கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதம் முஸ்லிம் சமூகத்தினரும்,35 சதவீதம் தமிழ் சமூகத்தினரும்,25 சதவீதம் சிங்கள சமூகத்தினரும் வாழ்கின்றனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.
நல்ல கணக்கும் காட்டுறா.... முசுலிமிற்கு பரிதாபம் காட்டி ..சண்டயக் கிளப்ப வழியும் தேடுறா..சிங்களவனை அமைதிப்புறவாகவும் காட்டுறா...