-
Content Count
5,566 -
Joined
-
Last visited
-
Days Won
36
தமிழ்சூரியன் last won the day on July 30 2015
தமிழ்சூரியன் had the most liked content!
Community Reputation
1,533 நட்சத்திரம்About தமிழ்சூரியன்
-
Rank
Advanced Member
- Birthday June 16
Contact Methods
-
MSN
tamilsooriyan@gmail.com
Profile Information
-
Gender
Male
-
Location
யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
-
Interests
இசைப்பது,ரசிப்பது,
Recent Profile Visitors
4,467 profile views
-
- 1 reply
-
- தமிழ்சிறி
- வாத்தியார்
- (and 4 more)
-
இப்பதான் புரிந்தது உள்நுழைந்துவிட்டேன் .ஆனால் எல்லாம் மாறிப்போய் இருக்குது .முதலில் இருந்தது மிகத்தெளிவாக இருந்தது .
-
வணக்கம் இனிய உறவுகளே எனது இன்றைய பிறந்தநாளிலே என்னை வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவர்க்கும் தலை சாய்த்து நன்றிகளை கூறிக்கொள்கிறேன் . மேலும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகாணிக்கையாக எனக்கு பிடித்த ஒரு பாடலை இன்று எனது கிற்றாரில் வாசித்து உங்கள் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் .மீண்டும் நன்றிகள் நன்றிகள் http://www.yarl.com/forum3/index.php?/topic/159137-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
-
வீர வணக்கங்கள்
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 277 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார். கவிஞர் கு.வீராவின் ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சண்முகலிங்கன் இதனைக் கூறினார். அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு என்பதே இல்லை
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே
-
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
தமிழ்சூரியன் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
500 பச்சைப்புள்ளிகளை பெற்றுக்கொண்ட கவிஞர் ,பாடலாசிரியர் சகோதரன் நெற்கொளுதாசனை வாழ்த்தி உற்சாகமளிப்போம். -
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
தமிழ்சூரியன் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
பாஞ்ச் அண்ணாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .மேலும் பல புள்ளிகளை பெற்று சிகரம் தொட வாழ்த்துகிறேன் அண்ணா -
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
தமிழ்சூரியன் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
இனிதாக வாழ்த்துகிறேன் சோழியான் அண்ணா -
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
தமிழ்சூரியன் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் சகோதரா Naanthan வாழ்த்துக்கள் யாயினி -
விசுகு அண்ணாவிற்கு என் இதயம் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமாக வாழ்த்தியதற்கு வருந்துகிறேன் .[ வேலையில் இருப்பதனால்]
-
எமக்காக தனது உடலை உருக்கி எம் ஈழ விடுதலைக்கு உரம் தந்த தியாக தீபம் லெப். கேணல் தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் . [இந்த இசைப்பாவை பல பழுக்கள் மத்தியில் ஈழப்பிரியனின் வேண்டுதலுக்கு அமைய ஒரு மணித்தியாலத்தில் இசை வடிவம் செய்தோம் .இசை குரலில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க .] https://www.facebook.com/video.php?v=1497927537128752&set=vb.100007345609043&type=2&theater