-
Posts
6134 -
Joined
-
Last visited
-
Days Won
47
போல் last won the day on June 27 2020
போல் had the most liked content!
Profile Information
-
Gender
Male
-
Interests
வாசித்தல், இசை, விளையாட்டு, ...
Recent Profile Visitors
6911 profile views
போல்'s Achievements
-
தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!
போல் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
குறிப்பாக சம்மந்தன் போன்ற நீண்டகால முட்டுக்கொடுப்பு ஒட்டுண்ணி அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டப்படும் வகையில் அவர்கள் தோற்கடிக்கப்படாவிட்டால் கிழக்கின் நிலை இன்னமும் மோசமடையும். கிழக்கு மக்களின் திருகோணமலை மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியில் இவை தங்கியுள்ளது. -
ஸ்ரீலங்காவில் கொரோனா பீதி! யாழ். களநிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்
போல் replied to போல்'s topic in ஊர்ப் புதினம்
யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக இறுதியாண்டு மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற தடை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள்வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பரீட்சை நடவடிக்கைகள் நாளை வழமைக்குத் திரும்பும் என்று வளாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது உயிரியல் மாதிரிகளின் பி சிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெற்றோரின் பி சிஆர் பரிசோதனை முடிவிலும் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறந்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை நடத்துவது தொடர்பில் புதிய கட்டுப்பாட்டுடன் சுகாதாரத் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள்வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது. அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது. அவர்களுக்கான உணவு வழங்கப்படவேண்டும். அத்தோடு விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க முடியும். மாணவர்கள் சமுக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதோடு அடிக்கடி கைகளை உரிய தொற்று நீக்கிகொண்டு கழுவுதல்வேண்டும். எந்தவொரு வெளிமாவட்ட மாணவரும் வீடு சென்று திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/146999 -
தனது பிரதேசத்தில் எவராவது கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரின் சடலத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த நேரத்தில் அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதுகாக்க உள்ளூர் மற்றும் சர்வதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என அவர் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ருவான்வெலிசயா அருகே ஜனாதிபதி பதவியேற்றதால், மன்னர் துட்டகைமுனு மற்றும் அனாகரிக தர்மபாலா ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி மாட்டிறைச்சி கடைகள், விபச்சார விடுதிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/146993
-
ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு
போல் replied to போல்'s topic in ஊர்ப் புதினம்
ஊரடங்கு தொடர்பில் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. கோவிட் -19 நோயாளிகளை அடையாளம் காண்பது, அவர்களின் தொடர்புகள், பி.சி.ஆர் சோதனைகளுக்கு தொடர்புகளை உட்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் மேலும் கூறியுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/146962 -
தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!
போல் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
சம்மந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழின விரோதிகளின் அடிமையாக செயற்படாதே வரலாறு! இப்போது தேர்தலில் ஏமாறக்கூடிய பாமர மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவர இப்படியான தனக்கு சம்பந்தமே இல்லாத பொய்களை தாராளமாக உளறுகிறார். -
புளெட் என்ற ஒட்டுண்ணி அமைப்பை உண்மையென நம்பி இணைந்து, தமிழின உணர்வுகளுடன் நேர்மையாக இயங்கியவர்களைவிட சித்தார்த்தன் உட்பட ஏனைய ஒட்டுண்ணிகளை வீரர்கள் என்று அழைக்க முடியாது.
-
கள்ள வாக்கு விவகாரம் – சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ?
போல் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
போதை தலைகேறியுள்ளது! -
பத்திரிகையாளர் சந்திப்பில் ஹூல் – மஹிந்த இடையே முரண்பாடு
போல் replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
இந்த விடயத்தில் இரட்ணஜீவன் கூலை பாராட்டியே ஆகவேண்டும்! -
குறுகிய நலன்களுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் செயற்பட்டு வந்தாலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பினரைப் போல தமிழினத்துக்கு விரோதமாக செயற்படாத நிலையில், கட்சிகள் சிதறியுள்ள நிலையில், அவர்களுக்கும் குறைந்தது ஓரிரு ஆசனங்கள் கிடைப்பது நல்லது என்றே நினைக்கிறன்! குறைந்தது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவது பாராளுமன்றம் போனால் கிடைக்கும் அனுபவம் தமிழினத்துக்கு நல்லதாக மாறும் வாய்ப்புக்கள் இல்லாமலில்லை!
-
போட்டியிடுபவர்களில் பின்வருபவர்கள் சிறந்த பிரதிநிதிகளாக செயற்படுவார்கள் என 50% - 70% நம்பிக்கை உள்ளது. கூட்டமைப்பில் வடமாகாணம்: சார்ள்ஸ் நிர்மலநாதன், சசிகலா ரவிராஜ், ஆர்னால்ட் கிழக்கு மாகாணம்: --- தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் கிழக்கு மாகாணம்: ஆத்மலிங்கம் ரவீந்திரன் (ரூபன்), சோமசுந்தரம், கணேசமூர்த்தி வடமாகாணம்: விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், அருந்தவபாலன், மாலினி ஜெனிற்றன், சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி: வடமாகாணம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணன், சிவபாதம் கஜேந்திரகுமார்,