-
Content Count
1,873 -
Joined
-
Last visited
-
Days Won
21
பகலவன் last won the day on August 2 2020
பகலவன் had the most liked content!
Community Reputation
894 பிரகாசம்About பகலவன்
-
Rank
Advanced Member
- Birthday March 15
Profile Information
-
Gender
Male
-
Interests
கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,மகன்.
-
இவ்வளவு நாள் சென்றதா அக்கா இதை எழுதுவதற்கு. உங்கள் தன்னம்பிக்கையும் மனவுறுதியும் எனக்கு இருந்தால் இப்போ நிலமை வேறு. வாழ்த்துக்கள் இருவருக்கும். தொடர்ந்து முன்னேறுங்கள். விடியல் தொடும் தூரத்தில் தான்.
-
அய்யா பழ.நெடுமாறனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் பலகருத்துகளோடு ஒத்துப்போனாலும் அண்ணை (தம்பி) இருக்கிறார் விரைவில் வெளிப்படுவார் என்ற கருத்தியலோடு ஒத்துப்போக முடியவில்லை. கடைசி களநிலையை விரிவாக எடுத்துசொல்லியும் அவர் அந்த நம்பிக்கையில் இருந்து வெளியில் வரவில்லை/வர விரும்பவில்லை. அவரின் நிலையில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஜவான் ஒரு நெருங்கிய நண்பர்/உறவு. மனம்விட்டு பேசக்கூடிய ஒரு உறவு. என் முழுகுடும்பத்துடனும் பழகிய உறவு. கிளிநொச்சி தமிழீழ அரசறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த என் அப்பாவ
-
இணைப்புக்கு நன்றி நந்தன். மனோமாஸ்ரருடன் பழகியநாட்கள் இனிமையானவை. எளிமையான தோற்றமும் வாழ்வும் அவரிடம் கற்றுக்கொண்டவை. அணியுடன் தயாராக இருந்தவேளையில் கடைசியாக சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்ததை இன்றைக்கும் பாக்கியமாகவே கருதுகிறேன். அது காலம் தாழ்த்திய நகர்வு என்றாலும் உங்களால் முடிந்ததை செய்யும் ஓர்மத்துடன் இருந்தீர்கள். கெரில்லா, காடு என்றாலே உங்களைத்தவிர்த்து என்னால் எழுத முடிவதில்லை. வீரவணக்கம் மனோ மாஸ்ரர். உங்கள் அறிவுரைகளையும் அன்பான வார்த்தைகளையும் என்றும் மனசில் சுமந்திருப்போம்.
-
உங்களின் இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். இவ்வளவும் தெரிஞ்சும் ஏன் சண்டைக்கு போனார்கள். 1. அரசுடனான சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுத கொள்வனவு உள்ளடக்கப்படவில்லை. மாறாக இருதரப்பும் ஆயுத வல்லமையை அதிகரிக்ககூடாது என்ற நிபந்தனையே இருந்தது. அரசு தனது ஆயுதவல்லமையை (அரசு என்ற ரீதியில்) அதிகரித்துக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் ஆயுத கப்பல்கள் (பதிவு செய்யப்படாத பெயர்களுடனும் கொடிகளுடனும்) இலங்கைக்கு பல மைல் தொலைவுகளில் ஆயுதங்களுடன் உள்ளே வரும் கட்டளைக்காக காத்திருந்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் கடற்புலிகளின் கையை கட்டிப்போட்டு இருக்க அமெரிக்க இந்திய உதவியுடன் இலங்கை கடற்படை ஆழ்கடல்
-
மரியாதையுடன் கூடிய அன்பும் நன்றிகளும் @goshan_che. கிழக்கு பிடிபட்ட போது, கிழக்கு காடுகளை புலிகள் பயன்படுத்தி கெரில்லா தாகுதல்களை தொடுத்து இராணுவத்தை கிழக்கில் அலைய வைப்பதற்கு பதிலாக, கிழக்கு புலிகள் படையணிகள் காடுகள் வழியாகவும் கடலாலும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டனர். பெரும் ஆயுதங்கள் கூட வடக்கை நோக்கி நகர்த்தப்பட்டன. ராம் நகுலன் தலமையில் ஒரு சிறு அணி எந்த தொல்லையும் கொடுக்காமல் வாழாவிருந்தது. இதுவே வடக்கில் இராணுவத்துக்கு தேவையான ஆளணியை கிழக்கில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 2008 இல் கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடந்து பிள்ளையான் முதலமைச்சாராவது வரை கிழக்கு இராணுவ சாதாரண நில
-
@goshan_che இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம். எனக்குத்தெரிந்த வரையில் அப்போதிருந்த நிலமையை என்னால் சொல்ல முடியும். இப்போது எனக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியாது. உலகின் வெல்ல முடியாத, மிகச்சிறந்த கெரில்லா இயக்கமாக இருந்த விடுதலைப்புலிகள் மரபுவழி ராணுவமாக பரிமணித்ததில் இருந்து, கெரில்லா படையணி ஒன்று வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தை மனோ மாஸ்ரர் ஒவ்வொரு சந்திப்பிலும் வலியுறுத்தியே வந்தார். கவிஞர் ஜெயபாலன், மனோ மாஸ்ரர் போன்றோர் சொன்னது போல நாங்கள் எங்கள் பலமான காடுகளை தக்க வைக்க தவறிவிட்டோம். அதேவேளை சிங்கள ராணுவம் அந்த காடுகளை பரீட்சயமாக்கி
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன். (சங்க செயலாளர்). வாழிய வாழிய பல்லாண்டுகள்.
-
ஒரு பொருளாதார சமமின்மையை (Economic unbalance) ஏற்படுத்துவதன் மூலம் நாங்கள் இலகுவாக எங்கள் தேசியத்தை தக்கவைக்க முடியும். எந்த விதத்திலையும் பொருளாதார அபிவிருத்தியை அடையவிடாமல் தடுப்பதில் தான் அரசாங்கம் முனைப்புகளை எடுக்கும். வீதி, கடற்தொழில், சிறு கைத்தொழில், விவசாயம், தகவல் தொழினுட்பம் போன்றவிடயங்களில் பாரிய அபிவிருத்தி அடைவதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும்.
-
ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு. - நியூட்டனின் மூன்றாம் விதி
-
முடிவுகளை உடனுக்குடன் பதிவிடும் உறவுகளுக்கு நன்றிகள்.
-
சந்திரகுமார். முன்னாள் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்.
-
மேற்கு மற்றும் தென் அமெரிக்க சீன உறவுகள் நாங்கள் மேற்குலகிலும் மேற்குலகு சார் நாடுகளிலும் தான் பரவி வாழ்கிறோம். அந்த நாடுகளில் பொது அமைப்புகளை நிறுவி எமது போராட்ட நியாயத்தன்மையை எடுத்துரைக்க தவறிவிட்டோம். சீனாவின் பீஜிங்கிலும், ஆர்ஜென்டீனா, பிரேசில் நாடுகளில் தமிழ் சங்கங்களை நிறுவி, நிகழ்வுகளுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை அழைத்து எங்கள் நியாயத்தன்மையை, சிங்கள அரசின் வன்முறையை எடுத்துக்கூறி ஒரு வலயமைப்பை உருவாக்கவேண்டும். அவர்கள் தான் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளாக உருவாகுவார்கள். தமிழர் வாழாத நாடுகளில் எங்கள் பிரச்சனைகளை எடுத்து செல்லவேண்டும். உலக வல்லாதிக்கத்தின் இருபக்கம
- 102 replies
-
- விடுதலைப் புலிகள்
- குமரன் பத்மநாதன்
-
(and 1 more)
Tagged with:
-
பேரூட்டில் குண்டு வெடிப்பு 50 பேர் வரை மரணம்
பகலவன் replied to ஈழப்பிரியன்'s topic in யாழ் திரைகடலோடி
2500 Tonnes இற்கு மேல் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து இருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாளில் கிரோஷிமா மீது அணுகுண்டு தாக்குதல் நடாத்திய நாள் (6 ஆகஸ்ட்)