நான் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு போவதை விரும்புவதில்லை...ஏன் இந்த திடீர் மன மாற்றம்..உங்கள் சுய விருப்பு வெறுப்பபுக்களில் நாங்கள் கதைக்க முடியாது....சில யாழ்கள உறவுகள் தங்கள் ஊரின் பெயரைத் தானே இங்கே பெயராக பாவிக்கிறார்கள்..அப்படி இருக்கையில் நீங்கள் மட்டும் ஏன் சுயத்தை மாற்ற நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிய இல்லை....தப்பு அக்கா...எங்கள் சுய விருப்பங்களால் சிலவற்றை மாற்றலாம்,விட்டுக் கொடுக்கலாம்,மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாம் மாறவேண்டும் என்றோ மாற்றவேண்டும் என்றோ நினைக்காதீங்கள்.....நான் நிறைய சொல்லவும் விரும்ப இல்லை,எழுதவும் இல்லை...எது எப்படி இருப்பினும் சகாராக்கா நல்ல முடிவு எடுப்பா என்று முற்று முழுதாக நம்பிறன்..