2009 வரை எங்களால் வெளியிடப்பட்ட பல படங்கள் இரத்த கறைகளையும் சிதைந்த உடல்களையும் கொண்டவை. வெள்ளைகள் அதை பார்த்தவுடன் "Sickening" என்று சொல்லி இப்படியான படங்களை வைத்திருக்கும் எங்களையும் அதே மாதிரி நினைத்து ஓடிவிடும்.
இது தொடர்பாக புலத்துப் பூசாரிகளுக்கு பல தடவை சொல்லியும் கேட்கவில்லை, வன்னிக்கு சொன்னபோது "பூசாரிகள் இப்போ சொல்றதை செய்யுங்கோ பிறகு பார்க்கலாம்" என பதில்.
2015 இந்த படம் வந்தபிறகு முன்னாள் பூசாரியை கண்டு "அப்போது சொன்னபோது நீங்கள் செவிமடுக்கவில்லை" என்றேன், அவரோ இதை இப்ப கதைத்து என்ன செய்வது என்றுவிட்டு தனது வியாபாரத்தில் பிசியாகிவிட்டார்.