[size=4]யாழ் கள உறவு kssson ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது எத்தகைய தடைகள் வரினும் எனது சக்திக்கு [/size][size=3]உட்பட்டு[/size][size=3]என்னுடைய[/size] கடைமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.
[size=4]தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்[/size]