-
Content Count
4,248 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by MEERA
-
@ பதுளை அரச வைத்தியசாலை
-
நாம சொல்லுறது பொய்னு தெரிஞ்சும் நம்மள ரசிச்சா அவ காதலி நாம சொல்லுறது பொய்னு சொல்றதுக்கு முன்னாடியே நம்மள மிதிச்சா அவ மனைவி
-
-
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான் (Many Girl Friends) ஆனா கை விட்டுடுவான் (Mokka Wife ) நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் (No Girl Friends) ஆனா கை விடமாட்டான் (Beautiful Wife And Wonderful Machini )
-
-
-
இருவரின் கூட்டு முயற்சி, இரண்டு நிமிட இன்பம், இரண்டு துளி வெண்மணி, பயணிப்பதோ பல மணி ., இறுதியாய் உறை வதுசூரியன் புகா நிலவறை.! உண்டு உறங்க ஓர் அறை.! சுவாசிக்க ஓர் உறை .! சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!! ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!! அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்இருக்கமுடியாது என்பது பெருங்குறை .!! கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை.!!! விலைமதிப்பில்லாஓர் அறை .!!! இத்தனை சிறிய ஜான் இடம்..!!! இதற்குள் உறைவது எத்தனைபெரிய மானுடம் ..!!!!!!! சுட்டது...
-
உன் பேர் சொல்லுஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. . "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா" அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி. "உன் பேர் சொல்லு" "பிச்சை" "உன் அப்பா பேரு"
-
-
அப்ப இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவு எல்லாம் எப்படி நடந்திருக்கும்?
-
-
-
பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர்:என்னமா முகத்துல இவ்ளோ அடிபட்டிருக்கு? பெண்:என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர். காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிடு.அடுத்த வாரம் என்னை வந்து பார் ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள். பெண்:நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!! டாக்டர்:நீங்க வாய திறக்காம இருந்
-
-
-
-
ஓ நோ, அல்லேலூயா அல்லேலூயா
-
ஜீவன் எப்படி சனம்?? முன்னர் காவடி எடுப்பவருக்கு தண்ணீர் அல்லது சக்கரைத் தண்ணிதான் கொடுப்பார்கள். இப்போது Fanta கொடுக்கிறார்கள்.
-
இப்படித்தான் ஒருத்தர் முந்தியும் சொன்னவர்
-
-
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
MEERA replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
சத்தியமாய் இப்படி நடந்தது இன்றைக்கு தான் தெரியும், நன்றிகள் உறவுகளே -
-
-
-
(முனிவர்ஜீ & அக்னி வீட்டு வாசல்களில் தொங்கியது)