-
Posts
1511 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by KuLavi
-
-
ஆசியாவிலையே கடும் பாதுகாப்பு கொண்ட எல்லையாக இருந்தது...
உங்களுக்கு தெரியுமா?
கேணல் தீபன் பற்றியும் வதந்திகள் கட்டுரை என்ற பெயரில் எழுதினார்கள்.
ஒட்டுண்ணிகள் எவரை பற்றி தான் கற்பனை கட்டுகதைகள் எழுதவில்லை?
அவர்களின் பிழைப்பு அப்படி!
அவர்களின் குழுக்கள் பொதுமக்களை அச்சுறுத்த தான் துப்பாக்கி தாங்குவார்கள்.
புலி வருதெண்டால் பொயிலை பத்தைக்குள்ள ஓடி ஒழிஞ்சிடுவினம். பிறகு ஊடக ஒப்பாரி தான்.
-
பார்த்ததில் பிடித்தது
Future of Tamil Eelam.
We will get our homeland from the genocidal Sri Lankan regime and their goons.
-
எனது வெள்ளை பிரித்தானியா இராணுவ நண்பன் கூறினான், "புலி தான் உலகிலேயே மிகவும் சிக்கனமாக அதே நேரம் தாக்கத்தை நூறு மடங்கு கூட்டி கொடுக்க கூடிய இராணுவம். புலி தான் உலகிலேயே பயங்கரமான பெண் போராளி அணியை வைத்திருக்கும் ஒரே இராணுவம்"
எனக்கு பெருமை பிடிபடவில்லை..... உலகத்திற்கு தமிழன் வீரத்தை இந்த நூற்றாண்டிலும் பறைசாற்றிய வீரர்களுக்கு வணக்கம்.
-
வீரவணக்கங்கள்
இவரின் தாயை தெரிந்தவன் என்று பெருமை படுபவர்களில் ஒருவன் நான். அந்த தாய் ஈன்றது ஒரு புலிக்குட்டியை. இவள் இந்திய இராணுவத்தை பிய்த்து உதறிய ஒரு போர் வீராங்கனை. இவளுக்கு முன்னால் நாம் எல்லாம் துரும்புகுகள். இவளது கனவு நனவாகும். கட்டாயம்!
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
in மாவீரர் நினைவு
Posted
எனது கடைசி கருத்து.
ஆனந்தபுரத்தில் எண்ணூறு புலிகள் தான் இருந்தார்கள் அவர்களில் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டவர்கள்.
அண்ணாவை இரபதாயிரம் ஸ்ரீ லங்கா காடைகளும், இந்திய கூலிகளும் சுற்றி வளைத்தன.
அண்ணனுடன் வெளியேறாமல் எதிரிக்கு நரகத்தை காட்டினார். தீவிர விசுவாசி.
பெரும் இழப்பு தான். ஆனால் தன்னை போல் பல புலிகளை உருவாக்கி சென்றார்.
வீரத்தின் மறு உருவம்.
தமிழர் தாகம் தமிழீழ தாயகம்.