Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5161
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by MEERA

  1. அப்ப இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவு எல்லாம் எப்படி நடந்திருக்கும்?
  2. பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர்:என்னமா முகத்துல இவ்ளோ அடிபட்டிருக்கு? பெண்:என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர். காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிடு.அடுத்த வாரம் என்னை வந்து பார் ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள். பெண்:நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!! டாக்டர்:நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா என்றார்.
  3. சத்தியமாய் இப்படி நடந்தது இன்றைக்கு தான் தெரியும், நன்றிகள் உறவுகளே
  4. கிணறு காவி கேள்விப்பட்டிருக்கிறேன், திண்ணை காவி?
  5. 2009 வரை எங்களால் வெளியிடப்பட்ட பல படங்கள் இரத்த கறைகளையும் சிதைந்த உடல்களையும் கொண்டவை. வெள்ளைகள் அதை பார்த்தவுடன் "Sickening" என்று சொல்லி இப்படியான படங்களை வைத்திருக்கும் எங்களையும் அதே மாதிரி நினைத்து ஓடிவிடும். இது தொடர்பாக புலத்துப் பூசாரிகளுக்கு பல தடவை சொல்லியும் கேட்கவில்லை, வன்னிக்கு சொன்னபோது "பூசாரிகள் இப்போ சொல்றதை செய்யுங்கோ பிறகு பார்க்கலாம்" என பதில். 2015 இந்த படம் வந்தபிறகு முன்னாள் பூசாரியை கண்டு "அப்போது சொன்னபோது நீங்கள் செவிமடுக்கவில்லை" என்றேன், அவரோ இதை இப்ப கதைத்து என்ன செய்வது என்றுவிட்டு தனது வியாபாரத்தில் பிசியாகிவிட்டார்.
  6. 2009 வரை எங்களால் வெளியிடப்பட்ட பல படங்கள் இரத்த கறைகளையும் சிதைந்த உடல்களையும் கொண்டவை. வெள்ளைகள் அதை பார்த்தவுடன் "Sickening" என்று சொல்லி இப்படியான படங்களை வைத்திருக்கும் எங்களையும் அதே மாதிரி நினைத்து ஓடிவிடும். இது தொடர்பாக புலத்துப் பூசாரிகளுக்கு பல தடவை சொல்லியும் கேட்கவில்லை, வன்னிக்கு சொன்னபோது "பூசாரிகள் இப்போ சொல்றதை செய்யுங்கோ பிறகு பார்க்கலாம்" என பதில். 2015 இந்த படம் வந்தபிறகு முன்னாள் பூசாரியை கண்டு "அப்போது சொன்னபோது நீங்கள் செவிமடுக்கவில்லை" என்றேன், அவரோ இதை இப்ப கதைத்து என்ன செய்வது என்றுவிட்டு தனது வியாபாரத்தில் பிசியாகிவிட்டார்.
  7. இன்னும் 15 நிமிடத்தில் போயிடும் இசை.
  8. ஶ்ரீலங்கா தாயே - நம் ஶ்ரீலங்கா நமோ நமோ நமோ நமோ தாயே

  9. மாற்று கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.