பீஸ்மர் எக்காலத்திலும் ஒரு பெண்ணை எதிர்த்து போரிட மாட்டென் என்ற சத்தியத்திற்கு இணங்க .. சிகண்டி என்னும் பெண்ணை போர்களத்தில் முன்னால் நிற்கவிட்டு பின்னால் இருந்து அம்பெய்தி கொன்றான் அர்சுனன். நான் அந்த மாறி எல்லாம் லேது !! 9 விரைவில் கணக்கு தீர்க்கபடும்...