இந்திய சிறீலங்கா இராணுவத்துடன் பயனித்தவர்களுக்கு புலிகள் பொது மன்னிப்பு அளித்து தமிழ் தேசிய அரசியலில் பங்கு பெற வைத்தார்கள்.
ஆனால் புலிகளால் மன்னிப்பு வழங்காத புளொட்டிற்கு மன்னிப்பு வழங்கியது சம் சும் தலைமையிலான கூட்டமைப்பு.
இவை யாவும் ஊரில் வாழ்ந்து வந்தவர்களுக்கு வாழ்பவர்களுக்கு சும்மின் பித்தலாட்டம் புரியும்.