எல்லோர்கூடவும் மரியாதை.......
கருத்து எழுதும்போதும்,,, யார் மனசையும் நோவடிச்சிடுமோன்னு......
பார்த்து பார்த்து டைப் பண்ணுற ரொம்ப ஜாக்கிரதை பேர்வழி!
அதுக்குமேல, சொறிலங்கா தமிழன் ,,, இந்திய தமிழன்னு எல்லாம் ,,
ஆய்வுகள தூக்கி கடாசிட்டு ....... எங்ககூடவே தன்னை கலந்துகிட்ட,,
மிக நல்ல மனசு ராஜவன்னியன் அண்ணா ...
உங்க குணத்துல ஒண்ணுமே இல்லைனாலும் ..நானும் வாழ்த்துறேன் உங்கள...
அப்பிடியாவது நானும் வி.ஐ.பி ஆயிடலாம்கிற ..அல்பதனம்தான்!