-
Posts
15883 -
Joined
-
Last visited
-
Days Won
23
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
மரணம் என்பது கொண்ட் லட்சியத்திற்காக கொடுப்பது அல்லது இயற்கை மரணம்.. பல டுபாகூருகள் சாவை பற்றி பேசுவதை ஏற்றுகொள்ள இயலாது.. இந்த டுபாகூருகள் மரணத்தை நெருக்கு நேர் சந்தக்கவும் இல்லை சிந்திக்கவும் இல்லை.. வெளிநாட்டில் இருந்து கொண்டு சேப்டியாக ஆயிரம் கட்டுரை எழுதுவார்கள்..இப்படி ஒம்பொது பொல எழுதுவதை விட நாலு வீட்டில் பிச்சை எடுக்கலாம்.. அல்லது ரம்பை கொம்பை போல அழகாக இருந்தால் (......) கருணாவின்ட அழகில் அமுத கானம்(அவன் கிழவியை கரெட் செய்யுறான் ) ..கிழக்கின் மாதர் குல மாணிக்கங்கள் இங்கிட்டு வருக..
-
மற்றவர் செய்த உதவியை காப்பாற்ற தெரியாதவனுக்கும்.. மற்றவர் செய்த உதவியை(நன்கொடை) தனது என சொல்பவனுக்கும்.. மற்றவர்செய்த உதவியை தான் வளரும் முன்பே மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பவனுக்கும்... எக்காலத்திலும் உதவி செய்ய லாகது
-
காதல் ஒரு பூப்போல என்பார்கள்! ஏனென்று தெரியுமா.........??? டிஸ்கி: வேற ஒரு வண்டு வந்து தேன் குடிக்க விளக்கு (பெட்ரமாக்ஸ் ) பிடிக்க வேண்டியதாக இருக்கும்...
-
பீஸ்மர் எக்காலத்திலும் ஒரு பெண்ணை எதிர்த்து போரிட மாட்டென் என்ற சத்தியத்திற்கு இணங்க .. சிகண்டி என்னும் பெண்ணை போர்களத்தில் முன்னால் நிற்கவிட்டு பின்னால் இருந்து அம்பெய்தி கொன்றான் அர்சுனன். நான் அந்த மாறி எல்லாம் லேது !! 9 விரைவில் கணக்கு தீர்க்கபடும்...
-
செந்தமிழ்நாடெனும் போதினிலே .. இன்ப குவாட்டரும்.. கோழிபிரியாணியும் ஊருது நாவினிலே.. புதிய பாரதியார் பாடல்