பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும், தமிழீழ விடுதலை சாசனம் பற்றியகைநூல் வெளியீடும்!
ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 24ம் திகதி பிற்பகல் 2-4 தமிழீழ விடுதலை சாசனம் பற்றிய கைநூல் வெளியீடும்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும் Buffalo நகரத்தில் நடைபெறவிருக்கின்றது.
காலம் கனிந்து வரும் இந்த வேளை இந்த சாசனத்தின் முக்கயத்தை, இதன் தேவையை உணர்ந்து உங்கள்கருத்துக்களை தருமாறு அனைத்து பொது மக்களையும் அன்புடன் வேண்டுகிறோம்.
அதே வேளை வடுக்கோட்டை தீர்மானத்தையே கொள்கையாகக் கொண்டு, புலம் பெயர் அரசு என்ற அந்தஸ்த்துடன்செயற்ப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேன்மை, அதன் சிறப்பு எல்லாமே எமது ஒற்றுமையிலும்பங்களிப்பிலும் தங்கியுள்ளது என்பதை நாம் மறந்து விடமுடியாது. இந்த நிகழ்வில் தங்கள் கேள்விகளுக்கும் பிரதமர்விசுவநாதன் ருத்ரகுமாரன் விளக்கம் அளிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு செல்வோருக்கு வாகன வசதி இலவசம்.
வாகனம் ERRA VIDEO, Brimley & Eglington - Scarborough வில் இருந்து 10:30 முற் பகல் (காலை) புறப்படும் .
இந்த நிகழ்வு சம்பந்தமாக மேலதிக தேவைகளுக்கும் உங்களுக்கான வாகன ஆசனத்தை நிச்சியபடுத்தவும்
அழையுங்கள் :
ஜோ அன்ரனி : 416-854-4143,
ஜெயபாலன் அழகரத்தினம்: 647-269-9473,
வின் மகாலிங்கம்: 647-209-4100.