-
Content Count
4,227 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by MEERA
-
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஐயா கற்பகம், போச்சா..... கடைசியா அதுவும் போச்சா.... -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
உண்மையாகவே அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்... -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
இது தான் உங்களின் முதலாவது அரசியல் கருத்து இந்த திரியில் -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
ஏற்கனவே கூறியது தான். அவர்களை கேள்வி கேட்கும் உரிமை உங்களிடம் இல்லை. இது உங்களுக்கு இன்னமும் புரியவில்லை, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
அதே கேள்விதான் இங்கும், அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது? அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை. கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம். ஏனையா இரட்டை வேடம்? -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
அவரை தலைவராக ஏற்காத தாங்கள் ஏன் புலிகளுக்கு பணத்தை வழங்கினீர்கள்? அவரை தலைவராக ஏற்றவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலங்களில் உங்களுக்கு என்ன வேலை? இரட்டை வேடமா? இதை எழுதியது தாங்கள் தானே? -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எல்லாம் வாசித்து விட்டே இறங்கினேன். வளைவு இனிதே கட்டி முடிக்கப்பட்டது. சுபம். நன்றி வணக்கம் -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
unser Führer.........................“ அவர் உங்களுடைய தலைவர் இல்லையே... பிறகேன் நீங்கள் ஏற்கபோகிறீர்கள்? இது தான் உங்களின் போராட்டமா? புலிகளுக்கு காசு கொடுத்தேன் ஐநா முன்றலில் மாதக்கணக்காகா போராடினேன் என்று இங்கு நீங்கள் எழுதியது பொய்யா? -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்? -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தாங்கள் இந்தியாவை தான் சொல்வீர்கள் என்று தெரிந்தே எழுதினேன். உங்களை பொறுத்தவரை யாழில் நடைபெறுவதெல்லாம் இந்தியாவின் சதி. -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
நீங்களாக வந்து தலையை கொடுத்ததால்..... அந்த ஊர்வலங்களில் எந்த கொடியுடன் போனீர்கள்? -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்தியாதானே...... -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
கொடி இல்லாமல் தாங்கள் போறது... மற்றவன் தான் போகணும் அதுவும் நாங்கள் சொல்வது போல செய்யணும்/போகணும் -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நல்லூர் கந்தனுக்கு அரோகரா -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
5 பக்கங்களையும் வாசிக்கவில்லையோ. -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
MEERA replied to உடையார்'s topic in வாழும் புலம்
அண்ணை “காமாலைக்காரனுக்கு எல்லாமே மஞ்சளா தெரியுமாம்” அது போலத் தான்..... -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது... முருகனுக்கு அரோகரா...... -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
வளைவு எதற்காக கட்டப்பட்டதோ அதனை நிறைவேற்றி உள்ளது. குத்தி முறிஞ்சு பிரயோசனம் இல்லை.. -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
என்ன தான் குத்தி முறிஞ்சாலும் முருகனுக்கு இரண்டு மனைவிகள். “நல்லூர் கந்தனின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் இந்நத வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இந்த வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.” -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
MEERA replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது 14ம் நூற்றாண்டு தம்பி. -
இது தான் நடக்கப் போகின்றது...
-
செத்தாப்பிறகு 720 இருந்தும் என்ன பண்றது? வெறும் காத்து தான்