ஹேம மாலினி காலத்தில், நைஜீரியர்கள் இந்திப் படம் பார்க்க வரிசையில் முண்டியடிப்பார்கள். கலியாணம் கட்டிய நம்மவரையும் பார்க்கில் போய் பாடி ஆடும் படு சொல்வார்கள். இந்திய வாழ்க்கை, இந்திப் படம் மாதிரித் தான் மகிழ்ச்சிகளால் எப்போதும் நிறைந்தது என்று அவர்கள் நம்புவது தான் காரணம்.