தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு
எனது வீரவணக்கங்கள்
1985 இல் இதேநாள் அதிகாலையில் முதன்முதலில் சிறிலங்கா இராணுவத்தால் புத்தூர், அச்சுவேலி, ஆவரங்கால் பிரதேசங்களை உள்ளடக்கி நடைபெற்ற மிகப்பெரிய சுற்றிவளைப்பு ஒன்றில் கப்டன் பண்டிதர் மற்றும் 5 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.