Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43052
  • Joined

  • Days Won

    438

Everything posted by குமாரசாமி

  1. பிஞ்சுக்காதல் எல்லாருக்கும் உள்ள காதல். நெஞ்சாங்கட்டை எரியும் வரைக்கும் அந்தக்காதல் அழியாது.
  2. இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் .... அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா?
  3. லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன் ! இவர் தான் கொக்கை தடிமாதிரி உயரமானவர் எண்டு சொல்லாமல் சொல்லுறார் 🤣 ஓகே....இப்ப என்ர கேள்வி என்னவெண்டால்...... தமிழர்களை பற்றி சிங்களச்சனம் என்ன நினைக்கினம்? தமிழர் பிரச்சனையை பற்றி ஏதும் கதைக்கினமோ? அல்லது தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லையென்று நினைக்கின்றர்களா?
  4. அவையள் வேறை ஏதும் கோபத்தை வைச்சு என்னை துன்புறுத்துகிறார் எண்டு பொய் வழக்கு போட்டால் என்ன செய்யிறது? அப்பாவி ஆண்கள் என்ன ஆதாரத்தை காட்டுறது? 🤣
  5. இந்த தூக்கணாங் கூடுகளை கட்ட... அந்த குருவிகள் எந்த யூனியில் படித்திருக்கும் என ஒரு கணம் சிந்திப்பேன்.
  6. கப்பலில் வருகின்ற கனவான்களின் நடிப்பை கணிப்புடனே சொல்கின்றேன் கவனமாய் கேள் தங்கமே கருணை எனும் மிகப்பெரிய கடலை தாண்டி புகழ் சேர்க்க வருவாரடி புலம்பெயர் செல்வச் சீமான்கள்.
  7. நோட் திஸ் பொயின்ட்... யுவர் ஆனர் 🤣 படித்தவர்கள் எல்லோரும் மேட்டுக்குடிகளுமல்லர். படிக்காதவர் எல்லோரும் பட்டிக்காடுகளுமல்லர். நிற்க.... அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கேடுகெட்ட போலி சாமிகள் வளர்வதற்கும் சொத்துக்கள் சேகரிப்பதற்கும் அறப்படித்தவர்களே காரணம்.அதிகம் படித்தவர்களே காரணம். எல்லாம் தெரியும் என பினாத்துபவர்களே காரணம். சத்திய சாய்பாபா அவலங்களை சொல்ல வெளிக்கிட்டால் பூமி தாங்காது 😄
  8. சிலவேளை என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் நீங்கள் பேய்க்காய் 🤣
  9. ஆபிரகாம் கோவூரின் புத்தகங்கள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் அவராலும் சமுதாயத்தை மாற்ற முடியவில்லை. 😂
  10. பிலாக்கொட்டை குருவிகள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ள தாவரத்தில் தாமாகவே வந்து கூடுகட்டி வாழும். சிலகாலம் வாழ்ந்து விட்டு இடம்பெயர்ந்து விடும். இடம் பெயர்ந்தால் சிலர் அதை கெட்ட சகுனமாக பார்ப்பர்.😒 இது நான் கண்முன்னே பார்த்த அனுபவங்களில் ஒன்று.😎
  11. பிரமிக்கும் வகையில் நல்ல எழுத்தாற்றல் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்
  12. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை புட்டினின் ஆட்கள் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக மேற்குலக ஊடகங்கள் கூறுகின்றன. ஆதாரம்
  13. அதெல்லாம் இயற்கையின் படைப்பு. உலகில் உள்ள எல்லா நாடுகளும்,காலநிலைகளும்,மனித உருவங்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? ஐந்தறிவுடன் வனத்தில் வாழும் விலங்கினங்களை பாருங்கள் ஒன்றை ஒன்று பிடித்து சாப்பிடுகின்றன அல்லவா? சிங்கம் புலிகளுக்கு இரையாகும் மான் மரைகளைப்பற்றி நாம் எப்போவாவது கவலைப்பட்டதுண்டா? அந்த மான் மரைகளை நாம் காப்பாற்ற நினைத்தால் சிங்கம் புலிகளுக்கு உணவு என்ன? அவைகளை தாவரபட்சணிகளாக்க முடியுமா? அதே போல் நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு கோழிகளை கொன்று உணவாக உண்கின்றோம். அந்த ஆடுமாடு கோழிகளுக்கும் ஆறறிவு இருந்தால் நம் கதி என்னவாக இருக்கும்? இயற்கையின் படைப்பு அப்படி.அதிகம் சிந்தித்தால் நாம் வாழவே முடியாது. மனிதனுக்கு மட்டும் ஏன் ஆற்றிவு? அதை ஒழுங்காக பிரயோகிக்காமல் அந்த இயற்கையின் மீது ஏன் பழியை போடுகின்றீர்கள்? தவறாக நினைக்க வேண்டாம். நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று எழுதுகின்றேன்.
  14. இன்றைய நாளைய உலகிற்கு கைத்தொலைபேசி தான் பயங்கரவாத ஆயுதமாக மாறும். இருந்து பாருங்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.