Jump to content

ஒண்டி புலி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    129
  • Joined

  • Last visited

Everything posted by ஒண்டி புலி

  1. தொடர்ந்து 6 வருடம் எக்ஸ்சல் மண்டபத்துக்கு சென்றுவருகிறேன், ஆனால் இம்முறை எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது, எனது நண்பனுகு போன் பன்னி எக்ஸ்சலில் தானே நடைபெறுகிறன்றது என்று கேட்டேன் ஏனெனில் நான் உள்ளே 11.30 மணிக்கு சென்றேன் (அதாவது தேசியகொடி எற்றும் பொழுது) ஆனால் 2010ல் நடைபெற்றபொழுது எந்தளவுக்கு மக்கள் வெள்ளம் இருந்ததோ அந்த அளவுக்கு இம்முறை இல்லை இருந்தாலும் 2 இடத்தில் நடைபெற்றாதால் தான் இவ்வாறு இருந்தது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது, 40%மக்கள் மாவீரர்களுக்கு வீடுகளில், வேலைத்தளங்களில் இருந்தவாறே விரவணக்கம் செலுத்தி இருப்பார்கள் என்று நம்புகிறேன், ஏனெனில் எந்த இடத்தில் நடைபெறும் மாவீரர் நிகழ்வு உண்மையாக நடைபெறுகின்றது என்பது மக்களுக்கு என்னமும் குழப்பமாகவே இருந்துவருகின்றது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.