Jump to content

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4299
  • Joined

  • Days Won

    10

Posts posted by வாலி

  1. கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂

  2. வைகோவின் வாரிசு அரசியலால் கொல்லப்பட்ட கணேசமூர்த்திக்கு அஞ்சலிகள்.

    இதனை முன்னுதாரணமாக வைத்து செந்தமிழன் சீமான் அண்ணா எந்தக் காலத்திலும் வாரிசு மற்றும் குடும்ப அரசியல் செய்யக்கூடாது.

     

  3. 6 hours ago, விளங்க நினைப்பவன் said:

     இந்த சவூதி அரேபியாவின் அழகி போட்டியே நடத்தும் மற்றங்கள் நடைபெறுகின்ற போது அவர்களையே அப்படியே பின்பற்றும் இந்திய, இலங்கை முஸ்லிம்கள் ஹிஜாப் புர்காவால் பெண்களை மூடிவைப்பதை விடுவார்களா அல்லது நாங்கள் தான் உண்மையான சவூதி அரேபியாவின் வாரிசுகள் என்பார்களா  
    யாழ்பாணத்தில் நடத்தபட்ட அழகிப் போட்டியை தமிழ் கலாச்சார காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் 🤣

    இந்தக் கூத்து எப்ப நடந்தது! 😂

    அந்த அழகியிண்ட படம் எங்க கிடைக்கும்?! 👀

  4. இப்ப செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கு?

  5. பயங்கரவாதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதி புட்டினுக்கே பயங்கரவாதத்துக்கான மேற்படிப்பை அய்சிஸ் பயங்கரவாதிகள் காட்டியிருக்கின்றார்கள். 

    பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இனியாவது புட்டின் பயங்கரவாதத்தை விட்டுவிலகி நல்லவழிக்கு வரவேண்டும்.

    • Like 1
  6. தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் டெபாசிட் வாங்காத அளவில் தோற்றுப் போவார். 

    கோவையில் அண்ணாமலையும் நீலகிரியில் எல். முருகனும் திமுகவுடன் நேரடியாக மோதுகின்றனர். (பாஜகவில் இருப்பதால் டெபாசிட் இல்லாமல் போவது குறித்து பிரச்சினை இல்லை)

    கோவையில் கணபதி ராஜ்குமாரும் நீலகிரியில் ஆ. ராசாவும் இலகுவாக வெற்றிபெறுவார்கள்.

  7. ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலிலே மிகப்பெரிய வாக்கு சதவீதத்தினால் புட்டின் வெற்றிபெற்றிருக்கின்றார். இனி ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்குச் சென்று குடியேறுவார்கள் என நினைக்கின்றேன்!

  8. நாசமா போவாரே, டேய் நீங்க நல்லா இருக்க மாட்டீங்கடா, உங்களுக்கு நல்ல சாவே வாராதுடா புழுபுழுத்துத்தான் நீங்க சாவீங்கடா!

  9. உண்மையில் இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தம் நாட்டின் கடற்கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து கொள்ளையை விடுத்து வேறு தொழில்வாய்ப்புக்களை வழங்கவேண்டும்!

    • Like 1
  10. அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!

    • Like 1
    • Haha 2
  11. 4 minutes ago, ஏராளன் said:

    அத்தோடு, 81 வயதான பைடன், மிகவும் வயதானவர் என்றும், மறதியால் அவதிப்படுபவர் என்றும், அதனால் அவரால் தன்னோடு விவாதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.

    இவரை விட அவருக்கு 4 வயதுதான் கூட ஆனல் பைடன் வயதானவராம்.  நாலு வருடங்களுக்கு முன்னர் பைடனுக்கு 77 வயதாக இருக்கும்போதும் இதையே ட்ரம்ப்  சொன்னார். இப்ப ட்ரம்புக்கு 77 வயது!😂

     

    (குறிப்பு: இந்தக் கருத்தாளர் டொனல்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்பது கவனிக்கத் தக்கது) 😂

    • Haha 1
  12. உணவளிக்க முயன்ற பெண்ணை தாக்கிய யானை என தலைப்பு சொல்கின்றது. ஆனால் இந்தப் பெண்ணின் கைகளில் உணவெதுவும் இல்லை. ஒருவேளை தனது உடலில் கனிகள் எதனையும் எடுத்துச் சென்றிருப்பாளோ இம்மாது! ஒண்டுமே விளங்கேல்லை!👀

    • Haha 2
  13. யாழ்ப்பாணத்தில் பிரபலமான கல்லூரிகளில் அதிபராக அக்கல்லூரியின் பழைய மாணவர்களே தெரிவுசெய்யப்படுவது பாரம்பரியம். இது கட்டாயமல்ல. இந்தப் பாரம்பரியத்தை மீறி யாழ் மத்திய கல்லூரி சமூகத்தை ஒரு குழப்ப நிலைக்கு தள்ளுவதே தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனம் . இது அரசியல் சார்பானது என்பது எனது எண்ணம். மற்றும்படி ஆண்கள் பாடசாலையில் ஒரு பெண் அதிபராக வருவது எல்லாம் பெரிய விடயமல்ல.

  14. இவர்களை இந்திய மீனவர்கள் என்பதை விடுத்து இந்தியக் கடற்கொள்ளையர்கள் என்றழைப்பதே சாலவும் பொருத்தமானது!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.