Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15644
  • Joined

  • Last visited

  • Days Won

    23

புரட்சிகர தமிழ்தேசியன் last won the day on January 28 2022

புரட்சிகர தமிழ்தேசியன் had the most liked content!

1 Follower

About புரட்சிகர தமிழ்தேசியன்

  • Birthday April 30

Contact Methods

  • Website URL
    http://siruthaai@gmail.com

Profile Information

  • Gender
    Male
  • Location
    செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests
    எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Recent Profile Visitors

புரட்சிகர தமிழ்தேசியன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Week One Done
  • One Year In

Recent Badges

4k

Reputation

  1. உலகின் ஒரே இந்துமத நாடு .. நேப்பாள்காரணுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தால் அவனாவது குரல் கொடுத்து இருப்பான்..😢
  2. முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல் “இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இது பௌத்த சிங்கள நாடு. இப்படி இருக்கும் போது நாட்டின் எந்தப் பகுதியும் தமிழருக்குச் சொந்தமானவை அல்ல. இன, மத, பண்பாட்டு, கலாசார ரீதியில் எதையும் உரிமை கோரத் தமிழருக்குத் எந்த தகுதியும் இல்லை. தமிழர் வாழும் பகுதிகளை பௌத்தர்கள் – சிங்களவர்கள் அபகரிக்கின்றார்கள் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார். https://vanakkamlondon.com/news/2023/03/189042/
  3. தோழர் இணையவனுக்கு பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  4. நன்றாக துழவினம் .. பந்து மாட்டாவில்லை.. இந்த துடுப்பை கடலில் துழாவி இருந்தால் தனுஷ்கோடிய றச் பண்ணி திரும்பியும் இருக்கலாம்..👌 ஊரில கூழ் துழாவி இருந்தால் நாலு சனம் பசியாறி இருக்கும்..👍
  5. ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை! ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினை கைது செய்தால், ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி பூட்டினை கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பூட்டினை கைது செய்ய, ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையிலேயே, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் ஜனாதிபதி, ஜெர்மனியின் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்படுகிறார் என்றால் அது ரஷ்யாவுக்கு எதிரான நேரடிப் போராகவே கருதப்படும் எனவும், அப்போது எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனை தாக்கும் என்றும் மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://vanakkamlondon.com/world/2023/03/188896/
  6. 100க்கு 70%- 30% அதாவது 100% யாரும் யோக்கியன் இல்லை.. வீதி புனரமைப்புக்கு வருவம் 100 பெர்சன்ட் வேலைக்கு 70% க்கு வேலை செய்து 30% பொக்கற்றில் விடுபவன் பரவாயில்லை யோக்கியன் 100%மே புனரமைப்பு செய்தாக கணக்கு காட்டி பொக்கற்றில் விடுபவன் அயோக்கியன் டிஸ்கி கட்சி நடத்த / தேர்தல் செலவுக்கு வாக்காளர்க்ளுக்கு கையுட்டு கொடுக்க ..பணம் வானத்தில் இருந்து வருவதில்லை.. ஆனாலும் அடிப்பதில் கொஞ்சமாவது நியாய தர்மம் வேண்டும். என்பதே நிலைப்பாடு.😊
  7. நான் கண்டவரை தாய் கழகத்தில் ( தி.க ) உள்ளவர்கள் ஓரளவு கொள்கை உறுதியுடன் இருக்கின்றனர். பூசை அறை இருப்பதில்லை.. எட்டி பார்த்தே உறுதி செய்து கொண்டேன். ஆனால் அவர்களும் குல வழிபாட்டை விடுவதில்லை( மாட சாமி /முனீஸ்வரன்) .. கிடா வெட்டி சரக்கு போத்தல் வைத்து பொங்கல் பொங்கி வழிபடவே செய்கின்றனர் அவர்களும் எதிர்ப்பது பெரும் தெய்வங்களைதான் குறிப்பாக வைஷ்ணவம் - ராமர் சைவம்-சிவனை அந்தளவுக்கு எதிர்ப்பதில்லை .தமிழுக்கு சைவத்தின் பங்கு பெரியது. அது அவலை நினைத்து வெறும் உலக்கையை இடிப்பது போலாகிவிடும் தமிழகத்தின் மிக பெரிய ஆதினங்கள் மதுரை, திருவாடுதுறை , திருபனந்தாள் ஆகிய எல்லாம் சைவ வெள்ளாளர்கள் கட்டுப்பாட்டிலே உள்ளன.. அப்புறம் திமுக/ அதிமுக .. கிச்சு கிச்சு மூட்டாதீங்க..போங்க தோழர் எப்பவுமே ஒரே டமாஸ்தான்..😊
  8. மணலாற்றைப் பௌத்தமயமாக்க திரைமறைவில் தீவிர முயற்சி! முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களை சத்தம் சந்தடியில்லாமல் பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு திரைமறைவில் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழர்களின் பூர்வீகமான மணலாற்றின் கற்தூண்பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும், மணற்கேணிப் பகுதியையும் அதேபெயரிலும் பௌத்த பிரதேசமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்பு கற்தூண்பகுதியில் வைரவர் ஆலயம் இருந்ததாகவும், அக்கரைவெளியில் முனியப்பர் ஆலயமொன்று இருந்ததாகவும், அவ்வாறு இருந்த கோயில்களை உடைத்தழித்து தற்போது அந்த இடங்களை பௌத்த பகுதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அக்கரைவெளிப் பகுதியில் கொக்கிளாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களும், கற்தூண் பகுதியில் கொக்குத்தொடுவாய் பகுதித் தமிழ் மக்களும், மணற்கேணி மற்றும், வண்ணாமடுப் பகுதிகளில் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ் மக்களும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலமாக அந்தப் பகுதிகளுக்கு தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் அதிகளவில் வந்து செல்வதாகவும், பௌத்த மயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக மணலாற்றுப்பகுதியின் பிரதான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயாவாக மாற்றப்பட்டுள்ளதுடன், தமது நீர்ப்பாசனக்குளங்களும் அதன் கீழான வயல் நிலங்களும் அபகரிக்கப்பட்டதைப்போன்று, அவற்றை அண்டிய மானாவாரி விவசாய நிலங்களையும் ஆக்கிரமிப்பதற்கான அபாயம் இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். https://vanakkamlondon.com/world/srilanka/2023/03/188574/ டிஸ்கி : ஆக்கிரமிப்பு முயற்சிகளை தனியே ஒரு திரியில் தொகுத்தால் ஒரு வரலாற்று பதிவாக அமையும்.. போக இன்று ஒரு தகவல்/இன்று ராசிபலன் போல இன்று எந்த ஊர் ? என்பதை எளிதில் அறிய கூடியதாக இருக்கும்..👍
  9. நாடாளுமன்றத்திற்கு என தனியே ஒரு பொக்ஸ் எடுத்து வைக்குக..👌
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.