-
Posts
33749 -
Joined
-
Days Won
29
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by தமிழரசு
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் ..... காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ..... ! எண்ணுகிறேன். "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் ..... காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ..... ! எண்ணுகிறேன். "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் ..... காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ..... ! எண்ணுகிறேன். "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ......... ! எண்ணுகிறேன் "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ......... !எண்ணுகிறேன் "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத எண்ணுகிறேன் "நான் இன்னும் சாகவில்லை"
-
உலகமயம் வலைவீசிப் பிடிக்கும் உரிமைகளை களையெடுத்து எறியும்! நிலமனைத்தும் பறிப்போகும் முறையால் நிதமிங்கு கலவரம்தான் வெடிக்கும்; பலமிழந்து குரலெழுப்பி உறங்கும் பகல்கனவில் விடுதலையா கிடைக்கும்! நலம்குன்றி பலம்தேடும் மனிதா நம் கையேதான் ஆயுதமென் றறிவாய்;
-
தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே காலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும் எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும் என் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானிடன் என் மகனே
-
யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட.. நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !! என்ன இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!! வந்தால் அலையாய் வருவோம் !! வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !! மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !! இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக.. இளமை படையே வருக.. எழுக.. !!
-
யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட.. நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !! என்ன இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!! வந்தால் அலையாய் வருவோம் !! வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !! மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !! இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக.. இளமை படையே வருக.. எழுக.. !!
-
தேசத்தை நேசிக்கும் காற்றை நாங்கள் சுவாசிப்போம் வீரத்தை பூசிக்கும் உயிராய் நாங்கள் சீவிப்போம் காலத்தின் ஆழத்தில் நின்று வாழ்வைத் தியானிப்போம் கல்லறை வீரரை நெஞ்சில் தாங்கிப் பயணிப்போம்
-
நிழலி உங்களால் உறுதிபடுத்த முடியுமா தலைவர் இல்லையென ஏன் குழப்புகின்றீர்கள் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள் சும்மா வேதனையில் ஆழ்த்தாதீர்கள்.
-
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்....... தேசியத்தலைவர்.
-
எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங் கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள், எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான "பிற்போக்கு" சக்திகள் மீது, எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். - தமிழீழ தேசியத் தலைவர்.
-
நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை . ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால்அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத்தயங்கமாட்டோம். ''தேசியத்தலைவரின் எண்ணகதிர்''.
-
நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை . ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால்அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத்தயங்கமாட்டோம்.''தேசியத் தலைவரின் எண்ணக்கதிர்''
-
நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை . ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால்அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத்தயங்கமாட்டோம்.''தேசியத் தலைவரின் எண்ணக்கதிர்''
-
எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங் கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள், எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான "பிற்போக்கு" சக்திகள் மீது, எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். - தமிழீழ தேசியத் தலைவர்