-
Posts
13556 -
Joined
-
Days Won
74
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by புங்கையூரன்
-
-
‘Negativity’ இல்லாமல் ஒரு ஆய்வு போல எழுதியுள்ளீர்கள், கோஷான்..!
இலங்கை மீளக் கடன்களைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை மீண்டும் மோசமடையலாம்..!
மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி…!
- 1
- 1
-
இலங்கை வெளி நாட்டுக் கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை கொஞ்சம் கடினமானதாக இருக்கும். அது வரை கொண்டாட்டம் தான்…!
-
இளமைக்கால நினைவுகள்....என்றுமே முதுமையடைவது இல்லை....!
-
சலிப்பில்லாமல் வாசித்த கதைகளில் ஒன்று…..!
ஊரில் ஒரு விதானையாக ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் மட்டும் என்னை விட்டு நீண்ட காலத்துக்கு அகலாது என்பது மட்டும் உண்மை…!
வாழ்த்துக்கள், சுவியர்…!
- 1
-
4 minutes ago, ஈழப்பிரியன் said:
உந்த கடிக்கதை முன்னரும் கேட்ட மாதிரி இருக்கே?
அது மூட்டைப் பூச்சி…!
இது நுளம்பு…!
- 1
-
13 hours ago, விசுகு said:
எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம்.
விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!
- 2
- 1
-
தொடருங்கள், சுமே…!
-
இப்படியானவர்களின் நெற்றிகளில் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக சூடாக்கிய இரும்பினால் ஒரு விசேட குறி சுட்டு விடலாம்..! இது கட்டாயம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்..!
-
தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...!
நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...!
நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..! நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!
- 5
-
1 hour ago, குமாரசாமி said:
கிட்டத்தட்ட ஜேர்மனிய செய்தி தளங்களை பார்க்கும் போது எவ்வளவு வேகமோ அதே வேகத்தில் யாழ்களமும் இயங்குவதை இன்று முதல் தடவையாக பார்க்கின்றேன். மகிழ்ச்சி.👍🏼
மோகன் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🏼
தமிழால் இணைவோம்.❤️பூமிப்பந்தின் அடிப்பாகத்திலும் நல்ல வேகமாக இன்று யாழ் வேலை செய்கின்ரது…!
நன்றி மோகன் அண்ணா….!
-
வாழ்த்துக்கள், தனலட்சுமி....!
- 1
-
23 hours ago, இணையவன் said:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரன்.
மிக்க நன்றி, இணையவன்...!
21 hours ago, ஏராளன் said:பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
வணக்கம், ஏராளன்..! நன்றி...!
21 hours ago, தமிழ் சிறி said:வாழ்த்துக்களுக்கு நன்றிகல், தமிழ்சிறி...!
18 hours ago, alvayan said:பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன்....வாழ்க வளத்துடன்
மிக்க நன்றி, அல்வாயன்...!
17 hours ago, Kandiah57 said:புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வளம் நலத்துடன் வாழ்க என்றும் 🤝
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கந்தையா....!
17 hours ago, நிழலி said:புங்கை அண்ணாவுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நிழலி....!
16 hours ago, நிலாமதி said:புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
வாழ்க வளத்துடன்.
மிக்க நன்றி, நிலாக்கா....!
-
இந்தக் கல்வி விடயத்தில் என்னிடமும் ஒரு கருத்து உண்டு. ஒருவரது தாய் மொழிக்கும், தர்க்க ரீதியான கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என நினைக்கிறேன். இதுவே சீனர்களும், தமிழர்களும், ஜப்பானியர்களும் தர்க்க ரீதியான பாடங்களில் அதிகம் பிரகாசிப்பதற்கான காரணம் என நினைக்கிறேன். மூளை அமைப்பில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. மற்றது ஒரு தேசத்தின் வளமும், மூளை வளர்வதற்கு உந்துதலளிக்கக் கூடும்…!
- 3
- 1
-
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் புஙகையூரான்..
வரவுக்கும், கருத்துக்கும் நன்றி....தோழர்...!
-
8 hours ago, ஈழப்பிரியன் said:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை.
மக்ழ்ச்சியும், நன்றியும் ஈழப்பிரியன்...!
-
8 hours ago, நந்தன் said:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா
மிக்க நன்றி, நந்தன்....!
8 hours ago, suvy said:வாழ்த்துக்களுக்கும், பூங்கொத்துக்கும் மிக்க நன்றி, சுவியர்....!
8 hours ago, பெருமாள் said:புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
8 hours ago, பெருமாள் said:புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி, பெருமாள்....!
-
1 hour ago, யாயினி said:
நன்றி, யாயினி…!
1 hour ago, கிருபன் said:இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @புங்கையூரன் அண்ணா🎉🎂🎊
மிக்க நன்றி….கிருபன்…!
25 minutes ago, putthan said:இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா
மிக்க நன்றி…புத்தன்…!
-
ஆரம்பமே அசத்தல்…!
தொடருங்கள்…!
- 1
-
எனதினிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், தனி….!
-
கடவுள்கள் ஆயுதம் ஏந்துவது ஒரு பெரிய உண்மையை மறைமுகமாகச் சொல்கின்றது! அண்மையில் குறிகாட்டுவானிலிருந்து நையினாதீவு போகும் பக்தர்களின் நிலை கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது. சிங்கள நோனாக்கள் விசேட வரிசையில் வள்ளங்களில் இராணுவத்தினரால் அனுப்பப் பட, எம்மவர்கள் மூன்று மணி நேரம் கடும் வெய்யிலில் காய்கின்றார்கள். புத்தன் ஆயுதம் ஏந்தாத கடவுள் எனினும் ஆயுத முனையில் தானே அவன் மதமும் வளர்கின்றது..! எனவே கடவுள்கள் ஒரு செய்தியைச் சொல்கின்றார்கள்..! நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்…! காந்த்தீய இந்தியாவுக்கும்…அணுகுண்டு தானே தேவைப் படுகின்றது..!
- 1
- 1
-
கண்ணீர் அஞ்சலிகள்…!
-
தமிழ் சிறியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
- 1
-
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா…!
- 1
-
ரஞ்சித் உங்களது எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் நியாயமானவை எனினும், எமக்கு ஏன் ஒரு நாடு தேவை என்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று..! இவ்வாறான ஒரு சம்பவமே, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய முடிவை எடுக்க என்னை நிர்ப்பந்த்தித்தது. என்ன தான் வாழ்வு வசதியாக இருந்தாலும்.. குரங்கு தனது குழுமத்தை விட்டு இன்னொரு குழுமத்துடன் சேர்ந்தால்…. அதன் வாழ்வு ஒரு நிரந்தர போராட்டமாகத் தான் இருக்கும்..!
தொடருங்கள்…!
- 1
- 1
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
in தமிழகச் செய்திகள்
Posted
மகிழ்ச்சியான செய்தி…!
இந்தியா என்னும் நரகத்திலிருந்து வெளியேறினாலே போதும்…!