-
Posts
15357 -
Joined
-
Last visited
-
Days Won
23
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
-
5 hours ago, தமிழ் சிறி said:
பிரதமர் அலுவலகத்தின், செலவீனங்களை குறைக்க... தீர்மானித்தார் ரணில்
அதே புளித்த தோசை மா .. ; பட் கல்லு மாஸ்றர் வேற.
-
தேசியகட்சிகள் என்றாலே ஒரு தினுசுதான்..
வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் நாளை அறபோராட்டம்..
ஐயா அழகிரி நீங்க வாயில் தான் கட்டி போராட்டம் நடத்தனுமா.?
டிஸ்கி :
அடுத்து கட்சியில் சேர அழைப்பினம் .. தமிழ்நாட்டு / கிந்திய அரசியல் களேபரங்களுக்குள் சிக்காது உலக தமிழர் ஆதரவுடன் ஏதாவது ஒரு நாட்டில் அமைதியாக எஞ்சிய காலத்தை கழிப்பது சிறப்பு .
-
கோபி ,சுதாகர் ,ஆதவன், ஜிபி முத்து அனைவரும் இணைந்து கலாய்க்கும் பீஸ்ற் கலாய்..
..
-
இரும்பு தொழில் கூடம் (பட்டறை) கண்டெடுப்பு..
-
On 16/5/2022 at 23:21, சரவிபி ரோசிசந்திரா said:
ஆகாயத்தில் இருந்த நிலவு
ஆடிப்பாட வந்ததாம்
ஆடிப்பாடி முடித்தப் பின்னே
அசந்து போனதாம்
வீதியெல்லாம் புகைக்காற்று
திணறி மேலே சென்றதாம்
மேகமெல்லாம் அனல்காற்று
தொப்பென்று கீழே விழுந்ததாம்
மயக்கம் தெளிய நட்சத்திரம்
தண்ணீர் கொண்டு வந்ததாம்
மதி கொஞ்சம் மதி தெளிந்து
விண்ணிற்கு சென்றதாம்
புகை நமக்கு பகையென்று
மறக்கின்றோம் தானே
புகையிலையாலே தினந்தோறும்
இறக்கின்றறோம் வீணே
நற்பழக்கம் வேண்டும்
உடல்நலம் பேணவே
நம்பிக்கை பரிசளிக்கும்
மகிழ்வுடன் வாழவே
சரவிபி ரோசிசந்திரா
வணக்கம் வருக ..தங்கள் இனிய கவிதைகளை தருக..
-
பேராசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
இலங்கை பெசல் ரொல்பின் கொத்து.
-
9 hours ago, karu said:
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950
இலங்கையை ஆள யார்வேண்டும்?
அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை
விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும்
இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா
குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும்புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச்
சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும்.
இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா?
அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார்.நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப்
புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர்
இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு
சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர்வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை
நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர்
அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த
சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம்பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால்
ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக்
காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய
போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம்போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி
ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை.
ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில்
ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும்ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில்
போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர்
தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி
மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.
-
7 hours ago, பசுவூர்க்கோபி said:
அருமை.. பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..
-
4 hours ago, nedukkalapoovan said:தாய் மகனுக்குஎழுதிய டைரி குறிப்பு..தலைக்கு மேல் /*நான் தூக்கி கொஞ்சிய /*என் தங்க மகன்/*என் தலைக்கு மேல் /*வளர்ந்து நிற்கிறான் /*ஒரு பயம் எனக்கு /*எப்போதாவது ஒருநாள் /*என் விசயத்தில் தலையிடாதே /*என்று சொல்லிவிடுவானோ என்று /*மகனே மறந்தும்/*அப்படி சொல்லிவிடாதே /*மரணித்து போய்விடுவேன் /*சின்ன வயதில்/*நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*என் வயதான காலத்தில்/*நானும் உன்னிடம் குழந்தை போல்/*வினா எழுப்பக்கூடும் /*கத்தாதே வாயை மூடு /*என்று சொல்லிவிடாதே /*வலி தாங்க முடியாத பாவி நான் /*வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*சோற்றுப் பருக்கையை /*என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்என் முதிர் வயதில் /*என் வாய்க்கொண்டு செல்லும்/*உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*தவறியும் என்னை திட்டாதே /*தாங்க முடியாது என்னால் /*என் சிறுநீர் பை /*பலம் இழந்திருக்கக்கூடும் /*சில இடங்களில் /*சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*என் முந்தானையில் /*உன் சிறுநீர் வாசம் /*இன்னும் மறையவேயில்லை/*மயானம் நடந்து போக/*திராணி இருக்கும்போதே/*நான் இறந்துவிடவேண்டும் /*மறந்தும் முதியோர் இல்லத்தில் /*என்னை மூழ்கடித்துவிடாதே /*ஒரு வருடம் /*உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்என் ரத்தத்தை/*பாலாக்கி பருக செய்தவள் நான்/*பரதேசியாய்என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*நான் இறப்பதற்குள் /*ஒரு முறையாவது /*உன் மடியில் என்னை உறங்க வை /*என் உயிர் பிரியும் நேரம் /*நீ என் பக்கத்தில் இரு /*கரம் கூப்பி கேட்கிறேன் /***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?இதை படித்து என் எண்ணம் அறிவாய் /என்னை அறிவாய்/என்னை நேசிப்பாய் /என்ற நம்பிக்கையில் அல்ல*ஒவ்வொரு தாயின்/*உணர்வும் இதுதான்_ /***என்பதை நீ உணர வேண்டும் /*பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*இதை படித்து நீ அழுவாய் /*என்று எனக்குத் தெரியும் /*அழாதே பெண்மையை மதி /*அதுபோதும் நன்றி மகனே/முகநூலில் இருந்து..
அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.
-
9 hours ago, uthayakumar said:
எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்-பா.உதயன்
மக்களின் பணத்தை திருடிய கள்ளர்
மானம் இழந்தே போவார்கள்
உண்ணக் குடிக்க வளி இல்லை என்றால்
மக்கள் தெருவில் இறங்கி எரிப்பார்கள்ஊழல் லஞ்சம் செய்தவன் கூட்டதை
இனி ஆளும் கதையை முடிப்பார்கள்
உத்தமர் போலே நடித்தவர் வாழ்வை
உடைத்தெறியாமல் போகார்கள்மக்களும் இனி மேல் மாறிட வேண்டும்
தப்பு செய்தவன் தலைமையில் இருந்தால்
எப்பவும் கேள்விகள் கேட்டிட வேண்டும்
எதிர் காலம் பற்றி சிந்திக்க வேண்டும்தப்பு செய்தவனை தண்டிக்க வேண்டும்
நல்ல தலைமையை மக்கள் தெரியவும் வேண்டும்
இனவாதிகள் இனிமேல் இருக்கவும் கூடாது
இன மத பேதம் கடந்து போகுதல் வேண்டும்இன்னொரு இனத்தை அழித்தவர் வாழ்வு
இறுதி வரைக்கும் நிலைக்காது
இவர்கள் விதைத்து எல்லாம்
அறுபடை செய்யும் காலம் இப்போ நடக்கிறதுஉழைக்கும் கரங்கள் உயரவும் வேண்டும்
உலகம் முழுவதும் சமத்துவம் வேண்டும்
எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்
நாம் எழுதவும் பேசவும் சுதந்திரம் வேண்டும்.பா.உதயன்
அருமை ..பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.
-
சோத்துலயும் அடி வாங்கியாச்சி ;
சேத்துலயும் அடி வாங்கியாச்சி
-
1
-
-
கூர்ந்து கவனித்தால் மே 17க்கு முன்னரும் அடுத்து மாவீரர் தினத்திற்கு முன்னரும் இவ்வாறான அறிக்கைக்களை வெளியிடுவதை கொள்கையாக வைத்துள்ளனர்..சிரித்துவிட்டு செல்வதே சிறப்பு.
டிஸ்கி
உண்மையில் கோட்டா-ரணில் புத்திசாலிகள் என்றால் உந்த அறிக்கையை சாட்டி "தீவிரவாத தடுப்பு நடவடிக்கை" ,"புலனாய்வு மேம்படுத்தல்" என்று தனி -தனியே ஒரு அமொன்ற் கிந்தியனிடம் கடன் அல்லாமல் இலவசமாக கறக்க வேண்டும்.
செய்வார்களா.
ரெல் மீ..
-
1
-
-
ஆரப்பா உந்த சிந்தனை சிற்பி.?
-
1
-
1
-
-
2 hours ago, தமிழ் சிறி said:
இதன்போதே இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
"டேட்டா பேஸ்"
ஒவ்வொரு கிழமைக்கும் ஓர் நாடு என்ற வகையில் சுழற்சி முறை அறிவுறுத்த பட்டுள்ளது..
-
2
-
-
இந்தியா வருகிறாரா ரணில் விக்ரமசிங்கே? பிரதமர் மோடியை சந்தித்து நிதி கேட்க உள்ளதாக தகவல்.!
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்தித்து, நிதி உதவி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து அங்கு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால், ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. கோத்தபயாவும், மகிந்தாவும் பதவி விலகி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
நெருக்கடி முற்றியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்தாவை ராஜினாமா செய்ய கோத்தபய வலியுறுத்தினார். கடந்த 6ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால், உயிருக்கு பயந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பி திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மகிந்தாவின் 2வது மகன் யோஷிதா நாட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும்
அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார். இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுடன், கடந்த நாட்களில் கோத்தபய ஆலோசனை நடத்தினார். இதில், பிரதமராக பதவியேற்க ரணில் விக்ரமசிங்கே சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.
இதனிடையே இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இரு தவணையாக இந்தியா, இலங்கைக்கு நிதி உதவி அளித்துள்ளது. தற்போது பிரதமர் மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, இன்னும் கூடுதல் நிதி கேட்கவே ரணில் இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது.
-
இதுக்கா இவ்வளவு போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தினம்.. பேசாம பருத்தி மூட்டை குடோன்ல இருந்திருக்கலாம்..
-
ஆரோ .. முஸ்லீம் ராசா தூக்கி கடலில் வீசி இருப்பினம்..
அசானி புயல் தாக்கத்தால் கடலில் இருந்து வெளி வந்த தங்க தேர்..
-
1
-
-
-
14 hours ago, suvy said:
நாரோடு சேர்ந்து பூவும் நாறிடிச்சு .........ரொம்ப மோசமான மாட்ச் ........!
திராவிட மொடல் ஆட்சி..
இருந்தால் மட்டும் கிழிக்க போவதில்லை என்பது வேறு விடயம் தோழர்..
-
1 hour ago, தமிழ் சிறி said:
ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத்தில எல்லாம் சைலண்டா இருக்கான் .. நீ மட்டும் அடிச்சு பிடிச்சு துண்ட போட்டு உக்காருற..(?)
-
1
-
1
-
-
புதுவரவு..!
பாஜகவின் ஆன்மீக அட்டாக்கை தடுப்பதற்கு துர்கா ஸ்ராலினின் தம்பி ராஜமூர்த்தி களமிறக்கபடுகிறார்..
-
4 hours ago, இசைக்கலைஞன் said:
இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது.
தோழரை கண்டதில் மகிழ்ச்சி
தொடர்ந்து இணைந்திருங்கள்.
-
On 30/4/2022 at 14:23, Nathamuni said:
மதிப்புக்குரிய அய்யாவிற்கு,
தாங்கள், அண்மையில் தமிழக சட்டமன்றத்தில், தமிழகம் உணவுப்பொருட்களை இலங்கை மக்களுக்காக அனுப்ப தயாராக உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இது ஆரம்பமாகும் என்று குறிப்பிட்டு, உதவி ஈழத்தமிழர் மட்டுமல்லாது தவிக்கும் அணைத்து இலங்கை மக்களுக்குமானதாக இருக்கும், அதுவே தமிழர் மாண்பு என்றும் குறிப்பிட்டு, குறள் ஒன்றையும் மேற்கோள் காட்டினீர்கள்.
நல்லது அய்யா, இதனை முழுமனதோடு வரவேற்க்கும் அதேவேளை ஒரு பணிவான வேண்டுதல் அய்யாவிற்கு.
அந்த பொருட்கள் அணைத்திலும் பின்வரும் வாசகத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறித்து விட ஆவன செய்யுங்கள்.
தமிழக மக்களின், இந்த அன்பளிப்பானது, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்காலில், பசியாலும், மருத்துவ வசதி இன்றியும், கந்தக புகையில் பரிதவித்து, மாண்டு போன, பல்லாயிரக்கணக்கான உங்கள் சக இலங்கையரை நிணைவு கூறும் இந்த மாதத்தில், அவர்கள் நிணைவாக, உங்கள் கையில் கிடைக்கிறது.
சிங்கள மக்களுக்கு, இதுவரை சொல்லப்படாத, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட தகவலை இது சொல்லும்.
இவ்வாறு செய்யும் போது, உங்கள், மனிதாபிமான உதவியில், புலம் பெயர்ந்த இலங்கையர் அணைவருமே இணைவதுடன், சிங்களவர் மத்தியில் நல்லெண்ணம் உருவாக வாய்ப்புண்டாகும்.
நன்றி அய்யா.
..
செயலலிதா ஸ்ரிக்கர் என்டு செய்தி வளவள.. குலகுல என்று இருப்பதால் முழுதும் இணைக்கவில்லை..
தொடர்புடைய சுட்டி.
உணவு செய்முறையை ரசிப்போம் !
in நாவூற வாயூற
Posted
முளைகட்டிய பயிறு சாலட்.