மிகவும் அழகிய கவிதை, சுவியர்..!
குளிர் அறியாத காலத்தில்....மார்கழி மாதம் மனதைக் கவர்ந்தது என்பது உண்மை தான்...!
மார்கழியைக் குழந்தையாக்கிய குளிர்களைக் கண்ட பின்னரும், மார்கழியின் காதல் இன்னும் மாறவில்லை..!
மார்கழி என்றவுடன், வேற வேற நினைவெல்லாம் வருகுது..! வெட்கம் கெட்ட மனசு..!