-
Content Count
7,395 -
Joined
-
Last visited
-
Days Won
26
கோமகன் last won the day on April 10 2014
கோமகன் had the most liked content!
Community Reputation
959 பிரகாசம்About கோமகன்
-
Rank
அரசவை உறுப்பினர்
- Birthday August 2
Contact Methods
-
Website URL
http://koomagan.blogspot.com
Profile Information
-
Gender
Male
-
Location
FRANCE
-
Interests
வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .
Recent Profile Visitors
7,918 profile views
-
அர்ஜுனுக்கு வித்தியாசமாக மாலை தீவினூடாக ஒரு பாதையை திறந்து விட்டேன் . அனால் அமானியில் வந்து நிற்கின்றார் :D வாழ்த்துக்கள் :) .
-
யாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர்
கோமகன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in கதைக் களம்
யாழில் ஒரு காதல் 15 பொதுவாகவே " காதல் " என்ற வார்த்தை பலவித அர்த்தங்களை கொண்டிருக்கும். அம்மா குழந்தையிடம் வைக்கும் அன்பும் காதல்தான். அப்பா மகனிடம் வைக்கும் அக்கறை என்பதும் காதல்தான்.ஐந்தறிவு உடைய விலங்குகளும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அரவணைப்பும் காதல்தான் .ஆனால் பதின்ம வயதுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற காம ஈர்ப்பை காதல் என்ற வகையினுள் அடக்குவதுதான் இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்றது . புகையிரதம் கொழும்பை நோக்கி விரைந்தது .சுன்னாகம் தூரத்தில் சிறு புள்ளியாக மறைந்து கொண்டு இருந்தது .சுரேசும் மதுரனும் ஆளுக்கொரு யன்னல் இடத்தை பிடித்துக்கொண்டு காற்று வாங்கினார்கள் . -
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் இன்றுபோல் என்றும் வாழ்க !!!!
-
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
கோமகன் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
இன்று கருத்துக்களத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தமிழ் சூரியனுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) . -
சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய் வதரிவரிதரியாமாம். இதனுள் வதரியென்பது திருப்பதி மேலும் , செய்யுள்களில் உள்ள கடகபெந்தம் , அக்கரச்சுதகத்தி லோர்பேதம் ,சதுரங்கபெந்தம் , மாத்திரைப்பெருக்கம் , ஒற்றுப்பெயர்த்தல் , மாத்திரைச்சுருக்கம், போன்றவற்ரையும் பிறையானார் விபரித்தால் நன்று .
-
வணக்கம் !! என்னால் நான் கள உறவுகளுக்கு கொடுத்த பச்சையை மீளப் பெறமுடியாதுள்ளது . அதற்கான பெட்டியையும் விருப்பு வாக்கு இடத்திற்கு பக்கத்தில் காணவில்லை . எனது உலவு தளம் நெருப்பு நரி . கருத்துக்கள தீம் : ஐபி போர்ட் ( IP BORD ) . இந்தப் பிரச்சனைக்கு யாரும் வழிசொல்ல முடியுமா ?? இந்த பிரச்சனையால் எனக்கு சில மனச்சங்கடங்கள் நான் மேற்கொள்ளும் போட்டி நிகழ்வுகளில் வருகின்றன . நன்றி .
-
Franklin De Roosevelt
-
கள உறவு விசரனுடன் முகனூலில் உரையாட சந்தர்பம் கிடைத்தது .தான் கவிஞருடன் உரையாடியதாகக் குறிப்பிட்டு பின்வரும் செய்தியை என்னுடன் பகிர்ந்தார் . " ஜெயபாலன் அண்ணணுடன் பேசக்கிடைத்தது. தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளதாகவும் மிக விரைவில் வீடுசெல்ல அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்."
-
பவழ மல்லிகைப் பூவும் இரவில் பூத்து காலையில் உதிர்வதுதானே ??? கூர்ப்பியல்
-
கவிஞரின் கைது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது .அவர் நலமாக மீண்டும் வரவேண்டும் என்பதே எனது பிரார்தனை .
-
இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=97649&page=2