1)
https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-receives-tn-govt-s-humanitarian-supplies-463612.html
2 )
https://tamil.oneindia.com/news/tuticorin/dmk-is-the-reason-for-annamalai-to-clear-ips-says-minister-k-masthan-in-thoothukudi-463313.html
3 வது கப்பல் ரெடி ஆகுதாம்..
நடராஜா சர்வீஸ்( நடந்து செல்வோர் ) கான புதிய வழிமுறை வெளியிடபட்டுள்ளது.
அதன்படி ..
1. வீதியால் நடந்து செல்வோர் சிகப்பு வண்ண உடுப்பு மேலாடை யாக அணிந்திருக்க வேண்டும்.
2. மக்கள் நெரிசல் , போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் குரல் எழுப்பி கொண்டோ அல்லது கையில் உள்ள ஒலிப்பானை அழுத்தி கொண்டே செல்ல வேண்டும்
3. இரவு நேர பயணங்களை மேற்கொள்வோர் சிகப்பு நிற ஒளிரும் விளக்குகளை கையில் பிடித்தவாறே செல்லுதல் வேண்டும்.
4. சாலையை கடக்க விரும்புவோர் கடக்கும் வேளையில் ஆ.. ஊ.. என்று குரல் எழுப்பி செல்ல வேண்டும்..
விரைவில் திருத்தபட்ட வர்த்தமானி வெளியிடப்பட உள்ளது..
டிஸ்கி :
மலரும் நினைவுகளாக இப்போதான் மிதிவண்டிக்கு திரும்பி இருக்கினம் .அதற்கும் ஆப்பு வைக்கினம்..