-
Posts
13561 -
Joined
-
Days Won
74
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by புங்கையூரன்
-
-
சிட்னியில் அமர்ந்த முருகா? உன் கருணையை என்னென்பேன்! எங்கட …புத்தன்ர சிலமனைக் காணவில்லையே…என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..! இந்தா பிடி என்று …கூட்டிக் கொண்டு வந்து விட்டாய்..!
அருமையான ஒரு அனுபவப் பகிர்வு, புத்தன்..!
- 1
-
வாழ்த்துக்கள் ஈழப்பிரியன். நல்ல முயற்சியாளர் போல உள்ளது..!
- 1
-
வீர வணக்கம்….!
-
1 hour ago, குமாரசாமி said:
நான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நகரத்தில் முதலை இறைச்சி சாப்பாடு விற்கும் உணவு விடுதி ஒன்று உள்ளது.ஆனால் நான் இன்னும் போய் சாப்பிடவில்லை.கிட்டத்தட்ட உடும்பு இறைச்சி மாதிரி இருக்குமாம்
நான் ஒரு முறை pie சாப்பிட்டிருக்கிறேன்..! முத்தின நாட்டுக் கோழி இறைச்சி சாப்பிடுவது போல இருக்கும்…!😀
-
மனதை மிகவும் நெருடிய கவிதை, உதயன்…!
- 1
-
7 hours ago, nochchi said:
பிரித்தானியாவின் குறுகிய சிந்தனையா அல்லது பிரச்சினைகளை வளரவிடும் யுக்தியா? ஏன் தனித்துவமான இனங்களையெல்லாம் இவர்கள் சிக்கலுள் தள்ளிவிட்டுள்ளனர்?
தலை நிறைய தங்களுக்குத் தான் மூளை உள்ளது என நினைக்கும் பிரித்தானியர்களின் திமிர்க்குணம் தான் காரணம்…! நான் ஒரு முறை பிரித்தானிய யுத்த அருங்காட்சியகத்தில், அவுஸ்திரேலிய பகுதி எங்கிருக்கின்றது என விசாரித்தேன். அங்கிருந்த உதவியாளர் பிரித்தானிய பகுதியில் தேடுங்கள் என்று கூறினார். மிச்சம் உங்களுக்கு விளங்கும் தானே…!
- 1
-
கூத்துத் தொடர் என்று எழுதப் பட்டிருக்க வேண்டும்…!
-
1 hour ago, satan said:
யானையின் பெயரை கவனித்தீர்களோ? அதனாற்தான் கவனிக்காமல் விட்டு துன்புறுத்தினார்களோ?
பௌத்த புண்ணியம் நாட்டில் தழைத்தோங்கும் லட்ஷணத்தின் சான்று விகாரைக்குள் இருந்து வெளிப்படுகிறது.
அண்மையில் தலதா மாளிகையின் பெரஹரா யானை மரணித்தது. அது மரபுக்கும் போது வெறும் எலும்புக் கூடு மட்டுமே அந்த யானையுடன் மிச்சமாக இருந்தது. ஒரு போர்வையை போர்த்தி… இறுதி வரை அதைப் பிழிந்தெடுத்தது பௌத்தம்..! இது தான் சிங்கள பௌத்தம்..!
-
13 hours ago, suvy said:
நான் இதை ஒருநாளும் அருந்தியதில்லை......படங்களில் பார்த்திருக்கிறேன்......! 😁
நன்றி நுணா........!
பலூடா என்று அடுத்த முறை போகும் போது ஏதாவது சர்பத் கடையில் கேட்டுப் பாருங்கள்…!
- 1
-
அழகிய ஒரு ஆக்கம் சு.ப. சோமசுந்தரம் ஐயா…!
சுவடுகளை விட்டுச் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை..!
ஆனால் மற்றவர் மனங்களில் எனது நினைவுகள் நிலைக்குமெனில் நான் ஒரு பாக்கியவான் என்றே என்னைக் கருதுகின்றேன்..!
எவ்வளவோ அக்கினிக் குஞ்சுகள் எனது வாழ்க்கையிலும் தங்களை ஆகுதியாக்கியுள்ளன…! அவர்களின் நினைவுகள் எனது கல்லறை வரை என்னுடன் பயணிக்கும்..! நன்றி…!
- 1
-
12 hours ago, நிழலி said:
உண்மையில் இந்த பெரும் பணக்கார விளையாட்டு / பொழுது போக்கு விபரீதமாகியதால் இவ்வுலகுக்கு என்ன நட்டம் நேர்ந்துவிடப் போகின்றது?
உண்மை தான்…!
ரைற்ரானிக் உண்மையில் ஒரு கல்லறை…! அதை அப்படியே விட்டு விடுவதே நல்லது…! இதே போலவே எலன் மஸ்கின் விண்வெளி உல்லாசப் பயணத்திற்கும் ஒரு மீள இயலாத விபத்து நடக்க வேண்டும்…!
-
ஒரு கவிஞனின் எதிர் பார்ப்பும், அது நிறைவேறாத போது அதனால் ஏற்படும் ஆற்றாமையையும் கவிதை அழகாகச் சொல்லி நிற்கின்றது...!
பருவத்தே பெய்யாத மழையால் எந்தப் பயனுமில்லைத் தான்..!
நான் சுவைத்த நல்ல கவிதைகளுள் இதுவும் ஒன்று...!
- 1
-
-
பொதுவாகத் தமிழர்கள் தான் வேலையில் விளையாட்டில் காட்டுவார்கள் என்றால், சிங்களவர்கள் படு சோம்பேறிகள் போல கிடக்குது..! எல்லோராலும் காசு கொடுக்க முடியாது தானே..! சனம் மிகவும் கஷ்டப் படுகுது போல கிடக்கு..!ஆபிரிக்க நாடுகளில் கூட, ஆஸ்பத்திரிகள் இவ்வளவு மோசமில்லையே..!
-
எனதினிய வாழ்த்துக்களும், சுவியர்…!
-
20 hours ago, suvy said:
நான் அங்கு போயிருந்தபோது கைலாசபிள்ளையார் கோயிலடியில் ஒரு வியாபாரியிடம் செவ்விளநீர் குலையை கண்டு சரியான கெடுவோடு (ஆசைக்கும் மேல்) அவர் 150 ரூபா என்பதையும் காதில் வாங்காமல் ஒன்று வாங்கிக் குடித்தேன்.எனக்கு இளநி ஆசையே போய் விட்டது.ஒரு ருசியே இல்லை. அதை விட என்ர வீட்டுக் கிணத்துத் தண்ணி திறம்......! 😁
செவ்விளனியை நம்பேலாது, சுவியர்..! சிங்களப்பக்கமிருந்து வாற இளனி இன்னும் மோசம்..!
தீவுப் பக்க இளனிகள் அந்த மாதிரி இருக்கும்..!
- 1
-
உங்களில பிழையை வைச்சுக்கொன்டு, எப்பவுமே என்னத் தான் திட்டுறது..!
இது எப்படி இருக்கு?
-
சுமே…!
இவ்வளவு தான் சொந்தம்..! அண்ணா தங்கச்சிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் என்று சொன்னால், உலகத்தில எல்லா அண்ணர் மாரும் தானே செய்யினம் எண்டும் சொல்லிவினம்..! சோழவரியை.. சோலை வரி எண்டு மாத்தி விடுங்கோ..! தொடருங்கோ…!
-
நல்ல கவிதை…! நன்றி, உதயன்…!
- 1
-
தோழர் புரட்சிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்…!
-
குதிரையின் நிலைமையும் இப்படியாய்ப் போச்சுது...!
ஆராய்ச்சி தொடரட்டும்..!
- 1
-
ஒரு யாழ்ப்பாணியின் வாழ்க்கை வட்டத்தை அனுபவித்து எழுதியிருக்கிறார் டொக்ரர் கோபிசங்கர்..! ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘நெத்த்யடி’…!
-
2 hours ago, satan said:
அனுப்புபவர்களுக்கு (யாழ்ப்பாணத்தானுக்கு) தெரியாதா சிறிலங்கா சுங்கதுறைமுகத்தை கடந்து, சோதனைகளை தாண்டித்தான் யாழ்ப்பாணத்தை பொருள் சேர்ந்தடையுமென்று? இதுகூடத்தெரியாமலா அனுப்புகிறார்கள்? அதைவிட கேரளா கஞ்சா இலகுவாக கிடைக்கும்போது கனடாவில் இருந்து அனுப்பி றிஸ்க் எடுக்கிறார்களோ? நம்பும்படியாகவா இருக்கிறது? யாழ்ப்பாணத்தானை சொன்னால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறார்களோ? கனடாத் தமிழரை சுற்றி அதோ நடக்கிறது.
ஒருவேளை, என்னை கிண்டல் செய்பவருக்கு இந்த நடைமுறை, உலக சுங்க பரிசோதனை நடைமுறை தெரியாமல் இருக்குமோ என்னவோ?
எனக்கும் இது புரியவில்லை. தென்னமெரிக்காவிலிருந்து அமெரிக்கா, கனடா போன்ற இடங்களுக்குக் கடத்துவது தான் வழமையாக நடப்பது..! இவர்கள் கனடாவிலிருந்து இலங்கைக்கும் கடத்த வேண்டும்..!
தமிழன் அந்தளவுக்கு மொக்கனாகி விட்டானா?
-
சுமே..! தொடர்ந்து எழுதுங்கள்...!
பலரது திட்டங்களை மறு பரிசீலனை செய்ய....அல்லது மீளமைக்க உங்கள் அனுபவங்கள் நிச்சயம் உதவும்...!
அலுப்பாக இருந்தால் சொல்லுவம் தானே...!😄
நானும் பெண்தான்
in கதைக் களம்
Posted
நீண்ட நாட்களின் பின்னர் உங்களிடமிருந்து ஒரு தொடர்…!
தொடருங்கள், சுமே! ஆரம்பம் நன்றாக உள்ளது…!