Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13561
  • Joined

  • Days Won

    74

Everything posted by புங்கையூரன்

  1. மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட வரலாறுகள் தெளிவாக எழுதப் பட வேண்டும். ஆவணப் படுத்தப் பட வேண்டும். எழுதுங்கள்….!
  2. கந்தையர் மாறி நடக்கும்..! பயணச் சீட்டுக்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் பெறப்படும் ரூபாய்கள் குறையும். அதனால் இவர்கள் ஊர் போய்ப் படம் காட்டுவதும் குறையும். ஏனெனில் அவர்களின் சேமிப்புக் குறையும்…!
  3. அருமையான இசை நிகழ்ச்சி...! நன்றி நாதம்...!
  4. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் புத்தன்….! தொடருட்டும் உங்கள் பணி…!
  5. நயீனா தீவுக்கு வாற வழியில் கச்சதீவில் புத்தர் தேத்தண்ணி குடித்த மூக்கு பேணியொன்று துருப் பிடித்த நிலையில் அண்மையில் இராமேஸ்வர மீனவர்களால் கண்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது…!
  6. நிலாக்கா பூரண நலம் பெற்று மீண்டும் வர எல்லாம் வல்லானை இறைஞ்சுகின்றேன்..! கவிதை கனக்கின்றது…!
  7. நந்தனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
  8. ஹேம மாலினி காலத்தில், நைஜீரியர்கள் இந்திப் படம் பார்க்க வரிசையில் முண்டியடிப்பார்கள். கலியாணம் கட்டிய நம்மவரையும் பார்க்கில் போய் பாடி ஆடும் படு சொல்வார்கள். இந்திய வாழ்க்கை, இந்திப் படம் மாதிரித் தான் மகிழ்ச்சிகளால் எப்போதும் நிறைந்தது என்று அவர்கள் நம்புவது தான் காரணம்.
  9. கோசான், உங்கள் கருத்துப்படி பார்த்தால், யாழ் இந்து அந்தத்தில் இருந்து தான், இந்திய தேசீய கீதம் வந்திருக்கும் போல…!😊
  10. உனண்மை தான்...! அவுஸ்திரேலியா சீனாவிலிருந்து வரும் தோடம்பழ விலையுடன் போட்டி போட இயலாமல், இருந்த மரங்களையெல்லாம் வெட்டி விட்டார்கள்...! இனிச் சீனாக்காறன் விக்கிற விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. அதை விடவும் இந்தியாக்காரன் சிங்களத்துக்குப் பதினெட்டு ரூபாய் உள்ளூர் விலைக்கு முட்டை விற்க மாட்டான்! திரவ நைதரசனின் விலை இந்திய உள்ளூர் விலையின் பல மடங்கு விலைக்க்குத்தான் இலங்கைக்கு விற்கப் பட்டது!
  11. இங்கு தான் யானைகளின் வலசைப் பாதையில் கொன்கிறீற் போட்டு அதன் மீது இரும்பாணிகளை நட்டு இருக்கிறார்கள். சிவன் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டான்! மனிதாபிமானம் மருந்துக்கும் இல்லாத இந்தியர்கள்...!
  12. சேனாதி மாஸ்றர் வீடோ அல்லது சிவனேசராசா மாஸ்ரர் வீடோ சுவியர்? அல்லது ரத்தின வாசாவோ?
  13. ஒரு நாட்டின் தூதுவராலயம் இன்னொரு நாட்டின் நிலப்பரப்பில் இருந்தாலும், அது அந்தத் தூதுவராலயத்தின் நாட்டின் நிலப்பரப்பாகவே கருதப்படும் என்று நினைக்கிறேன்.
  14. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஈழப்பிரியன்….!
  15. யாழ் இந்துக் காலங்களில்… இந்த மர நாய்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது! ஒரு ஆசிரியரின் பட்டப் பெயரும் மர நாய் என்று இருந்தது! வகுப்பறைகளின் சீலிங்குகள் கிடுகினால் ஆணவ! மர நாய் இரவுகளில் மூத்திரம் பேய்ந்திருக்கும்! மணம் அந்த மாதிரி. சில தடவைகள் இவற்றைக் கண்டுமிருக்கிறேன்.
  16. சுவியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
  17. வாசிக்க இதமாக இருக்கின்றது…! தொடருங்கள், அக்கினி….!
  18. ஏக்கத்தைப் பிரதி பலிக்கின்றது கவிதை…! விரலுக்கு அதிகமாக வீங்குகிறோம் என்று தெரிந்தே வீங்கியது சிங்களம்…! அனுதாபம் வரவில்லை! ஆத்திரம் தான் வருகின்றது..! மக்கள் தான் பாவம்..! புத்தன் ஏதாவது பார்த்துச் செய்தால் தான் சிங்களத்துக்கு மீட்சி…!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.