-
Content Count
658 -
Joined
-
Last visited
-
Days Won
4
ஆதித்ய இளம்பிறையன் last won the day on August 8 2014
ஆதித்ய இளம்பிறையன் had the most liked content!
Community Reputation
284 ஒளிAbout ஆதித்ய இளம்பிறையன்
-
Rank
உறுப்பினர்
Profile Information
-
Gender
Male
-
Location
தமிழ் தேசம்
-
Interests
தமிழ், காதல், வீரம்
Recent Profile Visitors
-
வணக்கம் சுமேரியர். நான் இந்தக் கட்டுரையில் இரண்டாம் பத்தியில் குறிப்பிட்ட படியே "இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விட்டீர்கள்" அதன் உண்மைத் தன்மையை கணக்கில் கொள்ளாமலே... பல நூறு வரலாற்று ஆதாரங்கள் உலகம் முழுவதும் இலக்கியங்கள் வாயிலாகவே கண்டறியப்பட்டுளளன. அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவைகளிலிருந்து உண்மைத் தன்மையை எடுப்பதே ஆய்வாளனின் வேலை. 1. இறையனார் அகப்பொருள் உரை ஓர் இலக்கண நூல். அது இலக்கியமன்று. அவை கூறிய அனைத்தும் கற்பனை எனக் கொண்டால், அவற்றில் சொல்லப்பட்டுள்ள. இன்று நம்மிடம் உள்ள தொல்காப்பியத்தையும் கற்பனை என்று கொள்ளலாகுமா? அகப்பொருள் உரை ச
-
இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும் காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான
-
தமது விருப்பங்களாக (Interests) தமிழ், காதல், வீரம் என ஆதித்த இளம்பிறையன் அவர்கள் அடுக்கியது ஒரு மூன்று சொற்கவிதை. தம் வாழிடம் (Location) தமிழ் தேசம் என்றது தனிக் கவிதை. அவர்தம் வாழ்வு 'ரசனை' என்று நாம் சேர்ப்போமே !
-
சாம்பார் வந்த கதை .. !
ஆதித்ய இளம்பிறையன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in பொங்கு தமிழ்
சம்பல் என்பது இலங்கை தமிழ் வழக்கு என்று படித்ததேன். இந்த வார்த்தை மலாய் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் பொதுவானது என்று பல அகராதியில் இருக்கிறது. "Historians believe that the Word Sambho is derived from "Sambho Mahadev" a honorific term used by Shaivites to praise Lord Shiva. Some historians claim that the word Sambavar came from "Sambuvarayar" a small chiefstains ruled in Thondaimandalam of ancient Tamil Nadu. Some historians believe that the term Sambavar came from Tamil word Sambal (Ta: சாம்பல்) meaning Ash used as the divine symbol for the followers of Lord Shiva. Some historians -
சாம்பார் வந்த கதை .. !
ஆதித்ய இளம்பிறையன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in பொங்கு தமிழ்
சமையலில் புது வகையான மசாலா பொருட்களை சேர்ப்பதும் விலக்குவதும் காலங் காலமாக நடந்து வருவது. ஆனால் இவர்கள் எழுதுவது மராட்டியர்கள் தான் இந்த உணவை தமிழகத்திற்கு தந்தது போல் எழுதுகிறார்கள். இது எல்லா இடங்களிலும் பகிரவும் படுகிறது. உணவில் பருப்பை சேர்ப்பது என்பது தமிழர்களின் நெடிய மரபு. அது மராட்டியர்கள் கன்டுபிடிப்பு அல்ல. மராட்டியர்கள் தமிழகத்திற்கு 350 வருடத்திற்கு முன்பு தான் வந்தவர்கள். ஆனால் பருப்பு உணவு என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்களின் உணவு புழக்கத்தில் இருந்தது. இது குறித்து சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படையில் உள்ளது. "நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன -
நன்று அருள்மொழிவர்மன். உங்களது தமிழ் எழுத்து நடையும், கற்பனையும் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.
-
இவங்க சொன்னது கொஞ்சம் தான். சிற்றிலியக்க நூலான குற்றாலக் குறவஞ்சி வர்ணனைகள் எல்லாம் வேற மாதிரி. இந்நூல் மெல்லிய காமம் கலந்த மாதிரி இருக்கும். குறவனுக்கும் குறத்திக்கும் நடக்குமாறு எழுதியிருக்கும் ஒரு உரையாடலின் பகுதி இது... தமிழ் அறிந்தவர்கள் ரசிக்கலாம்.. குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ??? கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்க
-
போர் என்றுமே இனிப்பாக இருந்ததில்லை. கொலை, களவு, பாலியல் வல்லுறவு இவை யாவும் போரின் அங்கமே. இச்செயல்கள் உலகம் முழுமைக்கும் நடந்தவையே. சோழர்கள் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. மற்றபடி தமிழர்களின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அவர்கள் வென்ற இடங்களில் தமிழர்களை குடியேற்றம் செய்வதில்லை. கள்வர் என்ற குழு தமிழத்தில் இருந்தது. பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் உணவுத் தேவைக்காக வழிப்போக்கர்களிடம் கவர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தது. இது சங்க இலக்கியம் முழுமைக்கும் பதியப்பட்டு இருக்கிறது. தோழி தனது தலைவன் ஆரலைக் கள்வர்களிடம் அகப்படாமல் வரவேண்டும் என்று உருகி வேண்டிய பாடல்கள் ஏராளம். இப்பாலை நில மக்களி
-
தமிழில் எழுதப்பட்ட, தற்பொழுது நம்மிடம் உள்ள மிகப்பழைய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் கால வரையறை விக்கிப்பீடியா தகவலின் படி கி.மு 2100 (ஏற்ககுறைய வருட 4000 பழமையான நூல்). தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் தொல்காப்பியர் ஐந்திரம் மற்றும் 'முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஆகையால் தொல்காப்பியத்திற்கு முனபே பல இலக்கண நூல்கள் இருந்தது உண்மை. தொல்காப்பியம் 4000 வருட பழமையான நூல் எனில் தமிழ் மொழியின் தோற்றம் அதைவிட பழமையாக இருக்க வேண்டும். விக்கிப்பீடியா காய்சின வழுதி
-
நாம் தமிழர் அரசியல் - பாகம் 2
ஆதித்ய இளம்பிறையன் replied to இசைக்கலைஞன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
தமிழ் எல்லா சமயங்களுக்கும் இடம் கொடுத்தது. எல்லா சமயங்களும் தமிழுக்கும் இடம் கொடுத்தன. எந்தெந்த சமயங்கள் தமிழுலகில் நுழைந்ததோ அத்தனை சமயங்களும் உரிமை கொண்டாடும் ஒரு நூலாக திருக்குறள் விளங்குகிறது. ஒரு நூல் போதும்... தமிழர்களின் வாழ்க்கைக்கு; இந்த ஒரு நூல் போதும்; அந்தளவுக்கு நமது வாழ்க்கை முழுவதையும் ஒரு சிறிய நூலுக்குள் அடக்கி எளிமையாகத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். இது தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய சொத்து. இந்த சொத்தை பொதுவுடமையாக்கி உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்ட நமது *"திருக்குறள்”* நூலை அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யபட- 2,995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ஆதித்ய இளம்பிறையன் replied to தமிழ் சிறி's topic in வண்ணத் திரை
இதுபற்றி நாம் மிகவும் கலைப்பட தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒருவனிடம் இதுபற்றி கேட்கும்போது..."Just jolly " என்று சொன்னான். இது ஒரு கொண்டாடும் மனநிலை. படிப்பறிவு குறைந்த உழைக்கும் வர்க்கத்திற்கு கவலை மறந்து கொண்டாட எதாவது ஒன்று தேவை. இப்பொழுது சினிமா. இந்த மாதிரி மனிதர்கள் சமூகத்தில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவே. வாக்கு என்று வரும்போது இதில் உள்ள பெரும்பாலானோர் வேறு மாதிரியான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு சினிமா நடிகர்கள் பற்றி தினமும் செய்தி போட்டு அவர்களை ஒரு கடவுள் மாதிரி சித்தரிக்கும் ஊடகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை -
எனது படங்களை பதிவேற்ற இயலவில்லை... எல்லா வடிவங்களிலும் முயன்று விட்டேன் (.png,.jpg ). 1MB க்கு குறைவுதான்
-
மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய எனது பதிவை மீள்வாசிக்கும்போது இன்னும் அந்த சந்தேகம் அப்படியே உள்ளது. சமீபத்தில் வரலாற்று நாவலான சங்கதாராவை படிக்க நேர்ந்தது. இதுவும் ஆதித்த கரிகாலன் கொலையை ஒட்டிய நாவலே. அந்த நாவலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் புதிதாக இருந்தது. அருண்மொழித்தேவன் குந்தவையின் புதல்வன். ஆதித்த கரிகாலனை கொன்றது குந்தவை. ஏனேனில் குந்தவை ஆதித்தனால் தன மகனுக்கு துன்பம் நேருமெனவும், தன்னிடம் இருந்த பஞ்சண்ணியம் என்ற ரேகையின் காரணமாக தன்னாலே சோழ சாம்ராஜ்யம் செழிக்கும் எனவும் நம்பினாள். வந்தியத் தேவன் குந்தவையின் விருப்பம் இல்லாமலேயே, அவளை அறியாமலே, சிறு வய
-
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தாமரை எழுதிய இந்த வரிகளையும் கேட்டுப் பாருங்களேன்... மறு வார்த்தை பேசாதே! மடிமீது நீ தூங்கிடு! இமை போல நான்காக்க.. கனவாய் நீ மாறிடு ! ..... மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே ..! பிரிந்தாலும் என் அன்பு.. ஒருபோதும் பொய்யில்லையே ! ..... இதழ் என்னும் மலர்கொண்டு.. கடிதங்கள் வரைந்தாய்! பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் ..!
-
கருவூர் சித்தர் காரணமாக சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். எந்த ஒரு பேரரசுக்கும் உச்சம் என்று ஒன்று இருக்கும்போது வீழ்ச்சியும் கண்டிப்பாக வந்தே தீரும். அது பல்லவ ராஜ்யமாக இருக்கட்டும், களப்பிரர்களாக இருக்கட்டும்.. மொகலாயர்களாக இருக்கட்டும்... மற்றபடி நீங்கள் கேட்கும் தகவல்களை நான் அறிந்ததில்லை நாதமுனி. அரசியலில் இது எல்லாம் சாதாரணம்... !