-
Posts
43054 -
Joined
-
Days Won
438
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by குமாரசாமி
-
-
15 minutes ago, Kapithan said:
இல்லை. Banner ல் தமிழும் சிங்களமும் இருக்கிறது.
இந்தக் கொடிபிடிப்பு அவர்களது /JVP ஆதரவாளர்களின் முதிர்ச்சியற்ற செயலைக் காட்டுகிறது.
தமிழை சும்மா சாத்திரத்துக்கு வைச்சிருக்கினம்.😁
-
10 hours ago, ஏராளன் said:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வேறை நாடுகளிலை இப்பிடி சொல்லிப்போட்டு வீட்டுக்குள்ள நிம்மதியாய் இருக்கேலாது. ஆளை ஒரே அமுக்காய் அமுக்கி ஜெயிலில் போட்டு விடுவார்கள். 🤣
- 1
-
2 hours ago, தமிழ் சிறி said:
இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வரும் காலங்களில் தமிழர் பகுதிகளில் இடம்பெறவிருக்கும் சிங்கள குடியேற்ற திட்டங்களை நாசுக்காக சொல்கின்றார்.😷
-
2 hours ago, பையன்26 said:
இவர்கள் பாசிச பாஜக்கா கூட கூட்டனி வைக்காதது வரவேற்க்க தக்கது................உண்மை நீங்கள் சொல்வது கப்டனை போல் மக்களுக்கு நிறைய நல்லது செய்யனும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னுக்கு போய் நிக்கனும்.............இப்படியே போனால் இவருக்கு அரசியலில் நல்ல எதிர் காலம் இருக்கு............தடிச்ச வார்த்தை பாவிக்காம மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு அன்பை பெறனும்..............
எனது ஆதரவு எப்பவும் அண்ணன் சீமானுக்கு
கப்டன் ஈழ மக்களுக்கு செய்த நல்லதுகளை நினைத்து அவரின் கட்சி அழிந்து போகாம உயிர்ப்போடு இருக்கனும் எப்பவும் அது தான் எனது விருப்பம்..........................
திராவிடம் என்றால் என்ன அர்த்தம்?
- 1
-
1 hour ago, nunavilan said:
நிறைய சிங்களவர்களும் உள்ளார்கள்.
கனடாவில் தமிழர்கள் போல் தாமும் பலமாக இருக்கின்றோம் என சிங்களவர்களும் காட்ட வருகின்றார்களா?
-
மழைக்காலம் வந்தால் மண்வாசனை....
தேர்தல் காலம் வந்தால் தார்வாசனை....காத்துவாக்கில் வந்தது...😎
- 2
-
25 minutes ago, பெருமாள் said:
இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான் கஞ்சி குடிக்கபோகுதுகள் .
செல்வந்த நாடுகளே பொருளாதார நெருக்கடியாலை சிக்கி தவிக்குது. இதுகள் வாய்க்கொழுப்பிலை திரியுதுகள்.
-
கதையும் கவிதையும் அடி...தூள்
பின்னீட்டியள் அல்வாயன் 😄 -
5 hours ago, Kandiah57 said:
புடின். தனக்கு பின்னர் ஒரு சிறந்த தலைவரை உருவாக்கவில்லை உருவாக்கவுமாட்டார் எனவே… புடினின். மறைவின். பின்னர் மேற்குலகு நினைத்தபடி அனைத்தும் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமுண்டு
நல்லாய் இருந்த புட்டினை தங்கள் எதிரியாக்கினதும் மேற்குலகம் தான்......
ஜேர்மனியிலை தானே இருக்கிறியள்? புட்டின் ஒருக்கால் ஜேர்மன் பாராளுமன்றத்திலை உரையாற்றினதை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ கந்தையர்....மற்றும் படி இனி புட்டினை விட கடுமையானவர்தான் ரஷ்ய நாட்டுக்கு வருவார். ஏனெனில் அந்தளவிற்கு ரஷ்ய மக்களை தேசிய வெறி கொள்ள வைத்து விட்டார்கள். 😂
-
52 minutes ago, பையன்26 said:
உந்த பெரிய அமெரிக்கனே தேர்தல வைச்சு 48மணித்தியாலத்தில் தேர்தல் முடிவை வெளியிடுகினம்........ஏப்பிரல் 19 முடிவடைந்து 7கிழமை கழித்து தான் முடிவை அறிவிப்பினமாம்
ஏவிம் மிசின தமிழக மக்கள் தொட்டு மற்ற மானில மக்கள் காரி துப்புதுகள்😜..................
எல்லாம் பேரம் பேசும் அரசியல்.
-
நல்லவர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும்
கெட்டவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்
அப்போது தான் நல்லது கெட்டது நமக்கு தெரிய வரும்.- 3
-
3 minutes ago, Kapithan said:
வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம்.
அடுத்த சாதிக்காரன் எமது ஊர்களில் வீடு வளவு வாங்கவே அனுமதிக்காத நாம் இந்தியத் தலைவர்களின் படங்களையும் சிலைகளையும் வைத்தால் சிங்களம் என்ன செய்யும்? 😩
மணி....👍🏼
பண்ணியில் பண்ணிப்பாருமன். 🤣
- 1
-
இனி வரும் காலங்களிலை சீனாவை எதிர்த்து எந்த கொம்பனாலையும் எதுவும் செய்ய முடியாது.
மேற்குலகுடன் நட்பாக இருந்த ரஷ்யாவை பகையாளியாக்கியதன் அருமை போகப்போக தெரியும்.
-
இந்திய தேர்தல்களில் குளறுபடிகள் இல்லை என நம்பும் சமுதாயம் இந்த விஞ்ஞான அறிவுள்ள உலகிலும் இருக்கின்றனர்.
வருங்கால சமுதாயத்தின் எதிர்கால நலன் கருதி ஆமை வேகத்தில் முன்னேறும் அமைப்புகளுக்கு என் வாழ்த்துகள்.
- 1
-
8 minutes ago, putthan said:
அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...
உண்மைகளை ஒரு புறம் வைத்துவிட்டு அரசியல் வெற்றிக்காக கிந்தியும் சிங்களமும் கை கோர்த்து நிற்கும்..
- 1
-
40 minutes ago, putthan said:
அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்
அட நீங்கள் வேறை......
ஊரிலை நல்ல சம்பளத்திலை வாத்தி வேலை செய்யிற ஒருத்தர் கேக்கிறார் ஒரு சேஞ்சுக்காக லண்டனுக்கு போய் ........ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யலாமோவாம். அப்ப நான் சொன்னன் நிச்சயமாய் வாத்தி வேலை செய்யேலாது எண்டு......யோசிச்சு சொல்லுறன் எண்டு சொன்னார். 🤣- 1
-
19 minutes ago, putthan said:
நாம்..எம் இனம் இருப்பது சிங்கள இனத்துக்கு பயமாக இருக்கின்றது ...என்றோ ஒரு நாள் இந்தியாவின் விரிவாக்கத்துக்கு துணை போகும் என சிங்கள இனம் நினைக்கின்றது.....நோர்வே தற்காலிக விருந்தாளிகள் ...ஆனால் நாம் பூர்வீக குடிகளில் ஒன்று ....இன சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை சிங்களவருக்கு உண்டு...
சிங்களத்தின் ஆதிமூலமும் புத்தர் பெருமானின் பிறப்பிடமும் இந்தியா தானே? அப்படியிருக்க கிந்தியா சிங்களத்திற்கு துரோகம் செய்யுமா?
மற்றும் படி தமிழ்நாட்டிலும் போலி திராவிடமும் ஆரியமும் தமிழரை மெல்ல மெல்ல ஏதோ ஒரு வகையில் இன சுத்திகரிப்பு செய்கின்றார்கள் தானே?
-
4 hours ago, suvy said:
இப்பொழுது திருடுதல், பிச்சை எடுத்தல் என்பன கௌரவமான தொழில்களுக்குள் வந்து நெடுநாளாகி விட்டது ..
அந்த கௌரவ தொழிலை ரைம் பாஸிங் எண்டு சொல்லுற ஆக்களும் இருக்கினம். 😂
-
2 hours ago, Kapithan said:
மனிதப் பேரழிவு தொடர்பான தனது அதிருப்தியை மேற்கு இஸ்ரேலிற்கு வெளிப்படுத்தும் செயல். அத்துடன் வட அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடு.
இஸ்ரேலுக்கு ஆதரவான மேற்கத்தையர் செய்யும் பக்காவான செயல். இந்த முறை ரம்லான் இஞ்சை எல்லா இடமும் களைகட்டுது. 😂
-
6 minutes ago, ஏராளன் said:
இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.
மரபு உரிமைகள் என்று பார்த்தால் அனுராதபுரம் தமிழர்கள் வாழ்ந்த வரலாற்று பிரதேசம்.
-
1 hour ago, Kandiah57 said:
இந்த கருத்துகள் மிக மிக பிழையாது,.எற்றுக்கொள்ள முடியாது காரணம் மேற்குலகினை ஆதரிப்பவர்கள் மேற்குலகில். வாழக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது நீங்கள் மேற்குலகினை ஆதரிப்பதாயின். மேற்குலகுக்கு வெளியில் வாழ வேண்டும் அப்போது அது விசுவாசம் இல்லை ஆனால் மேற்குலகிலிருந்தால். விசுவாசம் ஆகும்.
இங்கே ஒரு புதிய விதி உருவாகிறது
நிறுவப்படாதா விதி உருவானது
அதாவது நீங்கள் எந்த பகுதியில் வாழ்கிறீர்களே அந்தப் பகுதியை ஆதரிக்க கூடாது அந்தப் பகுதி நல்ல அம்சங்களை கொண்டிருந்தாலும்
அட கந்தையர் நீங்களும் இதுக்குள்ளையே நிக்கிறியள்? 🤣
அது சரி எப்ப தொடக்கம் உந்த விதியள் எல்லாம் சட்டத்துக்கு வருதாம்? 😎
- 1
-
1 hour ago, விசுகு said:
இல்லை
தர்மம் நியாயம் மற்றும் ஜனநாயக பண்புகளிலும் ரசியா சீனா மற்றும் வடகொரியாவை விட சிறந்து விளங்குகிறார்கள். இவற்றை நாம் அனுபவித்த படி அவற்றை மறுப்பது தான் நான் கொடுக்கும் இடம்.
வட கொரிவாவை விடுங்கள். அதன் போக்கு தனி.
உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் ரஷ்ய சீனமக்கள் பரந்து பட்டு வாழ்கின்றார்கள். அகதிகளாக இல்லை. அதுவும் தங்கள் சொந்த நாட்டு பிரஜாவுரிமையுடன் வாழ்கின்றார்கள். ரஷ்ய சீன பொது மக்கள் அகதிகளாக எங்கும் புலம்பெயரவில்லை..
-
49 minutes ago, ஈழப்பிரியன் said:
பழைய சோவியத் என்று சுருக்கமா சொல்லுங்கோ.
ச்...சா என்னதொரு புத்திசாலி பயல் 🤣
-
52 minutes ago, விசுகு said:
நான் அப்படி கேட்கவில்லை அண்ணா நீங்களே சொல்கிறீர்கள். நாம் தேர்ந்து எடுத்த நாடுகளை விட நாம் விரும்பாத அல்லது தாண்டி வந்த நாடுகள் நல்ல வாழ்க்கை மற்றும் ஜனநாயக பண்புகளை கொண்டவை என்று.
ஆனால் நான் சிறீலங்கா எப்படி என்னை ஏற்கவில்லையோ அடித்து கலைத்ததோ அதேபோல் தான் இந்த நாடுகளையும் நான் பார்க்கிறேன். அடித்து கலைத்தவன் எந்த வகையிலும் அரவணைத்தவன் பக்கத்தில் வரவே முடியாது.
நீங்கள் நன்றி விசுவாசத்திற்காக மேற்குலகின் செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என எடுத்துக்கொள்கின்றேன். நியாயம் இரண்டாம் பட்சம்.....
- 1
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
in ஊர்ப் புதினம்
Posted
காலக்காட்டாறு என்று பார்த்தால் பதின்ம வயது பாலியல் விடுதலையும் சரியானதே.