Jump to content

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10836
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by மல்லையூரன்

  1. எதுக்கும் பயப்பட வேண்டாம். முசோலினி அம்மையார் உயிரை கொடுத்த காப்பாற்றிய UPFAல்  பார்த்து எல்லோருக்கும் ஒரு தொகுதி போட்டுக்கொடுத்தால் எல்லோரும் ஜெயிச்சிடுவாங்க.  :D  எதுக்கும் சிதம்பரத்தின் முதலீடு எல்லாமே பசிலினூடுதானே? அப்புறம் ஏன் கவலை? 

     

    அப்போ இனித்தன்னும் அமெரிக்க பிரேரணையை தட்டிவிட்டு தமிழ் நாட்டு மாணவர்கள் கேட்பதுபோல இந்திய பிரேரணையை கொண்டு வந்தால் எப்படி? அதை முசோசிலினி அம்மையாரிடம் கேட்க ஞானதேசிகனுக்கு இனித்தன்னும் ஞானம் பிறக்குமா? 

     

     

  2. புங்கை நான் முன்னர் எழுதியதைபற்றியா கேட்கிறீர்கள?  எதை என்று தெளிவாக தெரியவில்லை

     

    1.என்னடி தனிய? அப்பா அம்மா வெளியிலை போட்டினமோ?வாறியேடி ஒரு படத்துக்கு போவம்.

    2. வெளியிலை பொல்லாத குளிர். இதுக்கை என்ன படம். வேணுமெண்டால் அப்பா, அம்மா, வரக்கு முதல்  உள்ளுக்கை வாங்கோ கொஞ்ச நேரம் கதைப்பம். 

     

     

    உள்ளே இருப்பது, ஆண் குருவியா, பெண் குருவியா?  :wub:

     

    ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?   :huh:

     

    1912155_671380149586238_881347612_n.jpg

     

    உள்ளே இருப்பது பெண்ணாக வைத்து எழுதப்பட்டது.

     

     

    ஆண் கதையை ஆரம்பிக்கிறது. அது 1.

     

    பெண் பதில் சொல்கிறது அது 2.

     

     

    சில பறவைகளில் ஆணினம் கூடுகட்டி பெண்ணை அழைக்கும். சிலவற்றில் மாறி நடக்கும்.  இந்த "Love Birds" யை பற்றி தெரியவில்லை. மனிதக் காதலை வைத்து எழுதும் போது பெண்ணைத்தேடி ஆண் போனதாக எழுதுவதுதான் ரசனை. 

     

    இது நியூயோர்க்கில் கடும் குளிரடித்த நாள் ஒன்றில் எழுதப்பட்டது. ஆனால் படம், love Birds வளர்ப்பவரின் வீடு ஒன்றில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. 

     

     

  3. ww.jpg

     

    ஒய்யார சேலையைக்கட்டி என்ன? எல்லோரோடும் படுத்து படுத்து கக்கீமின் படமே மணக்குது. புலிகளிடம் தனி அலகுக்கு போனார். UNP ஓடு தூங்கினார். சமபந்தரை கிழக்கில் ஏமாற்றினார்.  UPFA யுடன் தேன் நிலவு காண்டார். இனி யாரிடம் போகலாமென்று சிந்திக்கிறார்.மானம் கெட்ட மந்தி(ரி). <_<

  4. இந்த முறை சேர்வரில் மோகன் கொஞ்சம் பணம் போட்டிருக்கிறார் போலிருக்கு. சிலவேளை வலை தொடுப்புகளையும் கூட மேல் படுத்தியிருக்கலாம்.  வேறு எந்த தளமும் இந்தளவுக்கு இயங்கு வேகத்தை காட்டவில்லை. 

     

    நன்றி

  5. 89368786328-02-14.jpg

    பொருள்களின் விலையைப்பற்றி அவரிடம் பேசாதீர்கள். அவரிடம்தான் மலிவா மாத்து மருந்து இருக்கே!

     

    சிறிமா காலத்திலிருந்து இலங்கை சிங்கப்பூராக இருந்தது.

    மகிந்தா அதை ஆசியாவின் ஆச்சரியமாகினார்.

    இவர் இலங்கையின் விரைவான முன்னேற்றம் அமெரிக்கவையும் விரைவில் அடிக்கும் என்று கூறியிருக்கிறார். அந்த பொறாமையால் அமெரிக்கா பிரேரணையில் இறங்கியிருப்பதாக பொருள்படுத்தியிருக்கிறார். இது மாகாண சபை தேர்தலுக்கு சற்று கூடிப்போச்சு போலிருக்கு.  

  6. 29633090025-02-14.jpg

    கருத்துப்படம் கீறி முடிய முதல் மகிந்த கதை சுத்தி அத தெரணவுக்கு மோட்டை போட்டுவிட்டாரே. அவர் தான் முகநூலை பிரபல்யமாக்கத்தான் முயற்சிப்பதாக கூறிவிட்டர். 50% விதம் இல்லை முக நூல் 75% கைக்குள் வைத்திருக்கிறது. 

  7. 1381723_207618572752531_280495188_n.jpg

     

    உன்னானை, சத்தியமா அடிக்கிற குக்கீலை பாதி கொண்டுவந்து உண்டியலுக்கை போட்டுட்டுதான் மிச்சம் சாப்பிடுவன். நானும் இணடைக்கு ஏமாத்த மாட்டன்.  நீயும்அண்டைய மாதிரி இல்லாமல்  இண்டைக்கு காட்டிக்கொடுக்காதை பிள்ளையாரே- ok? Deal? 

  8. .

    இஸ்லாமியர்கள் இந்தக் களம் பக்கம் எட்டியும் பர்ப்பதில்லை. இந்தக் களத்தில் எந்த ஒரு இஸ்லாமியர்களும் வந்து எந்த வாக்குவாதமும் செய்யவில்லை இருந்தும் நீங்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தாக்கி சீண்டி வருகின்றீர்கள். இந்து மதப்பற்றுள்ள ஒருவரின் குணம் எப்படிப்பட்டது என்பதற்கு உங்கள் கருத்துக்களை விட வேறு சான்று என்ன வேணும்? உங்கள் கருத்துக்கள் மற்ற மதங்களை தாக்குவதில் குறியாய் உள்ளது. எப்படியாவது தமிழர்கள் சாதி மத பேதங்களை கடந்து இனமாக ஒன்றுபட்டுவிடுவார்களோ என்ற பயம் மதப்பிளவுகளை விரிவாக்கும் உங்கள் கருத்துக்களில் தாராளமாக உள்ளது. இந்த நிலையில் அமரிக்காபோல் ஆட்சியும் அமைக்கப்போவதாகச் சொல்கின்றீர்கள். நல்லது.

    அவ்வளவு இலகுவில் நாங்கள் ஏமாறப்போவதில்லை.  எழுதும் வரைக்கும் இந்துக்களை பற்றி கேவமான கீழத்தர பொய்களை எழுதின அற்பத்தனங்கள், இனி எழுத இல்லை என்றவுடன் நான் அது இல்லை, இது இல்லை என்கிறார்கள். 

     

    விவாதிக்க முடியவில்லை என்றவுடன் சொந்த குணத்தைக்காட்டி சம்பந்தருக்கு கழுதப்பால் பருக்கிய இழி குணத்தை பார்த்தோமே. ஆனால் நாங்கள் மற்றவர்களின் தலைவரை பற்றி வெளிவந்த வீடியோ படங்களை பற்றி சொல்ல வரவில்லை. நாங்கள் பார்க்கத்தெரியாத குருடுகளும் இல்லை.  இந்து மத்தத்தவன் ஒருவனுக்கு அப்படியான் கேவலக் குணம் எப்போதுமே வருவத்தில்லை. மற்ற மதத்தினை இந்துக்களை அழித்தது மட்டும் என்றுமே நடக்காத சரித்திரம். உலகத்தின் மிக கொடுரமான மிருகத்தனமாக இந்துக்களை  கொலைகளை செய்தவன் தான் கான்சி முகமெட்.  ஆனால் இந்துக்கள் என்றுமே தங்களை தாக்காதவர்களை தாக்கியதில்லை. மேலும் நாயன்மார் சரித்திரத்தில் மெய்பொருள் நாயனாரின் சரித்திரம் தனி. அது முஸ்லீம்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றதால் இங்கே எழுதுகிறேன். . தன்னை எதிரி தாக்க வந்திருக்கிறான் என்று கண்டபின்னரும் அவன தான் ஒரு சிவனடியான் என்று பொய் சொல்வதால் அவனுக்கு பாத பூசை செய்தார். அவன் முதுகில் குத்திய பின்னரும், அவன் சிவனடியான் என்று சொன்னதால் தன் மேய்ப்பாதுகாவலரின் துணையுடன் அவனை அனுப்பி வைத்துவிட்டு தான் தனியாக இறந்தார். அவ்வளவு உயர்வானது தமிழரின் வீரம். அவ்வளவு மரியாதையானது இந்து மதம். அந்த மதம், அந்த குலத்தில் பிறந்த நாங்கள். நாடில்லாவிட்டாலும், வீடில்லாவிட்டாலும் உண்ண உணவில்லாவிட்டாலும் சிங்களவருகு பினவளம் கழுவும் வேலைக்கு போக மாட்டோம். 

     

    அதனால் நான் அப்படி பேசவில்லை.  மேலும் சுத்த சைவனாக வாழ்நாள் முழுக்க வாழ்ந்திட்டத்தால் போராடாம் கீராட்டம் என்று நினக்கவில்லை. அதனால் கழுத்தில்  சைனட் குப்பியுடன் திரியத்தக்க தன்மான்ம் என்னில் குறைகிறது. ஆனல் 146,000 மக்களை துடிக்க பதைக்க குண்டுகளால் எரித்துவிட்டு பேடிகள் போல ஐ.நா பிரேரணையை இனி திருப்ப முடியாது என்றவுடன் வெக்கம் கெட்டத்தனமாக பின்வளத்தில் கால் அடிக்க ஓடிதிருந்து காட்டி தன்னை நரியிலும் கெட்ட கோளையாக காட்டும் அளவுக்கு பேய்வாரியும் இல்லை. வீராமாக கொலை செய்தவர்கள் "மின்சாரக்கதிரை"  என்று பேடிகள் மாதிரி ஓலம் போட்டு அழமால் துணிந்து நெஞ்சை நிமிர்த்தி ஐ.நாவை விசாரிக்க சொல்லி கேடக வேண்டும். இந்தியா இனி உதவ மாட்டாது என்று மறுத்த பிறக்கு இரண்டு நாளாக புதிய இந்துத்துவதை வைத்துக் கரைகிறார்கள் இங்கே. இவர்களை கேட்கிறேன் இவர்களுக்கு தெரியாதா இந்த சொல்லே 99 % மட்டக்களப்பு, ம்லையக, யாழ்ப்பாணத்து தமிழருக்கு தெரியாது என்று. இதை வைத்தா இந்தியாவை எங்களை கொண்டு மிரட்டுவித்து மின்சாரக்கதியிலிருந்து விடுவிக்காலம் என்று நினைக்கிறார்கள்.

     

    எத்தனை ஓலம் போட்டாலும் புலம் பெயர் தமிழர் இனி பினவாங்கப் போவதில்லை. கடைசி நேரம். தமிழன் என்றால் குப்பி கடிப்பான். அல்லது வீரபாண்டிய கட்டப்பொமன் மாதிரி தன் சுருக்கு கயிறை தானே தன் கழுத்தில் மாட்டுவான். சிங்கள்வன் என்றால் அப்பனை அணைக்குள் வைத்து கட்டுவான். பிலிமாதள்வை, எகிலபொல கூட்டமாகின் அண்ணை தம்பி காட்டிக்கொடுப்பான.

     

    ஐ.நா பிரேரணை வருகிறது இவர்கள் எப்படி நடக்க் போகிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோம். இந்துத்துவம் என்று திரும்ப திரும்ப கூறி கூன் விழுந்த கிழவிகள் மாதிரி மாரடித்து ஓலம் போட்டு கத்த போகிறார்களா அல்லது நெஞ்சை நிமிர்த்து "நாம் செய்தோம். நீ விசாரி" என்று ஐ.நாவுக்கு ரோசமாக பதில் அளிப்பார்களா என்றுதான் பார்க்கப் போகிறொம். 

     

    ஆண்டாண்டு காலமாக  இந்து மதத்தை திட்டுவதில் மட்டும் செய்த்திருக்கும் PhDயை பார்த்தோமே.

     

    இந்து மதத்தை திட்டுவதால் புலம் பெயர் மக்களை சலிப்படைய செய்யலாம் என்ற கனவுகளை பார்க்க போகிறோமே. 

     

    வவுனியாவுக்குள் சிவசேனா வந்துவிட்டதாக அவிட்டு விட முனைந்த ஏமாற்றை பார்த்தோமே.

     

    நான் அதுவல்ல. இதுவல்ல என்று கூறி தப்பித்து ஒடப்பார்க்கும் கோளைத்தனத்தையும் தான் பார்க்கிறோமே. சம்பந்தர் களுதைப்பால் குடித்தாக திட்டும் வீரம் ஆப்கானி பாகிஸ்தானி மிருகங்கள் அசுவமேதயாகம் என்று குதிரையின் கழிவுகளை குடிக்கும் போது சொல்ல ஏன் கூசுகிறது? 

    • Like 1
  9. இந்துத்துவத்துக்கு இன்னுமொரு பெயர் பார்ப்பனப் பயங்கரவாதம்.

     

    மத்திய கிழக்கு மதவெறியர்களை சுட்ட வந்ததுதான் பயங்கரவாதம் என்ற சொல்.  பயங்கரவாதம் என்றால் முஸ்லீம் தீவிரவாதிகள்பயங்கர ஆயுதங்களை கொண்டு பொது மக்களை கொலைசெய்வதை குறிக்கும். இன்று இந்தியாவில் கஸ்மீரிகள் மீதும் பாவிக்கப்படுகிறது. ஓரவு சீன கம்யூனிஸ்டுகளின் மீதும் பாவிக்கபடுகிறது.  மிருகபலிபோன்ற சிறு கொலைகளை கூட இந்துமத்தில் புத்குத்தியது ஆப்கனிய, பாரிய காடைகள். இந்த்துகள் கொலை மிருகங்களியே கொலைசெய்யாத சைவர்கள்.

     

    இந்துத்துவம் என்பது திராவிட கட்சிகள் தொகுத்த சொல. சண்டமாருதனுக்கு திராவிட கட்சிகளைத்தெரியாது.  பெரியார் காலத்தில் மறைமலை அடிகளார் போன்ற்வர்களால் திராவிடம் பற்றிய பல் பிழையான கருத்துக்கள் வைக்கப்பட்டன. பெரியார் தவறாக திராவிடர்கள் நாத்திகர்கள் என்றார்ததனால் தம்ழியர் இந்து மத்தை கவிட வேண்டும் என்றார். பிற்கான புராணக்கதைகளை தவறாக இந்துமதமாக் வர்ணித்தார். மறைமைஅடிகள் தவறாக சமஸ்கிருதம் தமிழுக்கு எதிரான பாசை என்று கருத்தி தனது வேதாசலம் என்ற பெயரை மறைமலை என மாற்றிவார். பிற்காலம் தமிழிலிருந்து தோன்றிய இன்னொரு பாசையே சமஸ்கிருதம் என்றது ாஅதார பூர்வமாக கண்டறிப்பட்ட பினர் பெரியார், மறைமை அடிகளாரின் ஆதரம் இல்லாத கண்டுபிடிப்புகள் செயலிழக்கின்றன. திராவிடர்கள் சாதியை உருவாக்கிய இந்துவெளி தமிழர். இவை பெரியாரின் தத்துவத்தில் இருந்த பிழை. இந்தியாவில் திராவிடை தவிர வந்தேறிய ஆரியர் (15-20%) மட்டுமே ஆரியர். இவர்கள்தான் தங்களை தாங்கல் பார்பணர்கள் ஆக்கினார்கள். பயங்கரவாதம் தனிய முஸ்லீம் தீவிரவாதிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சொல். இதில் வேறு எந்த மத்திற்கும் தொடர்பு கிடையாது. பொதுவிலிந்தியர் ஆயுதம் தாங்கி போராடுவது குறவு. இதானல் ஆரம்பத்தில் ஆப்கானிய ஆரியக்கடைகள், பின்னர் கண்ஸ், கிரேக்கர், சுலதான்கள் முகலாயர்கள், ஆங்கிலேயர் வரை எல்லோராலும் பயங்கரவாதம் செய்யப்ப்டார்கள்.

    ஈழத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தப் பயங்கரவாதத்தை உணர்பவர்கள் இல்லை.

     

    ஈழத்து இந்துத்துவம் இராமநாதனால் ஏற்படுத்திய மையவாதம் என்ற கதை பிசுபிசுத்துவிட்டது. இது புதிய தோப்புக் க்றணமகல்லது அதற்கு முதல் எழுதிக்கொடுத்தவர் Lunch Break ல்.  பெருமாபலனவர்கள் உண்ராத சாயிபாவிம் திறு எடுக்கும் சண்டாமிருதனின் ஜனநாயகம் இது. சரியான கோமள்ளி எழுத்து.  

     

     

    இந்துத்துவம் என்பது மதம் மற்றும் அதுசார்ந்த அரசியல். அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை.  

     

    அப்படி ஒன்றே எங்கே இருந்து வருகிறது என்று கூறமுடியுமா? அதுதான் ரதியின் கேள்வி என்றது புரிகிறதா?இனி இப்படு ஆதரமில்லாத விசம் கக்கல்களை எழுதினால் நிர்வாகம் நீக்க வேண்டும்.

     

    இன்றைய இந்துமதம் ஒரு சமூக வாழ்வு. அது பண்பாடு.அதில் அரசியல், கலை, மதம், ஆமீகம் எல்லாம் இணைந்திருக்கு அதில் ஆமிகத்தை பிரிக்க முடியாது. சக இந்துமத இலக்கியங்களும் ஆட்சியை கட்டுப்படுத்திகின்றன. இது திருகுறள் சாணக்கிய நீது வரையிலும் அரசியலுக்கு எழுந்த இந்துமத நூல்கள்.

    இந்துத்துவம் மனு தர்மத்தைப் போதிக்கின்றது.

    இந்துதுவம் புதிய கோட்பாடு. மனுதர்மம் இதனுடனுடன் தொடர்பில்லாதது. இந்துத்துவம் இந்து மத்தை எதிர்ப்பவர்களின் சொற்தொகுப்பு. மனு இந்து மதத்தை பிழையான முறையில் ஒழுங்கமைக்க முயன்றவர்.  இரண்டையும் அறியாதார் இந்த கருத்தை வைக்கும் ஒருவர்.

     

    வருணாசிரமதர்மத்தைப் போதிக்கினறது. சதீயத்தை வரையறை செய்கின்றது. ஏற்றதாழ்வை சட்டமாக்குகின்றது. இதனடிப்படையில் இந்தியாவில் இன்னும் 17 இல் இருந்து 20 மில்லியன் மக்கள் தீண்டத்தகாத மக்களாக தலித்துக்களாக அவர்களது வாழ்வு நரகமாக்கப்பட்டுள்ளது.

     

    இதில் எதுவும் இந்துத்துவம் அல்ல. சில இந்து மதத்தில் இருந்த அல்லது இருக்கிற குறைபாடுகள். இவை ஆப்கானிய பாசிய பாபேறிகளால் இந்துமதத்தில் திணிக்கபட்டவை.  அதாவது மத்திய கிழக்குக்கு தொழ்லிற்க்கு போகும் மற்றவர்களுக்கு  இன்று அவர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்திய திராவிடர்களுக்கு பாகினிஸ்தானிய பார்சிய பாபேறிகள் அன்று செய்தார்கள் அதன் தொடர்ச்சிதான் இந்து மத்தில் இருக்கும் இன்றைய குறைபாடுகள். மத்திய கிழக்கு அட்டூளியங்களை ஐ.நா கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கிறது. ஆனால் இந்தியாவில் இவை சட்டப்படி தடுக்கப்பட்டவை. இதை பார்சி, இத்தாலியய ஆழும் குடும்பங்கள் சட்டங்களை பாவித்துதடுக்காமல் தங்களின் பாகிஸ்த்தானிய ஆப்கானிஸ்தானிய் மருத்து கடத்தல், ஆயுதம் கடதல்களுக்கு பாவிக்கிற்கள். மோடி பிரதமரானவுடன் பல கடத்தல் மன்னர்கள் சிக்கும் போது இதில் பல வழக்கொழியும். இந்த குறைப்படுகள் போக BJP அதிகாரதுக்கு வரவேண்டும். 

     

    ஆனால் பெணகளை கல்லால் அடிப்படி, ஆண் பெண் குழந்தைகளின் பிறப்புறுக்களை சிதைப்பது, பெண்களை ஏழைத் தாய் தந்தையரிடம் இருந்து விலைக்கு வாங்கி பால் அடிமைகளாகுவது சரியா போன்ற மிருத்தனமானவற்றை சட்டமாகுவது, விடுமுறைக்கு போகும் இடத்தில் கன்னி பெண்களை வாங்கி பால் உறவு வைத்துவிட்டு, வீட்டுக்கு திரும்ப்போது தொலை பேசியில் விவாகரத்து செய்து அவர்களை பின்னர் வாழ்நாள் முழுவதும் அநாதைகளாக்கு போன்ற ஈனத்தங்கள் இந்துக்களிடம் இல்லை.

     

    இந்துத்துவத்தின் பிரதான இயங்குசக்தியானது இனங்கள் உருவாவதை தடுத்தல் சமூகம் சமநிலைப்படுவதை தடுத்தல். ஏற்றதாழ்வு சமநிலைப்படுவதை தடுத்தல். இனத்துக்கான தேசீயம் உருவாவதை தடுத்தல்.

     

    உண்மைகளுக்கு எதிரான கற்பனைக்கதைகள் மட்டுமல்ல அரசியல் அறிவில் சூனியம் என்பதால் கட்டப்படும் பொய்கள். இவர்கள் எப்படி த்மிழ் தேசியத்தை உருவாக்கி திழீழத்தை மகாநாம புத்த வெறியால் சாத்தியமாகினார்கள் என்பதி எதிமறையாக சொல்கிறார்கள். 

     

    அரசியலில் எது யதார்த்தம் என்பதை புரியாத இவர்கள்தான் இன்றைய இலங்கை என்ற நாட்டை அழித்து அரசிலை சிதைதார்கள் என்பதை தாங்களே வெளிக்காட்டுகிறார்கள்.  மகாநாம புத்த வெறியால் இலனகையில் இவையெல்லாம் ஏற்பட்டதை எல்லோரும் காண்கிறார்கள். 

     

    - இது எவ்வாறு நிகழ்கின்றது என்றால் சாதி இருக்கும் சமுதாயம் ஒன்றுபட முடியாது. சமூக உறவுக்குள் நெருக்கம் வராது. நீயும் நானும் தமிழன் ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் நீ திண்டத்தகாதவன் குறைந்த சாதி உன்னிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள மாட்டேன என்னும் நிலையில் இந்த தமிழன் என்பதை எவன் ஏற்கப்போகின்றான்? அதற்கு என்ன அவசியம் இருக்கின்றது? இததான் இந்தியாவில் நடக்கின்றது.

     

    சாதியம் என்பதில் இலங்கை இந்தியா என்ற இரண்ட்லும் சரியான சட்டங்கள் இருக்கு. இந்தியாவில் ஆழும் இத்தாலியமொசோலினி மாபியாகளும், இலங்கையில் அரசகுடுபமும் பிரித்தாளும் தந்திரத்தை தொடர்ந்த்து பாவிக்கிறார்கள். இலங்கை கடத்தல்காற குடும்பம் மக்கள் உண்மைகளை தெரிந்துவிடாமல் இருக்க பத்திரிகை சுதந்திரங்களை முடக்கிவிட்டு பொய் துண்டுபிரசுரங்கள் போட்டு கைக்குளிகளை வைத்து மத சண்ட்டைகளை உருவாக் முயல்கிறாகள்.  

     

    இந்தியா அடிமட்டத்தில் இருந்து முசோலினி அம்மை வரும் வரையில் பல முன்னேற்றங்கள் நடந்த நாடு. காங்கிரசும் முசோலினியும் போனவுடன் மோடியினால் திரும்ப இந்திய பொருளாதாரம் கட்டப்படும்.

     

    ஆனால் இலங்கை முன்னேறிய நாடாக இருந்து பின்னால் போகிறது. புதத வெறிபிடித்த இலங்கைக்கு சோதனை இன்னும் பல ஆண்டுகள் போக இருக்கு.  முதலில் ஐ.நா பிரேரணை வர வேண்டும் (அது நிச்சயம் என்றாலும் நடந்து முடிய நாட்கள் வேண்டும்). பல ஆண்டுகள் சர்வ்தேச விசாரணை நடக்கும் குற்ற்வாளி அரச குடுப்பம் ஒவ்வொருவராக விசாரிக்கப்படுவார்கள். தம்பி அண்ணைப்  பற்றி எடுத்து வைத்திருக்கு ஆபாச வீடடியோக்களை போட்டுக்காட்டி ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க வேண்டும். அவர்கள் மின்சார கதிரை நாடகம் நடிக்க வேண்டும். அதன் பின்னர் ஐ.நா  இலங்கையின் அரசியல் அமைப்பில் சீர்திருதம் செய்ய வேண்டு. இது நீண்ட பட்டியல். 1956 ல் தென் கொறியாவை விட நல்ல நிலையில் இருந்த நாடு மகாநாம புத்த வெறியால் உலகின் கடனாளி, உலகின் அரச பயங்கர்வாத நாடாகி, மக்கள் ஊடக சுதந்துரம் இல்லாத நாடாகி அரசு பொய் துண்டு பிரசுரங்களை போட்டு சமயச் சணைகளை தூண்டி அரசியல் நடத்தும் காட்டுத்தர்பார் நாடாகிவிட்டது.  2009 பின்னர் அரசு புலிகளின் கிலி காட்டித்தான் அரசியல் செய்து வந்தது. இப்போ  சிங்கள மோடையாக்கள் கூட புலிகளின் கிலி கேட்க மறுக்கிறார்கள். இதன்னல் கொழுப்பில் தேர்தல் வெல்ல இந்துதுவ கண்டு பிடித்ஹ்டிருக்கிறது. இந்த தேர்தலோடு அதுவும் போய் விடும்.  

     

    எந்த இனமும் விடுதலை பெறமுடியாது. ஒவ்வொரு வரும் பல தட்டுகளாக சாதிவாரியாக பிரிந்து இனத்தை இரண்டாம் நிலையில் வைத்துள்ளனர். இதுவே பிரித்தாளும் அரசியில். இந்தியாவை இந்துதுவம் ஆழ்கின்றது. யாரொருவன் இந்துவாக இருக்க முடியுமோ அவன் இனத்தை துறந்தாகவேண்டும். இனத்தேசீயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவன் இந்துத்துவத்தை துறந்தாகவேண்டும். இது வெளிப்படையான யதார்த்தம்.

     

    ஆரொருவர் முஸ்லீமாக இருக்க வேண்டுமோ அவர்தான் இனத்தை துறக்க வேண்டும்.இதையேதான் இன்னொரு  கருத்தில் இவர்கள் வைத்தவர்கள். அப்படித்தான் யதாங்கள் தமிழீழத்தில் தனி அலகு பெறபோவத்தாக் கூறியவர்கள். இப்போ இன்னொரு தோப்பு க்றணம் போடுகிறார்கள்.  காகிம் நச்சு விஷத்தில் தாங்கல் சொல்வதே நினைவில் இல்லை. 

     

     

     இந்தியா சமஸ்டி அரசியல் அமைப்பில் உள்தை இலங்கையில் இருந்து சம்பளம் வாங்குபவர்கள் அறியவில்லை. அங்கு மொழிவாரி மானில அரசியல் அமைப்புத்தான் சட்டம். இந்துமதம் அரசியல் அமைப்பில் இருக்கறது எனபது இந்திய அரசியல் அமைப்பை அறியாத முட்டாள்களின் கருத்து. 21 மானிலமாக மொழிவாரி மானிலங்கள் ஆரப்பித்து 29 ஆகி இன்னும் பிரிந்து போகிறது.  இதில் இந்துத்துவா என்ற கற்பனையில் இந்தியா இணைவதாக கூறுபவர்கள் பள்ளிக்கு சென்று படிக்காத முட்டாள்கள். 

    இந்தியாவில் குறிப்பாக பார்ப்பனர்கள் இந்திய அதிகார வர்க்கம் ஈழம் அமைவதை ஒரு தேசீய இனம் உருவாவதை என்றைக்கும் விரும்பியது இல்லை. இனிமேலும் அது விரும்பாது. பிரித்தாளும் தனது பாரம்பரிய குணத்திற்கேற்ப ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து சூழ்ச்சிகளுக்கு உட்படுத்தி ஈழத்தை சுடுகாடாக்கியது. பிரித்தாழ்வதும் மனித குலத்தை சர்வ நாசம் செய்வதும் இந்துதுவத்தின் அடிப்படைக் குணம்.

     

    இந்தியாவின் இந்திரா காந்தி எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தான ஈழப்போராட்ட்தை வளர்த்தவர்கள்.  அதை கெடுத்தவர்கள் யாழ்பாணத்தில் இருந்த ஒற்றர்கள். அவர்களை துரத்திய பின்னர் போராட்டம் முன்னல் சென்றது.  முசோலினி வரும் வரை இந்தியா ஒருவழியில் சிங்களத்துக்கு எதிராகத்தான் நடந்தது. ரஜீவ் கூட சிங்களத்தையும் சேர்த்து மடக்கி பிடிக்கத்தான் கனவு கண்டார். ஆனால் முசோலினி மட்டும் மலையாளிகளின் சொல்படி தமிழருக்கு எதிராக போர்குற்றத்தில் ஈடுபட்டார்.இந்தியாவின்  BJP தமிழருக்கு உதவித்தான் ஆகும். அதன் பின்னர் இந்தியா பாகிஸ்த்தானை தாக்க தமிழர் BJP க்கு உதவ வேண்டியவார்களாக இருப்பார்கள். இதை செய்ய்த்தான் அமெரிக்க இந்தியாவுடன் பலகாலமாக விட்டிகொடுத்த அரசியலில் இறங்கியிருக்கிறது.  முசோலினியின் பிரியாவை விடை வருகிறது. அதை கைமுணுவுக்கு மிசாரம் போல இருக்கப் போகிறது. அதாவது ஐ.நாவல்ல இனி இலங்கையில் தமிழ் ஈழம் அம்மைக்க போவது. அமேரிக்கவின் உதவியுடம் BJPதான் அமைக்க போகிறது.  சல்மான் குதிர்சே கக்கிமின் சுத்துமாதுக்களுக்கு மசியவில்லை. இனி இலங்கைக்கு பிரச்சனை. இதனால் மு.காவும் தொண்டர்களும் போக இடமில்லாமல் அவஸ்தைபடுவது தெரிகிறது. 

    இந்துத்துவம் தமிழ்மொழியை நீச பாசை என்கின்றது. அதாவது தீண்டத்தகாத பாசை என்கின்றது. கடவுளுக்கு கேட்கும் மொழி சமஸ்கிருதம் என்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரசங்கம் செய்த மேடைகளை கழுவி தீட்டுக்களித்த சம்பவங்கள் எல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

     

    இது திராவிட கட்சிகள் கண்டு பிடித்த ஆரோ ஒரு மத வெறியர் எழுதிவைத்த மூலை முடுக்குள் இருக்கும் வாகடம். இந்து தர்மத்தின் படி தமிழ் சிவனின் உடுக்கின் இடக்கரையிலும், சமஸ்கிருதம் வலக்கரையிலும் தோன்றிய சகோதர மொழிகள் அதைவிட கூடிய சரித்திர வரலாற்று உண்மை, சமஸ்கிருதம் தமிழிலிருந்து தோன்றிய மொழி. அதன் பின்னர் அந்த உணமை தெரிந்த பின்னர் ஐ.நா மிசாரக்கதிரையை கண்டு பயந்து துடிப்பவர்கள் தாங்கள் அதிலிருந்து தப்பலாம் என்று நினத்து போடும் மிண்டிகளுக்கு யாரும் எழுந்து ஆடமாட்டர்கள்.  சமஸ்கிருதமும் தமிழும் தமிழ் நாடு, இலங்கை இரண்டிலும் ஆலய மொழிகள்.  மிண்டிகள் மிசாரக்கதிரை வந்த பின்னர் ஓய்ந்துவிடுவார்கள். அதைபற்றி யாரும் கவலைப்பட மாட்டர்கள்

    ஈழத்தில் இந்த நிலை இந்தியா அளவுக்கு மோசமாக இருந்ததில்லை. சைவம் அதிகாரத்துடன் இருந்தது.

     

    மறுபடியும் கனவு வந்து தூக்கத்தை கெடுக்கிறது. ஆறுமுக நாவலரை மறந்தாயிற்றா. அவர் அல்லவா அமைதியாக இருந்த த்மிழ் நாட்டில் சென்று  இந்துத்துவ விவாததிற்கு வலிய அழைத்தவர். யாழ்ப்பாணத்தில்தான்  இந்துத்துவம் கொடிகட்டி பறந்தது என்றல்லாவ எழுதியிருக்க வேண்டு, (துண்டு பிரசுரம் அடித்த போது, இராமநாதனும்ம் சூத்திரர், ஆறுமுகநாவல்ரும் சூத்திரர்,  வவுனியா எம்.பி க்சுந்தர லிங்கம் கூட சூத்திரர் என்றதை தெரிந்திருக்கவிலை வவுனியா மந்திரிக்கு) 

     

     

    ஆனாலும் சைவத்தை வைத்து பிழைப்புவாதம் நடத்தியவர்கள் தம்மையும் இந்துவாக தாமாக அந்தச் சகதிக்குள் தலையை கொடுத்தனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் சொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றனர் (இத்திரியில் ஒரு புத்தகத்தின் இணைப்புள்ளது அதைப் படித்தால் அதுசார்ந்து நிறைய விசயங்களை அறிந்துகொள்ளலாம்)அதாவது தமது தாய்மொழியை தாமே தீண்டத்தகாகத மொழி என்று ஏற்றுக்கொண்டனர்.இந்தியாவின் இந்துத்துவம் கட்டமைத்த சாதீகளை யாழ்பாணத்தில் சைவம் என்ற போர்வையில் ஏற்படுத்தினார்கள்.

    பிழைப்பு வாததிற்க்கா புத்த்கங்களை எழுதியும் படித்தும் யாழ்ப்பாண ம்க்களின் சத்திரத்தை மாற்ற முடியாது. விக்கினேஸ்வரன் அறிஞஞர்கள் இலங்கை சரித்திரத்தை எழுத வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அது நடந்த பின்னர் அரசின் அடியார்களின் புத்தகங்கள் கழிவு கூடைக்கு போகும். மேலும் பெரியார், ராஜாஜி, மறைமலை அடிகள் போன்ற படிதவர்களெ விபரம் தெரியா நேரத்தில் வரலாற்றை பிழையாக தெரிந்திருந்தார்கள் எனபதும் உண்மை.  

     

    யாழ்ப்பாண தமிழ் ராசியம் அமைய முன்னரே கோவில்கள் எங்கும் (தமிழ் நாட்டிலும், யாழ்ப்பாணத்திலும்) பூசைகள் வடமொழியில்த்தான் நடந்தது. மேலும் சிங்கள மகாநாமம் இன்னமும் பாளியில்தான் எழுதப்படிருக்கு. இவை மெக்க சரித்திரம் அல்ல. இலங்கை இந்திய சரித்திரம்.

     

    2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாடு போன்ற சிறு பிராந்தியத்தை தவிர சகல இடங்களிலும் பள்ளி மொழியாக இருந்தது வடமொழி. 1500 ஆண்டுகள் முன்னர் வரை இந்திய என்ற பெரிய தேசத்தில் இலக்கியங்கள் வட மொழி தவிர தம்ழில் மட்டும்தான் தோன்றியது என்றை மெக்கா சரித்திர விற்பனர்களுக்கு தெரியாது. கேட்டுக்கேள்வி இல்லாமல் சகல இந்திய மொழிகளும் கன்னடம், தெலுங்கு மகாராடிரம், வங்காளம் எல்லோருமே சமஸ்கிருதத்தின் ஆளுமையை தலை வணகி ஏற்றார்கள் என்பது சரித்திரம்.  இன்று தமிழ் நாட்டை தவிர மொழி வாரி மாநிலங்கள் இந்தியை எதிர்ப்பத்தில்லை. அவர்கள் பெரிய மொழியை படிப்பத்தால் தாங்கள் பயன் அடையலாம் என்று நினக்கிறார்கள். இதில் 

     

    இன்று ஆங்கிலத்தை வடமாகாண மக்கள், தமிழ் நாட்டு மக்கள் விரும்பிப் படிப்பது போல அன்று அவர்கள் பொது அறிவு மொழியாக, பள்ளி மொழியாக வடமொழியை கண்டார்கள். அதனால் வடமொழி எங்கும் சென்றது என்பது உண்மை. இதில் யாரோ ஒரு யாழ்ப்பாணத்தவர் கருணா மாதிரி அரசுடன் சேர்ந்த்து சதி செய்தார் என்பது கட்டுக்கதை. (கிட்டத்தட்ட எல்லா கோவில்களினதும் ஸ்தல புராணம் வடமொழியில் எழுதப்படுத்தான் அங்கு வடமொழி பூழை மொழியாக மாறியது)  புததம் கூட புத்தர் சொல்லியும் கேளாமல் வட மொழியியையே மத மொழியாக்கினார்கள். சமணமும் அதே கதைதான். அவர்களேதான் தமிழ் நாட்டுகு வடமொழியையும் பாழியையும் கொண்டும்வந்தர்கள். சமண புத்த எத்ர்ப்போது தமிழ் நாடில் வட மொழி எதிருப்பும் இருந்தும் தான் வந்தது. சோழருடன் தொழர்பில் இருந்த யாழ்பாணம் அவர்களையேதான் பின்பற்றியது. 

     

     

     

     

    இந்தியாவில் இந்துத்துவத்துக்கு பார்ப்பான் தலமையாக இருப்பதுபோல் யாழ்ப்பாணத்தில் வெள்ளார் தலமையாக இருக்க முற்பட்டனர். ஏழை எளிய மக்கள் சாதியில் தாழ்ந்த மக்கள் கல்வி கற்பதை தடுத்தனர். அரச உத்தியோகத்தில் இணைவதை தடுத்தனர். இதுதான் நாவலர் காலம். இதன் வரலாறு மிக நீளமானது.

     

    யாழ்ப்பானத்தில் ஆங்கில பாணி கல்வி பாடசாலைகள ஆறுமுக நாவலர் கொண்டுவந்தார் என்பது அடிமட்ட அறிவே இல்லாத முட்டள்க்கதை. யாழ்ப்பாணத்தில் அமெரிக்கன் மிசன் மதம் மாற்றி கல்வி சொல்லிக்கொடுததது. இதில்தான் கரோல் விஸ்வந்தான், தாமோதரம் பிள்ளை, ஆறுகநாவலர், சுவாமி ஞாப்பிரகாசர்  எல்லோருமே கிரீஸ்தவம் படித்தார்கள்  பிருத்தானியர் கொழும்பில் அமெரிக்க மிசன் உளவு பார்தாலும் என்று பயந்து அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து மிண்டி போட போனால் போகுது என்று யாழ்ப்பாண ஒதுக்கு புறமாக சாய்த்துவிட்டர்கள். அது மட்டுமல்ல ஆறுமுகநாவர் தான் முதல் முதல் ஒரு குடிசையில் மூன்று நாங்கு பிள்ளைகளுடன் முதல் இந்து பாடசாலையை திறந்தார். யாழ்ப்பாணம் பதியுதின் வந்து கெடுக்கும் வரை இலங்கையின் அதி உயர் கல்வி நிலையில் இருந்தற்கு காரணம் அமேரிக்கன் மிசன் எல்லா ஏழைகளுக்கும் மதம் மாறியவுடன் இலவக் கல்வி அளித்தார்கள் என்பதாலேயே. பணக்கர இந்துக்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். இதை நிவிர்த முயன்ற்தால்தான் ஆறுமுக நாவலர் குடிசைக்குள் சைவப்பிரகாச வித்தியாசாலை ஆரம்பித்தார்.   

    ஒரு இனம் உருவாவதை தடுக்கும் மிகப்பெரிய சக்தியாக இந்துமதம் அதன் இயங்கு சக்தி உள்ளது. சமூகங்கள் சிதைந்து சீரளிந்து பேவதற்கு இந்துமதம் பிரதான சக்தியாக உள்ளது. அதை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு இன விடுதலை என்பத எவ்வளவு வேடிக்கையானது?

     

    இந்துமதம் இந்தியாவின் தோல்விகளுக்கு காரணம். திராவிடர் தூய சைவர்கள். போர் ஆயுதங்கள் செய்யாதவர்கள். இந்த ப்ண்பு சரித்திர காலம் முழுவதும் இந்தியாவை கைபர் பள்ளத்தாக்கிலிருந்து ஆபத்தை கொண்டு வந்தது. இந்தியா சரித்திரம் முழுவதும் படை எடுப்பை கண்டாலும் பிற்காலம் சோழர் வெளிநாடுகள் மீது படை எடுக்கும் வரை இந்தியா எந்த போரிலும் தானாக இறங்கியதில்லை. இந்து மதம், அதிலிருந்து தோன்றிய புத்தமதம், சமணம் மூன்றும் கொள்கை அளவில் தன்னும் போருக்கு எதிராவை. என்வே சமூகங்கள் சீரளிந்தது, திரும்ப திரும்ப கொள்ளைக்கார ஆப்கானிகள் வந்த போது இந்தியா தாக்கிய போது சரியான ஊனுக்கு ஊன்கேட்கும் போராளிகளை தயார் செய்ய முடியாமையே. இதனால் இந்தியரை அடிமை படுத்திய ஆப்கானிகள் சாதியத்தை ஆரம்பித்தார்கள் இது இன்று அவர்கள் நடை முறையில் வைத்திருக்கும் சரியா சட்டம் போன்ற அடக்கு முறை சட்டம் . இந்தியாவின் சாக்கடை எல்லாம் ஆப்கானிகள், மத்திய கிழக்கார் இந்தியாவுக்குள் வந்து கழித்த மலங்களே. 5000 ஆண்டுகளுக்குமுன்னர் சாக்கடை வடிய குழாய்களை கண்டு பிடித்து 5 மாடி வீடிகளில் வசித்தவர்கள் இந்து மத திராவிடர்கள். 

    நீங்கள் பற்றுக்கொண்டுள்ளது இறைநம்பிக்கையிலா இல்லை அது சார்ந்த ஆன்மீகத்திலா இல்லை சைவத்திலா இல்லை இந்துத்துவத்திலா? இந்துத்துவத்தில் என்றால் இனத்தை மறந்தவிடுவது உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

     

    எங்களின் பற்று முதலில் எம்மீது இருக்கும் அடக்குமுறையை துக்கி எறிய வேண்டும் என்பதே. இதற்கு நாம் ஐ.நாவில் பிரச்சாரம் செய்தோம். கக்கீம் தனது திருக்குதாளங்களை ம்றைக்க தமிழருக்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால் இன்று வெற்றி நமக்கு எதை எப்படி செய்ய வேண்டும் என்றதை தெரியாத கக்கிம் கூட்டம், தமிழர் பிரிந்து போன பின்னர் சிங்களவர்கள் மிஞ்சியிருக்கும் அவர்களின் பள்ளி வாசல்களை இடிக்கும் போது அவர்களுக்கு இந்த உபதேசம். தேவைப்படும் அப்போது கக்கீம், அஸ்வார், பதியுதின், கசன் அலி எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கவும். இந்துத்துவத்தை பற்று அழிந்து போக போகும் கக்கீம், பதியுதின் சற்று கவலைப் படட்டும். நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும், யாரிடம் எங்களுக்கு  கக்கீமும், அரசகுடுபமும் செய்யும் அநியாயங்களுக்கு முறையிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு விட்டொம். 

    சிங்கள இனம் பௌத்தத்தை அடிப்படையாக வைத்து இனத்தின் பலத்தை கட்டியெழுப்புகின்றது. தமிழினத்தில் இந்துத்துவம் என்பது சதீய வர்கக் ஏற்றதாழ்வுகைள ஆழமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி இனத்தை சிதைக்கின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நேரெதிரானது. சிங்கள இனம் அதன் இன உருவாக்கம் குறித்து மதத்தை எப்படிக் கையாழ்கின்றது என்பது வெளிப்படையானது.

     

    அதே போல் இஸ்லாம் மதத்தின் பெயரால ஒன்றுபடுகின்றது. சமூக உறவுகள் நெருக்கமாகின்றது. எதிர்காலத்தில் அதன் பலம் அதிகரிக்கும். இந்துத்துவம் இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிப்பது. அதன் விழைவில் இயக்க மோதல்கள் உட்பட இஸ்லாமியப் பிழவுகள் பிரதேசவாதப்பிழவுகள் அதற்கான உளவியல் அனைத்தும் இணைந்திருக்கின்றது.

     

    சிங்கள இனம் மகாநாம பௌத்ததால் அழிந்து போய்விட்டது. இனி மீள முடியாது. உலகின் மிகப்பரிய கடனாளி நாடு. நீங்களும் பக்கத்தில் இருந்து சீனாவுக்கு உழைத்து கொடுங்கோ. உங்கள் பள்ளிவாசல்களுக்குள் விரைவில் புத்தர் வருவார் அப்போது இலங்கை முழுவதும் புத்தமாக வேண்டும் என்று வேண்டியது உங்களுக்ககாவது நிறை வேறும்.

     

    நாகள் தனியாக போயே தீருவோம். அப்போது  மதம் இல்லா ஆட்சி அங்கு நடை பெறும். இதுவே வட்டுக்கோடை தீர்மானம். இதுவே TGTE ந் அரசிய சாசன முரசறிவிப்பும். நாங்கள் சைவமத இராசியம் அமைக்க போவதாக என்றும் சொன்னதில்லை. செய்ய போவதுமில்லை.  அமெரிக்கா, இந்திய அரசியல் அமைப்புகளை போன்று ஜனநாயக மதம் சாரா ஆட்சியை ஏற்படுத்துவோம்.

     

    ஈரானும் ஈராகும் 10 வருடம் ஒன்றுடன் ஒன்று முஸ்லீம்கள் என்ற அடையாலத்துடன் அடிபட்டது போல நீங்களும் உங்களை அழியுங்கள். அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கி சவுதி போராளிகளுக்கு கொடுத்து சிரியாவை அடிப்பிக்கும் பாடத்தை நீங்களும் சிங்கவர்களும் ஒருவருக்கொருவர் படிப்பியுங்கள். ஒருவரை ஒருவர் காலவீவாவுக்குள் உயிரோடு வைத்து கட்டுங்கள். 

     

    நீங்கள் விரும்பினால் இந்துவாக இருங்கள் இல்லையேல் சைவனாக இருந்து அதை திருத்திக்கொள்ளுங்கள் இல்லை சாதராண இறை நம்பிக்கையுள்ளவர்களாக இருங்கள் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஒரு தேசீயவாதியாக இன அடயாளத்தை முன்நிறுத்தும் போத கருத்துக்கள் முரண்படுகின்றது அவ்வளவுதான்.

     

    நாங்கள்தான் சொல்லிவிட்டோமே நாங்கள் எப்படி இருக்க விருப்புகிறோம் என்று. ஆனால் உங்களை மாதிரி மத வெறியர்களாக சொந்த அக்கா தங்கைகளை கல்லா எறிந்துமட்டும் கொல்ல மாட்டோம்.  நாங்கள் எதுவாக இருந்தாலும் அது பரவாயில்லை. நீங்கள் சன்னியாகும் , சியாவகும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் தினமும் குண்டுத்தாக்குதல் செய்து அழித்துக்கொண்டிருங்கள். 

     

  10. சாதி, வர்ணம் என்று இரண்டி வேறு வேறு பாகுபாடுகள் உண்டு. அவை தோந்றிய சரித்திரம் 3000 ஆண்டுக்கால இடை வேளையின் பின்னர். மேலும் பிராமணன், அந்தணன் என்பது சிந்து வெளியிலும் தமிழ் நாட்டிலும் பலகாலமாக இருந்துவருவது. அந்தணன் என்பவன் உயிர்களிடம் கருணை காட்டும் ஒருவன் என்று வள்ளுவர் கூறுகிறார்.

     

    கமில் சேபிலுபில் சங்க காலத்தில் தமிழ் நாட்டில் சான்றோன் என்பதுதான் முக்கியமானது என்கிறார். தமிழ்க் கலாச்சாரமே சான்றோனை சுற்றி அமைகஸ்ப்பட்டது என்கிறார். அதாவது இந்த அந்தணர்களே மக்களின் கண்கண்ட தெய்வங்கள். சிந்துவெளியில் பிராமணன் சிவனின் வழியை பின்பற்றுபவர்கள். ஆனால் இது படித்து அடையும் ஒரு பதவி. அதை அடைந்தவர்கள் வழமையில் குடும்பமாக படிப்புக்கு தங்களை அர்ப்பணித்துவிடுவார்கள். அதிலிருந்து வெளியேருவது அருந்தல். இவர்கள் மட்டும் பெண்களை காதலிக்காமல் தேடி சென்று மணம் முடிப்பவர்களாக இருக்க வேண்டும்.  பிராமணர்க்கு சாதியில் பங்கு இல்லை.  ஆனால் சிந்துவெளி(அதுவும் தமிழ் தான்) தமிழ் நாடு இரண்டிலும் இருந்தது சாதியே. இவர்களுக்குள் பெண் எடுப்பது காதலால். (நிச்சயமாக தமிழ் நாட்டில் பிராமணர் வரைக்கும் காதலால் பெண் எடுப்பது இருந்தது). ஆனல் ஆண்கள் தங்கள் தொழிலை அடிக்கடி மாற்றுவதில்லை. தந்தையிடம் கற்ற தொழிலை மகன் செய்து தன் குடும்பத்தை காத்தான். அந்தஸ்து பிராம்ணனுக்கு அல்லது சான்றோனுக்கு அல்லது அந்தணனுக்குத்தான் இருந்தது.

     

    தமிழில் வண்ணம் இருக்கு. 5000 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டிலுமிருந்து துணி ஏற்றுமதி இருக்கு. துணிக்கு வண்ணம் போடும், வெள்ளையாக்கும், வெள்ளாவி வைக்கும் வண்ணார் இருந்தார்கள். ஆப்கானிய ஆரியர் சிந்து வெளியை கைப்பற்றிய போது  மொழி அறிவு இருக்கவில்லை. சிந்து பாசையை தமதாக்கினர். இதில் பிறந்ததுதான் சமஸ்கிருதம். தாங்கள் வெள்ளையாக இருந்ததையும் கிருஸ்ண குலம் கறுப்பாக இருந்ததையும் வைத்து தங்களையும் சிந்துவெளியாரையும் த்ரம் பிரித்தார்கள். இது வண்ணம் என்ற சொல்லிலிருந்து வந்த வர்ணம் ஆனது. த்ங்களை பெரியவர்களாக்கி(பாரிய, பிரம) பிராமணர்கள் ஆக்கினார்கள். பாரிய பெரிய என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பிரமம். ஆக வர்ணம், பிராமணன் இரண்டும் சிந்து அல்லது தமிழ் சொற்கள். சான்றோர்கள், பிராமணர்கள்  அல்லது பெரியவர்கள் என்பவர்கள் இப்போது  வெள்ளைதோல் ஆப்கானிய படிக்காத காடை, பாபேரிகலே. இவர்கள் படித்த பிராமணர்களின் இடத்தை பிடித்துகொண்டார்கள். ஒரு அம்ரிக்கர் எழுதியிருந்தார் இங்கிலாந்தின் பொற்காலத்திற்கு கொல்லரும் தச்சரும் காரண்ம் மாதிரியே சிந்து வெளியின் பொற்காலத்திற்கு குயவர்களே காரணம் என்று. சகல அளவை முறைகளும், எழுதுக்களும் செய்திகள் கோடிங்களும் இவர்களால் கையாளப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி கணக்கு இவர்கள் கைக்களினால் ந்டந்தது. இதனால் பல பிராமணர் குயவர்களே என்றது அறியப்படலாம்.

     

    பிற்காலம் அதிகார வர்க்க மனு போன்ற்வர்கள் பிரம்மாவை படைத்து, பிரமாவின் சந்ததிகள் பிராமணர் என்றார். வலிந்து நுளைக்கபட்ட பிரமா அதே போக்கில் விடுபட்டும் போனார். ஆனால் தமிழ் நாட்டின் சான்றோன் என்ற சொல் தெளிவாக சொல்கிறது பிராமாணன், சிந்துவெளியில் பெரியவன், படித்தவன் என்பதை. மேலும் சிந்துவெளியில் அரசர்கள் இருக்கவில்லை. போர் ஆயுதங்கள் இருக்கவில்லை. பலத்தால் மக்களைக் கட்டுப்படுதும் முறை இருக்கவில்லை. மக்கள் நல்லவர்களின் சொல்லை நீதித் தீர்ப்பாக எடுத்தார்கள் என்பதும் உணமை. 

     

    இதைகைய சரித்திரத்தில் இனி என்றும் காணபோவதல்லாத சிறந்த பண்புகளை ஆப்கானிய காடைகள்  வந்து குழப்பி அடிததுதான் சிந்துவெளி அழிவு. இதுதான் முளைத்ததுதான் வர்ணம். இதில் சாதி இல்லை. சண்டமாருதனுக்கு உண்மையான சைவத்தொடர்பு இல்லாததால் எல்லா சொற்களையும் குழப்பி அடித்து பாவிக்கிறார்.

     

    இந்துத்துவம் மதம் சம்பந்தமானது. BJP இப்போது தன்னை மதக் கட்சியாக காட்டிக் கொள்வதில்லை. அது கிறிஸ்தவ, முஸ்லீம் கட்சிகளின் வாக்குகளையும் பெற முயலும் கட்சி. வாஜ்பாய் மாதிரி ஒருகனவான் அந்த கட்சிக்குவராவிட்டிருந்தால் நான் அந்த கட்சியை ஒருபோதும் ஆதரித்து இருக்க மாட்டேன். சாஸ்த்திரி மாதிரியாவர்கள் காங்கிரசில் இருந்திருந்தால் காங்கிரசுடன் நானும் இருந்திருபேன். முசோலினி மாதிரி ஒரு மாபியா காங்கிரசை கையாக் பண்ணவிட்டால் காங்கிரசை வெறுத்திருக்க மாட்டேன். 

     

    பார்ப்பணன் என்பது தமிழில் இல்லை. ஒருவேளை பார்பணர்கள் ஆப்கனிய காடைகள் அல்லாமல் பார்சிய காடைகளா எனற்து ஆராசிக்குரியது.

     

  11. இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை. அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை.

     

    இந்தியா காங்கிரசின் கையில் இருப்பதும், காங்கிரஸ் இந்துத்துவத்ற்கு எதிரானதென்பதும், இத்தாலிய முசோலினியும், சீக்கிய மன்மோகன் சிங்கினதும் தான் இன்றை மலையள தமிழ் எதிர்ப்பு வேளையாட்கள் என்பதும் உங்களுக்கு புரியாதது. 

    இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது. இது ஒன்றும் புதிதில்லை. சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்துவம்.

     

    இந்துத்துவம் பார்பணியம் என்றது புரியாதவ்ர்கள் பேசுவது இது. தமிழ் நாட்டாருக்கு இருக்கும் பிரச்சனை இந்துத்துவத்தால் அல்ல. கிந்தியால் மட்டுமே.  தமிழ் நாட்டில் ஆட்சியில் இருப்பது திராவிட கட்சிகள்.  மலையாளத்தில் பிரதானமாக கம்யூனிஸ்டுக்கள். இங்கு BJP இல்லை. மலையாளிகள் தமிழரின் பிரதான எதிர்ப்பாளிகள்.  மேற்கு வங்காளம் கம்யூனிச மாநிலங்கள். பஞ்சாப்பில் சீக்கியர்.  இன்று மோடி அரசுக்கு வர இருக்கும் சிக்கள் இவருக்கு BJP சிவசேனயின் தொடர்பு, இவரின் குஜராத் கலக தொடர்பு என்பனவே. எனவே இந்த்தியாவில் இந்துத்துவம ஆட்சிக்கதிரையில் இருக்கு என்றது மாயை. தென் ஆபிரிக்காவில் வெள்ளைகள் இன்னும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனல் வலிந்து வலிந்து வெள்ளைகள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்றால் அது திரிப்பு. எனவே பலம் கொண்ட பிராமண குடும்பங்கள் இந்தியாவில் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கிறார்க்ள்.  வட மாநிலங்களில் தென் மானிலங்களை விடஊழல் அதிகம்.  இது அந்த மாநிலங்களில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட முஸ்லீம் ஆட்சியால் நெறிப்படுத்தப்பட்ட  பண்பு.  தொடர்ந்து இந்துக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் 1000 ஆண்டுகள் கழிந்த்தால் ஊழல் இன்று நியமமாக இருக்கிறது. அதாவது சொத்துபத்து உள்ள பிராமணர் சுயநலமிகளாக இருக்கிறார்கள். 

    இந்துத்தவம் ஒரு விசம்.

     

    இஸ்லாம் அளவுக்கு விசமானதல்ல.

     

    மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது. இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும்?

     

     ஒருவரின் கருத்து அரச சட்டம் அல்ல. மேலும் இஸ்லாமியர் இலங்கையிலும் தாங்கள் தமிழர் இல்லை என்கிறார்கள். அப்போ எப்படி இஸ்லாமியரை வெளியேற்றுவோம் என்றது இஸ்லாமியர் மனத்தில் சந்தேகம் இல்லாமல் தமிழரை வெளியேற்றுவோம் என்றதானது?

     

     

    இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை. இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது. இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது.

     

    இலங்கை இஸ்லாமியருக்கு 1915 ல் தொடக்கம் சிங்கள்வருடன் பிரச்சனை. இது எகிப்திய சித்திலெப்பையின் நடவடிக்கைகள் தூண்டியவை. இன்று அவர்களுக்கெதிராகவே என்று சிங்கள இயகங்கள் ஆரம்பிக்கப்பட்டிருகின்றன. தமிழர் சிங்கள் அரசுடன் போராடிய பின்னர் கூட தமிழருக்கு மட்டும் எதிரான சிங்கள இயக்கம் தோன்றவில்லை. இஸ்லாமியரின் மந்திரித் தலைமகள்  சிங்கள் தலைமைகள் உதைக்க உதைக்க பினவழத்தை பொத்திக்கொண்டு கப்பல் மந்திரி பதவிக்கு அலைகிறார்கள். இதற்கு தமிழரை காட்டிகொடுக்கிறார்கள்.

     

    ஆனால் அதற்கு , உங்களுக்கும் இஸ்லாமியதமிழருக்கும்  எதோ பிச்சனை வந்த்தாக நாடகம் எழுதாதீர்கள். 

     

    இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம். தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர். இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான்?

     

    சிவசேனா வவுனியாவில் ஆரம்பிக்க அவர்களுக்கு காணிபறிக்கும் வவுனியா மந்திரியா பணம் கொடுக்கிறார். இஸ்லாமியரை பிரித்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் பிரிந்து போன மு.கா. அவர்கள் தனி அலகில் கேடக தமிழரிடம் திரும்பி வருவார்கள் என்று தானே முதல் ஒருகருத்தில் எழுதினீர்கள்.  தனி அலகில் கேட்க திரும்பி வரும்போது ஏன் பிரிந்து போனார்கள் என்று கேட்டு சொல்கிறோமே. அதுவரை பொறுங்கள்

    தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது.அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும்? நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது. மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது.

     

    கதை அளந்து என்ன தமிழரின் ஒற்றுமையால் வடக்கில் 100% தமிழ் வாக்குகளையும் கூட்டமைப்பு கைப்பற்றியது மட்டுமல்ல, 6ம் திருத்தம் காரணமாக  புலம் பெயர் அமைப்புக்களுடனும் சேர மறுத்த கூட்டமைப்பு 6 திருத்ததை பற்றிக்கவலைப்படாமல் புலம் பெயர் அமைப்புக்களுடன் பகிரங்க தொடர்பு வைத்திருக்கிறார்கள். சட்டம் போட்டு கூட தமிழரை பிரிக்க சிங்களத்துக்கும் அதன் எடுபிடிகளுக்கும் முடியாமல் போவிட்டது.  இதற்குள் புதிய மோடையாக கதையாக எந்த யாழ்ப்பாணத்து தமிழனும் இதுவரை கேள்வியே படாத இந்துத்துவா கோமாளித்தனதுடன் வந்து இறங்குகிறார்கள். 

    பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா?  

     

    கருணா எதை துக்கிபிடித்தாலும் துரோகியே. தேர்தலில் நின்ற போது மட்டக்களப்பில் ஒரு தொகுதி வெல்ல முடியாதவனை , புலிகளின் தலைமையில் இருக்கவிட்டது புலிகளுக்கே அவமானம். இவ்வளவுக்கு மட்டக்களபில் இடம் இல்லாத பாவி.

     

     எந்த சட்டத்திலும் நீ அது செய் நான் இது செய்கிறேன் என்று குற்ற ஒப்பந்தம் செய்ய முடியாது. தனியே, கருணா, கக்கீம், இராச குடும்பம் மட்டும்தான் இப்படி குற்றங்கள் செய்கிறார்கள் ஆனால் இதனால் கருணா நியாயவாதியாக முடியாது. 

     

     

    ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று.

     

    அவர்களை நாங்களும் பார்க்கிறோம் என்று நாங்களும் பலதவைகள் எழுதிவிட்டோம். இவர்கள் கருணாவை ஒருதடவை மோசமான துரோகிகளுடன் இணைக்கிறார்கள். மறுதடவை இந்துத்துவத்தின் பலிக்கடாவக காட்ட முயல்கிறார்கள். 

     

    ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும். மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும். அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர்.

     

    அது தெரிந்த்தால்தால்தான் அதை வைத்து பிளந்து தள்ள முடியும் என்று முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் ஓட்டியது தங்கள் சங்கீதத்திற்க்கு ஆடும் முஸ்லீம் மந்திரிகளை மட்டுமே. இன்று அவர்கள் போக இடமில்லாமல் மகிந்தா காலில் விழுகிறார்கள் ஆங்கில ஊடமொன்றில் கசான் அலி புலிகள் 20,000 முஸ்லீம்களை கொன்றார்கள் என்று தங்களை காப்ப்பறும்படி அரசருக்கு விட்ட அறிக்கையை பார்த்தேனே. 

     

    அரசியலில் அநாமதேய பேர்வழி, சரித்திரம் என்றால் என்னது என்று தெரியாத சூனியக்கர்ரர் எப்படி மையவாதம் பற்றி அனுபவப்பட்டார்கள் எனபது பகிடியானதொரு கதை. இளவரசர் சிங்கம் கொடுத்த காசுக்கு வேலைவாங்க நன்றாக காலில் போட்டு உதைக்க அவஸ்ததை படுகிறார்கள் போலிருக்கு.

    இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல.

     

    இந்த கருத்துக்களை எழுதுபவர்கள் கருணா செய்தை விட கூடத்தான் செய்கிறார்கள். அது வேறு

     

    ஆனால் எனோ இதுவரை கருணா மையவாதத்தின் பலி என்றார்களோ. ஒருவேளை அன்று எழுதிக் கொடுத்தவர்களுக்கும், இன்று எழுதிக் கொடுப்பவர்களுக்குமிடையில் வித்தியாசமோ? அல்லது அந்த கதை அவியாததால் இப்போது கருணா என்றவர் சிறிய துரோகியாக மாறுகிறாரோ? இல்லை கருணாவை முதல் முதலில் ஐ.நா விசாரணையில் நிறுத்தி பார்த்து ஆழம் பார்க்கும் முயற்சி ஆரம்பமாகிறது. எதற்கும் கருணா செஞ்சோற்றுக்கடன் தீர்க்காமல் தப்ப முடியாது என்பது புரிகிறது. இனி எந்த கோவிலில் வைத்து அறுத்தால் என்ன ?

    (அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும். எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான்)

     

    சரியான பாவம். கேட்ட அழுகையாக இருக்கு. நல்லாய் கெட்டு நொந்து போய்விட்டது. சிலருக்கு தாங்கள் யார் என்று தெரியாமல் இருக்கும். நாங்கள் என்ன எழுதுகிறோம், ஏன் அப்படி எழுதுகிறோம்  என்றது தெரிந்துதான் எழுதுகிறோம்.

     

     

  12. ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை.

     

    இந்துத்துவம் பற்றி பேச வந்த கோமாளிகளுக்கு அதை விட்டுவிட்டு  "ஈழத்தில் இந்துதுவம்" என்றதை வரவிலக்ணப்படுத்த வேண்டி நேர்ந்துவிட்டது. வவுனியா மந்திரிகளுக்கு நோட்டீசை அடிக்கும் போது  இந்த சிக்கல் ஏற்படவில்லை. விவாதத்தில் தோற்ற போது வந்த கோபத்தால் சம்பந்தருக்கு கழுதைப்பால் பருக்கி முடிய "ஈழத்தில் இந்துத்துவம்" பற்றி புதிய கோட்பாடு எழுத வேண்டிய தேவை வந்திருக்கு.

     

    யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதிகள் யாவும் இந்துத்துவ முறையில் இறைவனின் காலில் பிறந்த சூத்திரர்ர்களே. அதாவது இவர்களில் யர்ரும் (பிள்ளையோ தகப்பனோ எந்த அடிதொடியில் வந்தாலும்) தீண்டப்படாத சூத்திரகள் மட்டுமே யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். எனவே வவுனியா நோட்டீசுக்கு இங்கே ஒரு திருத்தம் பதியப்படுகிறது. அதாவது "ஈழத்தில் இந்துத்துவம்.". (இந்து வல்லாத சண்டமாருதனுக்கு விளங்கியிருக்கும் இந்த புதிய சிக்கல் இங்கே சாதித்துவம் பற்றி விவாதிக்கும் பலருக்கு இன்னும் புரிய வரவில்லை. அதனால் அவர் இவர்கள் கண்டுபிடிக்க முதல் திருத்தமும் போட்டுவிட்டார்) .

     

    இந்துத்துவத்துக்கு எதிரான காங்கிரசுக்காக உழைக்கும் மளையாளிகளின் வரவிலக்கணத்தில் ஈழத்தவர் என்றால் தீண்டத்தகாதவர்கள். இந்த சிக்கல் வுவுனியா நோட்டிசு நேரம் அதை வரைந்தவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. இப்போது திருத்தி விட்டார்கள்.

     

    அதாவது மாற்ற வேண்டியது இந்தியா எங்கும் பரந்து விரிந்திருக்கும் இந்துமதம் அல்ல். பார்ப்பணியம் அல்ல. வர்ணாசரியம் கொள்கைகள் அல்ல. இந்து மதத்தில் இருக்கும் சாதியம் அல்ல. சூதிர குடிகள் வாழும் யாழ்பாணத்தில் ஏழை பணக்காறன் என்ற பிரிவால் வரும் மேட்டுக்குடித்தனம்தானாம் திருத்தப்படவேண்டியது.

     

    அப்பாடா, இதில் ஒருவர் மட்டும் இந்த அரச எழுத்தாளர்களுக்கு நன்றி சொல்வார். அவர் செயலாளர் நாயகம். அவர் இந்துவாக இல்லாதால் அவர் நடத்தும் ஆட்சிக்கு இந்த மேட்டுக்குடி வரைவிலக்கணம் பொருந்தது. ஆனால் இராமநாதன் ஐங்கரன் என்ன சொல்வாரோ தெரிய்வில்லை.  

     

    சுத்த முட்டாள் தனமான கோமளிகள் ஐயா இந்த அரச எழுத்தாளர்கள் . "மலை வயிறு நொந்து சுண்டெலியைப் பெற்ற " கதையாகியிருக்கிறார்களே இந்தப் பேதைகள்.

     

    இரண்டே தெரிவுகள் தான்; ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல். இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது. இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம். இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத. தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது.

     

    நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை நோட்டிசு அடித்து போட்ட மெக்காவின் சிவசேனையை வவுனியாவில் சந்தித்து சொல்லிவிடுவ்துதானே. அது சரி யாழ்ப்பாண மேட்டுக்குடி எப்போது வவுனியா சென்றது.  அல்லது இப்போது வவுனியாவிலா இந்துத்துவ பிராமணர் இருக்கிறார்கள்?  இல்லை, நோட்டிசை வவுனியாவில் வைத்து எழுதி முடிய விநியோகிக்கும் ஒற்றர் கூட்டம் யாழ்ப்பாணம் போக மறுத்துவிட்டதா. அப்படியாயின் இது பிரபல காணிபறிக்கும் வவுனியா மந்திரிக்கு பயங்கர தோல்வி. இன்னொருமுறை இவர் இப்படி தோற்றால் செயலாளர் நாயகம் மாதிரியே அரச குடும்பத்தால் ஒதுக்குப்பப்பட போகிறகிறர். அவருக்கு இரண்டேதான் தெரிவுகள். அவர் வவுனியாவில் நோட்டிசை தனது கம்பனிகளில் மலிவாக அடிக்கலாம் ஆனால் கஸ்டம், செல்வை பாராமல் யாழ்ப்பாணம் கொண்டு சென்று சூத்திர பிள்ளை மேட்டுக்குடிகளிடம் விநியோகிக்க வேண்டும். இல்லையேல் ஒதுக்கப்படுவார். 

     

    நோட்டிசை யாழ்ப்பாணத்தில் பிள்ளைகள் வீடுகளில் வினியோகிக்க முடியவில்லையாயின்,  "ஈழத்து இந்துத்துவம்" என்றதை நோட்டிசை விநியோகப்படுத்திய இடமான "வவுனியா மேட்டுக்குடிகள் " என்றல்லவா இங்கே வரவிலக்கணபடுத்தப்பட்டிருக்க வேண்டும். இடண்டும் இல்லாத கோமாளிதனமான சாம்பாராக யாழ்ப்பாணத்து  சூத்திர பிள்ளைகள் குடும்பங்களை ஆதரித்து மெக்கா சிவசேனை  வவினியாவில் இந்துத்துவ நோட்டிசுகளை வினியோகிப்பது வழமையான சிங்கள இராஜதந்திரத்தின் முத்திரை. இள்வரசர் தம்பி பாணி மோடையா அலுவல். 

     

    முகமே இல்லாத சிலருக்கு கிழிய கோவணும் இல்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தை நடத்தி ஈழத்தேசியத்தில் அடிக்கல்லை போட்டவர் கிறிஸ்தவனான SJV. அவரின் பின்னால் நின்றவர்களில் எல்லோரும் இந்துக்கள்.   SJV யின் தேசியத்தை எதிர்த்தவர் மிகப்பெரிய இந்துத்துவ எதிர்ப்பாளி V.பொன்னம் பலம். டன் கணக்காக பொன்னம் பலத்திற்கு பின்னால் பணத்தை இறைத்த சிறிமா, SJVயிடம் பொன்னம்பலம் தோற்றவுடன் திடீரென கையை விட்டா.   மிகப்பெரிய இந்துத்துவ எதிர்ப்பாளி பொன்னம் பலம், தன்னை ஈழத்து அண்ணத்துரையாக தேர்தல் கூட்டங்களில் உருவகப்படுத்திய பின்னர், சிறிய வெற்றியைத்தன்னும் பிள்ளைகள் குடும்பங்கள் அல்லாதவர்களிடமிருந்து அடைய முடியாமல் போனவுடன் சிறிமா கைவிட, அகதியாக தமிழரோடு தமிழராக கனடா வந்தார். இதுதான் இல்லாத "ஈழத்து இந்துத்துவ " எதிர்ப்பாளியின் ஈழதேசிய எதிர்ப்பு சரித்திரம். அந்த V.P. யின் தோல்வியை சிறிமா எற்க மறுத்து, பதியுதினை வைத்து யாழ்ப்பாண இளைஞர்களை புலிகளாக மாற்றினார். அதையேதான் இந்த வுவுனியா ஒற்றர் படையை வைத்து கைமுணு குடும்பம் செய்ய பார்த்து தோல்வி காண்கிறதும்.

     

    தோழர்கள்  வல்கம்பாகு, சண்முகதாசன், காராள சிங்கம், வி. பொன்னம்பலம் யாருமே இந்துத்துவத எதிர்ப்பு பேசி  யாழில் எந்த தொகுதியும் வென்றது கிடையாது.  யாழில் மாவிட்டபுரம் கந்த சாமி கோவில் ஒரு வித்தியாசமான அமைப்பு. அதை பயன் படுத்தி, ஐயர்மாரின் விருபத்திற்கு எதிராக நடந்து,  உண்மையான இந்துத்துவவாதி வவுனியா எம்.பி சுந்தர்லிங்கம் அங்கே புகுந்து சாதியப் பிரிவுகளை வைத்தார். அவரும் V.Pயை விட எதையும் சாதிக்க வில்லை. தமிழ் மக்கள் எந்த கதையும் கேளாமல் ஈழதேசியத்தையும், சுதந்திரத்தையும் மட்டும் வேண்டி நின்று SJVயை மட்டும் தெரிந்தார்கள். 

     

    தான் கிறிஸ்த்தவன் என்ற முறையில் தேவை இல்லாமல் இந்துத்துவ கதைகளில் இறங்காமல் தேசியம் பேசிய SJVவின் கட்சி இன்று பலமடங்கு பலம் வாய்ந்ததாக கூட்டமைப்பாக மாறியிருக்கு. இது சரித்திரம். இதில் எங்கே இந்துத்துவ எதிர்ப்பு தேசியத்தை காப்பாற்றியது? இந்துத்துவ எதிர்ப்பு என்ற பெயரில் தேசியத்தை சிதைக்க முயன்ற்வர்களுக்கு கிழிய கோமணமும்,  முகமும் இல்லை, முகவரி கூட இல்லாமல் போய்விட்டார்கள்.

     

    மேலும் உண்மையான சரித்திர ஆசிரியர்கள் புலிகள் தமிழருக்காக ஒரு அரசுவைத்திருந்த போது சாதிய பேதங்களுகு இடம் கொடுக்கவில்லை.என்பதை தெரிந்து வைத்திருக்கிறாகள்.  இருந்த்தும் அவர்கள் தோற்றார்கள். அவர்களின் தோல்விக்கான காட்டிக்கொடுப்பு ந்டந்தது கோத்தாவல் தெரியப்பட்ட தமிழ் ஒற்றர்களால்.  இவர்கள் தங்களையும் கெடுத்து தமிழரையும் கெடுத்தார்கள். 

     

    இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும். இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது. இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

     

    மதம் இல்லாத தேவதைகளை வணங்கும் ஆரியரினதுதான் வர்ணப்பிரிவு. பிரதானமாக 2500 ஆண்டுகளாகத்தான் இது இருக்கு. காலம் காலம் என்பது கதை அடிப்பு. இதில்தான் இந்துதுவம், பார்பணியம் எல்லாம்ற் இருக்கு. இந்திய சரித்திரத்தை படியாமல் மெக்க சரித்திரத்தை படித்தவர்களுக்கு இதில் இருக்கும் பாகுபாடு விளங்க போவதில்லை. வர்ணப்பிரிவில் பிள்ளைகள் குடும்பங்கள் சூதிரர்களே. அவர்களும் கோவில் உள்ளே செல்வதில்லை என்பது இந்து கோவில் ஒன்றுக்கு போக உரிமை மறுக்கப்படிருக்கும் மெக்கா மதத்தினருக்கு அறிய வாய்ப்பில்லை. உண்மையை தெரியாமல் கொழும்பில் வாங்கி மட்டும் பதியத்தான் முடியும். அவர்களின் மரமண்டைக்குள் இது இறங்காது. 

     

    இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை. ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது.

     

    சோவியத் சார்பு  இந்திராகாந்தி  புலிகளைச்சாட்டி பாகிஸ்தானுக்கு செய்ததை இலங்கையில்  செய்ய போகிறார் என்றதை அறிந்த அமெரிக்கா புலிகளை தடை செய்தது. ஆனால் ரஜீவ் ஆயுத கமிசன் அடிக்க போய் JRஇடமும் விஜித முனியிடமும் வாங்கினார். இதை  அரச அடிவருடிகள் முசோலினியின் இத்தாலிய பாதுகாப்புக் கொள்ளையாக வர்ணித்தார்கள். ஆனால் வாஜ்பய் காலத்தில் இத்தாலிய பாதுகாப்பு கொள்ளை என்று ஒன்று இருக்கவில்லை. இன்று இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை காங்கிரஸ் பயங்கர தோல்வியை சந்திக்க போகிறார்கள்.  இதனால் அரசின் இத்தலிய பாதுகப்புக்கொள்ளை தத்துவஞானிகள் முகமூடி கிழிந்த்து தலைமாறைவாகிவிட்டார்கள். சிவ சேனையின் கூட்டாளி இந்துத்துவ BJP,  தான் பதவிக்கு வந்தவுடன் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி நிறுத்தப்படும் என்றும் அறிக்கைவிட்டுவிட்டது.  மேலும் தமிழ் நாட்டு BJP கள் தாங்கள் இராணுவத்தை அனுப்பி த்மிழ் ஈழம் பிரிப்பார்கள் என்று பிரச்சாரம் செய்யவா என்று ஈழக்கட்சிகளை கேட்டும் இருக்கிறார்கள். எனவே பழைய இத்தாலிய பாது கொள்ளை மூலம் தனி ஈழம் கிடைக்காது என்ற பிலாத்தலை விட்டுவிட்டு இந்துத்துவத்தால்தான் தனி ஈழம் கிடைக்காது என்ற புதிய பிலாத்தல் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த பிலாத்தால் காங்கிரசின் இத்தாலிய பாதுகாப்பு கொள்ளை காலத்தில் தலை எடுக்கவில்லை.  எதை இந்த வவுனிய மந்திரிகள் எழுதினாலும், யந்த நாளில் இந்திராகந்தி தமிழருடன்தான் இருந்தார். வாய்ஜ்பாய் தமிழருடந்தான் இருந்தார். மோடியின் நிலையும் அதுவே. தனிய இந்துத்துவ எதிப்புக்கொளகை காங்கிரசின் இத்தாலிய சோனியாமட்டும்தான யாழ்ப்பாண மேட்டுக்குடிகளுக்கு எதிராக இந்துத்துவ கொள்ளையில் இறங்கினார்.

     

    இலங்கை அரசின்  இந்த புதிய பயத்தை பார்த்தால் "BJP இலங்கைக்கு திரும்ப இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழ் ஈழம் ஏற்படுத்த முயல்கின்றது" என்ற கதை உண்மையாக இருக்க வேண்டுவும். 

     

     

    சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால். நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது. ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம்.

     

    "சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால்." இது எழுதி எழுதியும் இலங்கை சரித்திரத்தை வாசிக்க மறுப்பதால் வருவது. இலங்கைக்கு வங்காளிகள் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தார்கள்(மகாநாமத்தின் படி). புத்தம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. சிங்கள தேசிய அடையாளம் மாகாநாம புத்தத்தால் பிற்காலம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர்(6ம் நூறாண்டு) ஏற்படுத்தப்பட்டது. அதாவது சிங்கள அடையாளம் இல்லாமல் வங்காளிகள் 1300 ஆண்டுகள் இருந்த பின்னர் மகாநாம சிங்கள பௌத்த அடையாளம் அவர்களுக்கு வந்தது. அதன் பின்னர் அவர்கள் தங்களை இழந்தார்கள். ஆனால் 500 ஆண்டுகள் கூட மகாநாம அடையாளம்  நிலைக்கவில்லை. உலகின் மிக நீண்ட கால  சாம்பிராஜ்யதை கட்டி வைத்திருந்த இந்துத்துவ தமிழ சோழர் இலங்கையில் புகுந்து வடக்கு கிழக்கு அரசுகளை ஏற்படுத்திவிட்டார்கள்.  அதில் இருந்து 500 ஆண்டுகள் கழிய முன்னர் கோட்டை ராஜதானியை போத்துகீசரை அரண்மனைக்கு அழைத்துவந்து டொனாகதிரானாவை (இவள் ஒரு அரசகுமாரி அல்ல. அன்றைய மேசை துடைத்த முசோலினி அம்மா,  போதுக்கீசர் சிங்கள அரசில் பங்கு கேட்க  சிங்கள இராஜாவை முடித்தாள்) திருமணம் செய்து , சிங்களவர்கள் போத்துக்கீசரிடம் கொடுத்துவிட்டார்கள். இந்துத்துவ ராஜசிங்கன் 1800 வரை கேட்டுகெட்ட மோடையாக்களுக்காக ஒரு சிங்கள் ராஜதானியை ந்டத்திவந்தான். சிங்கள் எகிலப்பொலவும், பிலிமாதலவும் தம்முள் சண்டை இட்டுக்கொண்டு கண்டியையும் வெள்ளைக்காரகளை அழைத்துவந்து கொடுத்துவிட்டார்கள்.  இது தனி சிங்கள பௌத்தம் செய்த பெரிய கைங்கரியங்கள். எங்களுக்கு இலங்கை சரித்திரமும் தெரியும் சிங்கள் அடையாளமும் தெரியும் மெக்கா சரித்திரமும் தெரியும். இஸ்லாமியரின்  இலங்கைத் தனி அலகு பற்றி நான் இங்கு எழுதவில்லை. அப்படி எழுதினால் வவுனியா மந்திரியின் நோட்டிசால் நானும் இழுப்பட்டு போனதாகும். ஆனால ஈரான், ஈராக், பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்த்தான், சிரியா, பலஸ்தீனம், மற்றும் எல்லா முஸ்லீம் நாடுகளும் தங்களுள் வைத்திருக்கும் முஸ்லீம் அடையாளத்தால் தமக்குத்தான் குண்டு வெடிப்ப்தை விட இந்தியாவின் இந்த்துத்துவ அடையாளம் மேல். அங்கே ஒருநாளில் இந்துகள் மற்றய இந்துவை 200,300 என்று கொல்வதில்லை.

    பேரருசுகள் அழிந்தது. எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது. வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது. இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம்.

     

    தமிழரின் சித்திரம் 10,000 ஆண்டுகள். மதிய கிழக்கை அழித்த சமையத்தின் சரித்திரம் 1500 ஆண்டுகள். ரூசியா, சீனா, மேற்குநாடுகள் என்று சகலரின் மேர்வையின் கீழ் இன்றும் வைத்திருக்கபடும் சமயம் உள்ள நாடுகள் இவை. ஐ.நாவால் இந்த ஒரு மதம் கட்டுப்படுத்தப்படுவது போல வேறு எந்த நாடோ இனமோ மதமோ கட்டுப்படுத்த படவில்லை.   இவர்கள் தங்களைத்தாங்கள் அழிப்பது மட்டும் அல்ல கேடிகளுக்கு குற்றேவல் சேர்ந்தாரயும் அழிப்பார்கள். இனிமேல் சிங்களமும் ஐ.நாவால் மேற்பார்வை செய்யப்படும்.

    இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன்.

     

    இந்துத்தவம் என்றது ஈழத்தில் இல்லை என்றும்  என்றும் ஈழத்தில் இருப்பது சூத்திர குல பிள்ளைகளின் மேட்டுக் குடி ஆட்சி என்றதும் தானே இந்த கருத்தின் ஆரம்ப வரைவில்க்கணம். அதன் பின்னர் ஏன் இந்த கவலை?

     

    சீனாவே 40,000 வேலைக்காரகளை திருப்பி அழைத்து பிரான்சையும், பிருத்தானியாவையும் லிபியாவுக்கு அடிக்க இடம் கொடுத்தது. அதன் பின்னரும் தங்களின் கேவலம் இந்த வவுனியா மந்திரிக்கு விளங்கவில்லையா. முஸ்லீம் மதத்தை வைத்து அஷ்சிரப் ஆக்கிய மு.கா அரசிடம் தனியலகில் வாங்கியத்தால் அடிமையாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கு எதிராக ஏவல் பேய் வேலை செய்ய அமர்த்தப்பட்டிருகிறது. மேலும்  கூட்டமைப்பு கொடுத்த கிழக்கை கூட கோட்டை விட்டுவிட்டது. இதுவா தனி அலகு ஆழும் ஒற்றுமை படைத்த கோமாளிகளின் கட்சி? இந்துத்துவ -SJV ஆரம்பித்த FP தமிழ் தேசியத்தில் இறங்கி, ஒரு போரை கண்டு, இன்று அரசுக்கு சரியாக வடக்கில் அரசு அமைத்திருக்கிறது. அதை தன்னும் பார்த்த்து விளங்கிகொள்ள முடியவில்லையா?  

    இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது.

     

    இந்துத்துவம் என்றது சாதி வெறி அல்ல. அது பாகிஸ்தானிய மிருகங்களுக்கு எதிராக ஏற்படுத்தபட்ட கொள்கை. சீக்கியமும் அப்படி ஒன்றே. பாகிஸ்தானி கொங்கோலருக்கு எதிராக ஆரம்பிக்கப்படது. புத்தம், சமணம் ஆப்கானிய கொடுங்கோலருக்கு எதிராக ஏற்படுத்தபட்ட மதங்கள் ஆனல் இவை எல்லாம் பிற்காலம் பாதை தவறி ஆப்பகானியரின் வெறிகளை தாங்களும் பினபறினார்கள். பாகிஸதானிய, ஆப்கானிஸ்தானிய, ஈரானிய மிருகங்கள் பக்கத்தில் இருக்கும் வரை இந்துத்துவ கொள்கை இந்தியாவைல் எழுந்தேதான் ஆகும். ஆனல் இந்துக்கள் ஜனநாயகம் விருப்பிகள் என்றபடியால் சிந்து வெளி மதம் இன்றும் சிவனின் அடையாளம் மாறாமல் பாதுகாக்ப்பட்டுவருகிறது. 

     

  13. என்னுடைய மனத்தில் ஐயனார் என்றோ முருகன் என்றோ இரண்டு தெய்வங்கள் வந்து போவதில்லை. கோபம் வந்து போகும். பொறாமை, குரோதம் என் மனத்தில் வந்து போவதில்லை. எனக்குச் சாதி இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே. வாழ்வின் பொருளை சாதி மறைப்பதில்லை. எல்லா உயிரும் இன்ப துன்பகளை அனுபவிப்பதால் மட்டுமே ஆன்ம ஈடேற்றம் அடைகின்ற்ன. ஏழ்மை எனறதில் துன்பம் மட்டும் என்றோ பணம் என்பதில் இன்பம் மட்டும் என்றோ எங்கும் இல்லை. பிறப்பிறப்பின் பலனை அது மாற்றாது. சாதியால் துன்பம் என்றோ, அடிமை குடிமை வைத்தாளுவதால் இனபம் என்றோ இல்லை. எல்லாமே ஒவ்வொருவகை வாழ்க்கை. இதில் எந்தவகை வாழ்க்கையும் ஆன்ம ஈடேற்றத்தை முன்னால் தள்ளுவதோ அல்லது பின்னால் தள்ளுவதோ இல்லை. மனிதனுக்கு மனிதன் நீதி தீர்க்க முடியாது. நீதியை ஏற்றுக்கொள்ள் வைக்கப்படுபவனுக்கு அது இன்னொரு வாழ்க்கை. ஆனால் நீதி தீர்க்க முனைபவன் மனம் மட்டும் வினைகளுக்குள் தன்னை ஆழ்த்துகிறது. சாதியை வைத்து இலாபம் அடையலாம் என்று நினைப்பவன் தன்னை கர்ம வினைகளுக்கு இரையாக்குகிறான். இது பணத்தை வைத்து, பெண்ணை வைத்து வாழ முயல்பவன் போன்றதே. இதில் எந்தப் பேதமும் இல்லை.

     

    கடவுள்களுக்கு பின்னால் சொல்லப்படும் கதைகளும், மதங்களும் ஒரே நிலையில்த்தான் இருக்கின்றன. கிறிஸ்தவர்கள் ஜேசு தேவதூதானக உலகம் வந்தார் எங்கிறார்கள்.  இந்துக்கள் சிவன் மோகினியான கிருஸ்ணனின் மீது கொண்ட காதலால் அவள் தொடையில் இருந்து ஐயனார் பிறந்தார் எங்கிறார்கள். இரண்டும் ஒரே நிலையில் இருக்கும் கதைகளே. கிறிஸ்தவனுக்கு தேவதூதான ஜேசு கன்னி மேரியிடம் வந்தான் என்னும் போது பக்தி பிறக்கிறது. இந்துவுக்கு சிவனினதும் பெருமாளினதும் கருணையால் ஐயனார் வந்து உதித்து அவ்ர்களை அசுரர்களிடம் இருந்து காப்பாற்றிய கதையக் கேடக கருணையால் கண்ணீர் மல்கிறது. இந்துக்கு ஜேசுவின் கதை முட்டாள் தனம் போல தோன்றுகிறது. கன்னி குழந்தை பெற்றாளா என்கிறான். அதே நேரம் கிறிஸ்தவனுக்கு சிவனினதும் பெருமாளினதும் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுவது பாவம் போலப் படுகிறது.  ஆனால் இரண்டின் பலனும் ஒன்றே. சில மனங்களில் சில கதைகள், காட்சிகள், ஒலிகள் பக்தியை தூண்டுகின்றன. மன்ம் அதில் லயித்து உள்ளே அடங்குகின்றது. ஒருதாயின் ஒரு பிள்ளைக்கு வயிற்றுப் போக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்றயதிற்கு சாப்பாடு செரிக்காமல் வயிற்றுக் குத்து என்று வைத்துகொள்ளுங்கள். தாய் இரண்டுக்கும் வேறு வேறு மருந்துதான் கொடுப்பாள். வயிற்று போக்கு குழந்தைக்கு வயிற்றை கட்டவும், வயிற்று குத்து குழந்தைக்கு வயிற்று போக்கை தூண்டவும் தான் மருந்து கொடுப்பாள். இறைவனுக்கு யாருக்கு எந்த முறையில் ஈடேற்றம் கொடுக்க வேண்டும் என்ற போதனையை நாம் செய்ய முடியாது.  அவன் சரியான மதத்தில் சரியான உயிரை கொண்டு சென்று ஈடேற்றுவான். அதில் நம் தலையீடு நகைப்பிற்கிடம். எந்த மதமும் பாதை தவறாது. எந்த மதமும் சீர்திருத்தத்தால் பலன் பெறாது. இது சைவ சித்தாந்த கோட்பாடுகள். மனிதன் பூமியில் நடப்பதை மாறுவதாக நினைத்தால் அவன் கடவுளின் தொழிலில் கைவைக்க தெரிந்து கொண்டுவிட்டான் என்பது பொருள். எனவே அத்தகைய அனுமானங்கள் வெறும் விவாதத்திற்கு மட்டும்தான் காணும்.

     

    கர்மவினைகளின் பாரத்தை வண்ணானின் அழுக்குத்துணி மூட்டையாக அறிவாளிகள் வர்ணிப்பார்கள். அதில் உண்மை இல்லை. கர்ம வினை அழுக்குத்துணி மூட்டை போன்ற ஒரு உடமை அல்ல.  அது ஒரு இயல்பு போன்றது. இறப்பு பிறப்பை அனுபவித்து தேற்றம் கண்ட ஆன்மா வைத்தியனிடம் இருந்து வந்த நோயாளி போன்றது. அவன் அங்கே தேவையான குடிநீரை,  கஷாயத்தை குடித்து உடம்மை சரி செய்துவிட்டான். இப்போது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். ஆனால் எல்லோரும் அதே அளவு இறப்பு பிறப்பால் ஒரேயளவு ஈடேற்றம் அடைவதென்று இல்லை. வண்ணான் இன்று தனது அழுக்குத்துணி மூட்டையை குளத்துக்கு எடுத்து சென்றான் என்று வைத்திருங்கள். அங்கு அவன் முகில் கூட்டம் மூடுவதை கண்டு வீடு திரும்பினான். அதனால் அவன் இன்று செய்த்திருக்க வேண்டிய சலவை நிகழவில்லை. அந்த பிறப்பு இறப்பு வீணானது. அழுக்கு இன்னமும் அங்கே இருக்கு. ஒரு வேளை நாளைக்கு அவன் திரும்பி வரும் போது சூடான வெய்யில் சுவாத்தியமாக இருக்கலாம்.

     

    நிச்சயம் நிறையக்கதைகள் எல்லா மதத்திலும் இருக்கு. சிவன் பல மூர்த்தங்கள் எடுத்தாக உண்டு. அர்த்தநாரீஸ்வரர் என்ற மூர்த்தத்தில் எனக்கு பெரிய வாரப்பாடு இல்லை. ஆன்மா ஆண்,பெண் பேதம் அல்ல எந்த இரட்டை நிலையோ இல்லாதது. இந்த இரட்டை நிலையை கடக்காவிட்டால் அத்துவைதம் போன்றவற்றை உணரமுடியாது. பாவ புண்ணியங்கள் மனத்தை கீழ் நிலைக்கு இறக்குவது உண்மையே. இதனால் இரண்டும் இருள் சேர் இருவினயே. அதாவது பசியால் அழும் குழந்தையை பார்த்துவிட்டு ஒரு டொலர் காசை அந்த பிள்ளைக்கு சாப்பிட கொடுக்கும் போதும், பிச்சைக்காரன் சேர்த்த பணத்தை பறித்துக்கொண்டு ஓடும் போதும் மனம் லௌகீய கர்மாவில் சஞ்சரிக்கிறது. மனத்தில் செயல் சேராத நிலையில் நின்று கடமை ஆற்றும் போது அது பக்குவத்தை அடைந்துவிடுகிறது. இதன் போது அது தான் தேடிய நிலையை அடையலாம், இறைவனைக் காணலாம். மோக்ஷ் இன்பத்தை நுகராலாம். எது அந்த மனத்தின் முடிவாக இருக்க போகிறது என்பது அந்த மதத்தின் நிலையை பொறுத்தது. அத்துவைதி அந்த நிலையில் தன்னைதான் கடவுளாக காண்கிறான். அவனுக்கு கடவுளிற்கும் தனக்கும் பேதம் கிடையாது. பௌத்தன் தான் பரிபூரண நிர்வாணியாகியதாக காண்கிறான். சைவன் கைலாயமும், வைஸ்ணவன் வைகுண்டமும் போகிறார்கள். அந்த நிலையில் மரத்தில் பழுத பழம் கீழே விழுவது போல உடல் தனக்கு இனி ஒரு உபயோகம் காணாமல் உயிரில் இருந்து கழன்றுவிடும். அவன் இறப்பை சந்திப்பதில்லை. இறப்பு என்ற சொல் அவனின் அகராதியில் இல்லை 

     

    எல்லாமதமும் சமுதாயத்தை சீர் அமைப்பதில்லை. மேற்கத்திய சமயங்கள் துறவறம் என்ற பெயரில் திருமணம் அற்ற வாழ்கையை நடத்துபவை. அவர்கள், இந்த மதங்களின் குருவானவர்கள். ஒருவழியில் தாமாக இறங்கி வந்தோ அல்லது சந்தர்ப்பம் அற்றோ சட்டப்படி திருமண உரிமை மறுக்கப்பட்டவர்கள். இன்றைய பௌத்த துறவிகளினதும் நிலை இதுதான். ஆனாலும் அவர்களில் பலர் மேற்குநாடுகளின் குரு நிலை என்ற சோடனைக்குள் மாட்டுவதில்லை என்பதும் உண்மை. இந்துச் சந்நியாசி வேறு பாதையை பினபற்றுபவன். அவனை மதம் கட்டுப்படுத்தாது. அவன் எந்த சமுதாயத்திற்கும் சார்ந்தவன் அல்ல. இந்தியாவில் இதை சட்டங்களிலும் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அது அவனையும் மேற்கு நாட்டு குருவுகள் நிலைக்கு இழுத்து செல்வதே அல்லாமல் எந்த பலனும் அற்றது. சன்நியாசி இயற்கையின் வழியில் வாழ்வை ஒடவிடுவான். அவன் காட்டிலும் இருப்பான். வீட்டிலும் இருப்பான். அவன் தன்னை எதனுடனும் இணைக்காததால் உலகோடு ஓடும் புளியம் பழமும் போன்ற ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வாழ்க்கையை நடத்துவான். தனது நோக்கமாக எதுவோ (நிர்வாணமோ, மோட்சமோ, இறைவனைக் காணுதலோ )அதில் அவன் மனம் கண்ணாக இருக்கும். அவனின் இந்த நிலையை அடைக்கோழியின் கண்களுடன் பரமகம்சர் ஒப்பிடுகிறார். கோழி வெளியே சலனமின்றி அமர்ந்திருக்கிறது. அதன் மனம் முழுவதும் உள்ளே அடங்கி அதன் முட்டைகள் மீது குவிந்திருக்கிறது. சன்நியாசி தன் முடிவில் தான் தேடியதை காண்பான். அதன் பின்னர் அவன் உடல் தானாக உதிர்ந்து போகும். அவனுக்கு உடல் உபயோகமற்றது அல்ல, அது சுமை. அதற்கு அவன் காலைக்கடன் கழிக்க வேண்டும், குளிப்பாட்ட வேண்டும், உணவு ஊட்ட வேண்டும். மருந்து தேட வேண்டும். இளைப்பற வேண்டும். இதானால் அவன் தான் அடைந்த உயர் நிலயில் இருந்த்து திருப்பி வந்து வினை சேர் கருமங்களை ஆற்ற வேண்டியிருக்கும். ஆனால் ஜீவன் முத்தர்கள் என்பாரால் தமது உடல் அழிந்து போவதை தடுக்க முடியும். கருமமாற்றா நிலையில் இருந்து உண்ண முடியும், உடுக்க முடியும், உறங்க முடியும். இப்படியான நிர்வாணிகள் பூமிக்கு வந்த தூதர்களாக வாழ்ந்து,  கர்ம வினையாற்றாமல், சீடர்கள் மீது கருணைகாட்டி அவர்களையும் தாங்கள் அடைந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும். த்ங்களின் அனுபவத்தை, பள்ளி ஆசிரியன் போன்று அறிவால் வடித்துக் கொடுக்காமல், பங்கிட்டு பிரித்து எடுத்து சீடனுக்கு கொடுக்க முடியும். இவர்கள் மகா குருக்களாக சீஷ்யர்களின் ந்லன் கருதி உயிரை உடலில் தக்க வைத்திருப்பார்கள். 

     

    சமுதாயத்தை கவனிக்க வேண்டியது சட்டங்கள் என்பது புரிகிறது. இதுதான் ரோமன் சட்டங்களுடன் கலந்து போன கிறிஸ்தவத்தில் காண்ப்படும் பிரச்சனை. நாகரீகமாக நடந்து கொள்ளும் போது இறைமனம் அற்று போகிறது. அந்த நாகரிகமான நடத்தை ஒரு வகை கிப்பொகிறேசி நடத்தை. மனத்தில் இருக்கும் சகலதும் வெளியான பின்னரே மனத்தில் இறை நிலை குடிகொள்ளும்.(அப்போது நாகரிக நடத்தை எங்கிருக்க முடியும்?) எத்தனை நித்தியானந்தா பிறந்தாலும் சரியான மனம் தளம்புவதில்லை. இதைத்தான் பாரத கதையில் குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு புலையனை குருவாக்கி ஞனம் பெற்று அதை முனிவருக்கு உபதேசித்த பெண்ணின் கதை சொல்கிறது. 

  14. இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்?

     

    யுவன் பணக்கார பெண்ணை கை பிடிப்பத்தற்காக மதம் மாறினார் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டது. அந்த கேவலப் பிறப்பு, அசந்தர்ப்பவசமாக ஒரு தாலித்தும். இதனால் பாகிஸ்தானிய அடிவருடிகள் மதம் மாற்றம் சாதி சம்பந்தமானது என்று கதை கட்டினார்கள். இந்துகளின் கொடுமையால் அந்த தாலித்து மதம் மாறியத்தாக அவப்பேர் எழுந்தது. இதை அந்த ஈனததன இந்து ரசித்தான். அதை வைத்து காசாகினான். இதனால் சாதியை ஒதுக்க திராவிட கட்சிகளை கொண்டுவந்த ஒரே மானிலமான தமிழ்நாடு முழுவதும் நொந்தது. பாகிஸ்தானுக்கு சென்று மருத்து கடந்தும் வியாபாரிகளுக்கு இது புல்லரிப்பாக இருந்தது. இதனால் தமிழர் எல்லோரும் வேதனைப்பட்டர்கள். எனவே.இது இந்துக்கள் சம்பந்தபட்ட விவகாரம். இந்துக்கள் பேசி முடிவெடுத்துக்கொள்வார்கள்.  இதற்குள் அரச சம்பளத்தை வாங்கும் அரைவாசிகள்  மூக்கை நுளைப்பது வேண்டப்படாதது.  

    நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது?

     

    யாரும் யாருடனும் விவாதுக்கு அழைப்பது சங்க காலத்திலிருந்து தமிழர் மரபு.  சம்பந்தர் பாண்டி நாட்டால்  தமிழ் துரோகிளை ஓட்டியது விவாதத்தால். அரச அடிவருடிகள் மாற்றுக்கருத்து என்ற பெயரில் இங்கே செய்வது கோளைத்தனமான விவாதம். அருண்கிரியும் வில்லிபுத்தரினதும் விவாதம் இன்றும் மங்காதது. ஆறுமுகநாவலர் கோட்களில் வெள்ளைகார நீதிபதிகளுடன் விவாதத்தில் இறங்கினார். பாதிரி மாருடன் விவிலிய வேதம் சம்பந்தமாக விவாதத்தில் இறங்கினார். எகிப்திய சித்தி லெப்பைக்கு அந்நிய மதங்களை எப்படி எதிர்ப்பது என்றதற்கு உதாரண்மாக இருந்தார்.  விவாதம் என்றால் மூக்கை நுளைப்பது என்று வலிந்து கருத்துவைப்பவர்கள் செய்வது எல்லாம் அக்கிரமம் என்றதை தாங்களே சொல்லாமல் சொல்வதே. தங்களை பற்றி பேச தயங்கிக்கொண்டு இந்துக்களை பற்றி பேசுகிறார்கள். 

    இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள்.

     

    சொல்லி தந்ததிற்கு நன்றி. அனுப்பி வைத்த முதலாளிமார்களிடம் சம்பளத்தை வாங்கி கொண்டு இந்துக்களின் சமாசாரங்களில் இனி மூக்கை நுளைக்காமல் இடத்தை காலி பண்ண வேண்டிய நேரம் வருகிறது. இல்லையேல் காதலிகளை கொலை செய்து, அனுப்பிவைத்த கொலையாளிகளையுமே கொலை செய்த கைமுணுக்கள் செய்பவற்றைப் பற்றி எங்கும் எழுதுவது தவிர்க்க முடியாது.  

    ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா?

     

    சைவம் என்றால் என்ன என்று தெரிந்துவைத்துவிட்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் இந்து மத்தைபுண்படுத்துவதை இனி நிறுத்த வேண்டும்.  தமையன் பெண்களுடன் கட்டிபிடித்து இருப்பத்தை வீடியோ எடுத்து தம்பி அதை காட்டி பிளெக் மெயில் செய்வதை நித்தியானந்தா கூட்டமும் கூட செய்வில்லை என்பதை உணர வேண்டும். அவ்வளவு களிசடை பிறபுக்குகள் அதுகள்.  திரும்பிப்போய் அனுப்பி வைத்தவர்களுக்கும் இனி கொஞ்சம் அறிவுரை செய்ய வேண்டும்.

    எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்?

    எதிர் காலத்திலும் நிகழ் காலத்திலும் எங்களுக்கு தேவையான போது நாம் செய்து கொள்வோம்.  எமது நாடும், எமது சுதந்திரமும் முதல். அதற்குள் யாரும் மூக்கை நுளைப்பதையும் ரசிக்கவும் மாட்டோம். ஆனால் கரையோர மீன்பிடி அதிகாரத்துக்கக்க புத்த மதத்திலிருந்து கிறிஸ்தவத்திளுக்கு மாறி பின்னர் ஆட்சிக்கட்டிலுக்கக்க புத்ததிற்கு மாறத்தக்க அள்வு ஈனம் நமக்கு இன்னமும் வரவில்லை. 

    எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்?

     

    சொல்வதை செய்வதுதான் பெருந்தனமை. இனி மூக்கை நுளைக்காமல் விலக வேண்டும். அத்தோடு இஸ்லாத்தில் இருக்கும் முதுகுசொறிய வேண்டிய அலுவல்களை முதலில் செய்து முடிக்க வேண்டும். மதம் மனிதர்களால் ஆக்கபட்டது. எல்லவற்றிலும் தவறு இருக்கு. அது அவரவர் பிரச்சனைக்குள் மூக்கை நுளைக்காமல்  சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் தங்கள் அலுவல்களை பார்க்க வேண்டும். யுவன் தான் கலைஞன் என்றதை மறந்தால், தான் செய்த ஈனத்து ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்காவிட்டால், ஒதுக்கப்படுவார்.  அசினுக்கு நடந்தை நடக்கும் வரைக்கும் நாங்கள் தொடர்ந்து எழுதுவோம். 

    மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம்.

     

    அது ஏன் சொல்லப்பட்டது என்றதை தெரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாம் பயங்கரவாதிகளைன் மதவெறி போன்ற சில வெறி  ந்டத்தைகளை சொல்ல வந்த வசனம். இந்துமதம் மற்ற மதம் எல்லாவற்றிலும் வேறுபட்டது. அது கல்லால் எறிந்து சாகடிப்பதை நடத்துவது அல்ல. அறிஞர்களுக்கும் மதங்களுக்கும் தொடர்பில்லை.  அறிஞர்களுக்கும் விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரத்திற்கும், சட்டத்திற்கும், அரசியலுக்கும்தான் தொடர்பு. முஸ்லீம்கள் சட்டை களற்றுவது போல தங்கள் மதத்தை களற்றி மாற்றியிருந்தால், புலிக்ளை அமெரிக்கா பயங்கரவாதிக்களாக நிரல் படுத்தியிருக்காது. எனவே நீங்கள் சொல்வதை அவசியம் நீங்கள் செய்ய வேண்டியது எங்களின் தேவை. 

    எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

     

    ஒரு சமுதாயத்தை சம்பந்தர் கழுதைப்பால் உண்டார் என்று புண்படுத்த முடியாது.  அது மிக இழிவான தாழ் குடிப்பிறப்புகளின் நடத்தை.  இது மெக்காவல்ல. இந்து நாகரீகம் பிறந்த நிலம். தமிழரின் பாரம் பரிய நிலம். மற்ற்வர்கள் விலத்த வேணடும். சட்டத்தை அறியாதவர்கள் "பட்டுவாடா நிலம்" பற்றிக கதைக்கிறார்கள். அந்த அறியாமை மூட்டை கட்டுக்கொண்டு வெளியேற வேண்டும். குடியேற மெக்கா நல்ல நிலம்.  அங்கே ஆப்கானி கழுதைப்பால் இல்லாவிட்டால்  அங்கே ஒட்டக பால் குடிக்கலாம். சேர்ந்து படுக்க சிங்கம், குதிரை இல்லாவிட்டால் ஒட்ட்கம் நல்ல தெரிவு.

    இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள்.

     

    மேற்கு நாடுகளின் ஜனநாயக சட்டங்களில் அது எற்றுக்கொள்ளப்படவில்லை. மெக்காவில் ஏழை பெண்களை தந்தை தாயுக்கு காசு கொடுத்து வாங்க முடியும். மேற்குநாட்டு சட்டப்படி பணத்திற்கு வாங்க விற்க முடியாத பண்டகளில் வியாபாரம் நடத்தினால் உள்ளேதான் போக வேண்டும், எந்த மேற்கு நாட்டிலும் அதுதான் சட்டம்மது சட்டத்திற்கு முரணானது

    உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்?

     

    இந்துக்கள் என்பது ஒரு சமுதாயம். அவர்களை புண்படுத்த முடியாது. இது தனி அலகு சமாசாரம் அல்ல.

     

  15. ஆக இப்ப இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை அந்தக் காலத்திலே கழுதைப்பால் குடித்து ஞானம் பெற்ற சம்மந்தர் ஞானத்தால் உணர்ந்து பௌத்தர்களை கொன்றார்?

     

     

    சம்பந்தர் குடித்தது களுதைப்பால், ஆனால்  ஆப்கானிகள் அசுவமேத யாகதில் குடிப்பது குதிரை மூத்திரம். (உண்மை அதையும் விட கேவலம்  என்பத்தால் அதை எழுதவில்லை)

     

    இப்பதான் உண்மையான ச(த)ரித்திர அறிவு வெளிக்காட்டப்படுகிறது. சம்பந்தர் கழுதைப்பால் குடித்ததாக 1460,000 தமிழ் மனித இரத்தம் குடித்தவர்கள் எழுதிக்கொடுக்க அதை கொண்டுவந்து பதிகிறார்கள். ஐ.நாவில் அமெரிக்கா நன்றாக மாடிவிட்டது. இது வரை உதவி வந்த இந்திய முழுவதாக கையை விரிக்கிறது. இதனால் ஓடி ஓடி பார்பணியம், மையவாதம் எழுதி இந்தியாவை தாக்கி தப்பிவிடலாம என்று பார்க்கிறார்கள். மின்சார கதிரை நாடகம் ஆடுகிறார்கள்.  

     

    சம்பந்தர் கழுதைபால் குடித்தார் என்று எங்கும் சொல்லி இல்லை. சிங்கபாகுவின் தாய் மிருகத்துடன் படுத்தாள் என்று மட்டும்தான் சொல்லியிருக்கு. மிருகங்களுடன் படுப்பவர்கள் எழுதிக்கொடுக்கும் கதையை இங்கே கொண்டுவந்து பதிவதால்தான் அவர்கள் சம்பந்தர் கழுதைப்பால் குடித்தாக எழுதிகொடுத்ததையும் கொண்டுவந்து பதிந்தார்கள். இலங்கையின் மகாநாமத்தை படிக்காமல் இந்தியாவின் தமிழ் நாட்டு சரித்திரங்களை ஆராய என்ன தகுதி இருக்கு? மகாநாம 6 நூற்றாண்டவர். சம்பந்தர் 7 நூற்றாண்டவர் என்றை கூட அறியாமல் ஏன் சரித்திரம் பேசுவான்? 6 நூற்றாண்டில் இலங்கையில் விசம் விசமாக கக்கிய மகாநாம கூட இந்தியாவில் இருந்துதான் வந்தார். இவர்கள் சம்பந்தர் காலத்துக்கு முதல் தமிழ் நாட்டை இருண்டகாலமாக்த்தான் வைத்திருந்தார்கள். தமிழை பாவிக்க கூட இடம் கொடுக்காததால் களபிரயர் காலத்தில் தமிழில் எந்த நூலும் ஆக்கப்பட்வில்லை. தமிழ் நாட்டால் அடித்து துரத்தபட்டபின்னர் இலங்கை வந்து இன்றும்  இலங்கையை இருண்ட காலத்திற்குள் வைத்திருக்கிறார்கள்.  1956 வரைக்கும் இலனகையை தென் கொரியாவை விட பணகார நாடக வைத்திருந்தவர்கள் கழுதைப்பால் குடித்த சுத்த சைவர்களான சம்பந்தரின் வாரிசுகள்.  மிருகத்துடன் படுத்து, மனித ரத்தம் குடிப்பவர்கள் தாங்கள் துட்ட கைமுணுக்களாக மாற இலங்கையை அதிலிருந்து கெடுத்திருக்கிறார்கள். 

    சம்மந்தர் கொன்றது தமிழ்ச் சமணர்களையும் பௌத்தர்களையும்.

     

    சம்பந்தர் மகாநாம புதத்தின் அடிப்படை கொலை,காமம் என்றதை நிரூபித்தவர். அவற்றைத்தான் சம்பந்தர் பிறபதற்கு ஒருநூற்றாணடுக்குமுதல் இந்தியாவில் இருந்து வந்த மகாநாம எழுதிவைத்தார். சம்பந்தர் கொன்றார் என்று எங்கும் சொல்லி இல்லை. கொல்லப்பட்டவர்கள் அரசனால் தண்டிக்கப்பட்டவர்கள். அரச சபையில் அரசனை ஏமாற்றிய குற்றத்திற்கு தண்டிக்கபட்டவர்கள். குற்ற்வாளிகள் தண்டிக்கப்படுவது தமிழரின் சரித்திரம். சிவி, எல்லாளன், மெய்பொருள் நாயனார் எல்லோரும் தமிழரின் நீதியின் அடையாளம். அரசனாக்கிய குவேனியை கொடுமைப்படுத்தியது, தாது சேனனை உயிருடன் காலவீவாலில் கட்டியது, கணவன்மாரை உயிருடன் நெருப்பில் எரித்தது எல்லாம் நமது துட்ட கைமுணு அரசர் குடும்பங்களின் நீதி.  இன்றும் கொலை செய்தால்தான் ந்வீன கைமுணுவின் அமைசைரவையில் பதவி கிடைக்கும். கக்கீமை கேட்டால் சொல்வார். 

    சம்மந்தர் மாணிக்கவாசகர் சுந்தரர் மூவரும் பார்ப்பனர்கள்.

     

    அது உண்மையல்ல. இங்கே சரித்திரம், சமையம் தெரியாத பொய் கலந்து விடப்படுகிறது.  அறுபத்து மூவர்(நாயன்மார்) சரித்திரத்தில் பிராம்னர்கள் ஓரிருவரே. மற்றய நாயன்மார்களில் பலர் தீண்டதகாதவர்களே. ந்யானமார்கள் பார்பணியத்திற்கு  எதிரான பத்தி மார்க்கத்தை ஆக்கியவர்கள்

     

    மேலும் மாணிக்கவாசகர் துறவியாக வாழ்ந்தார். சம்பந்தர் வேதங்களை எதிர்த்து செய்யுள்கள் ஆக்கியுள்ளார். அதாவது பார்பணர் என்ற சொல்லை தமிழர் பாவிப்பது போல் அல்லமால் அரபியர் பாவிப்பது போல இங்கே பாவிக்கப்படுகிறது.

     

    மேலும் கழுதைபால் ஆப்கானிஸ்தானியர் மட்டும்தான் குடிப்பதால் சம்பந்தர் இந்து பார்பணராக முடியாது. அவர் ஆப்கானிஸ்தானி. 

     

    இன்று இந்திய இந்துத்துவம் எப்படி சிண்டு முடிந்து சாதிவாரியாக பிரித்து இந்தியாவை தமது வசமாக்கி ஆழக்ன்றதோ அப்படியே அன்றும் சமணம் பௌத்தம் சைவங்களுக்கள் சிண்டு முடிந்த தேசத்தைக் கொலைக்களமாக்கினார்கள். தமிழ் மன்னர்களுக்குள் மோதல்களுக்கு அடிப்படைச் சூத்திரதாரியானார்கள்.

    இந்தியா வை கொலை களக்கமாக வைத்திருந்தது அங்கு தொடந்து படை எடுத்த ஆப்கானிகள், பாசியர்கள் மட்டுமே. கான்சி மொகமெட் என்பவன் இந்துக்களுக்கு செய்தது தான் உலக சரித்திரத்தில் மிக பெரிய மனிதவதை.  மற்றும் படி ஐரோப்பாவில் கூட மன்னர்களின் உட் பூசல் எபோதும் இருந்தது. 

     

    இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது மோடையாக்களுக்கு சரியாக எழுதித்தரமுடியாமையை பார்க்க மனவருத்தமாக இருக்கு. அங்கு ஆள்வது இத்தாலிய பாரிச கொங்கிரசு.  அங்கு சிண்டு முடிவது ஒரு அரச உத்தோகம் இல்லை. மத, இன, சாதி, மொழி அடிப்படையில் சிண்டு முடிப்பது நவீன துட்டகைமுணு அரச சபையில் கண்டுபிடிக்கப்பட்ட உத்தியோகம். அது இந்தியாவில் இல்லை. அங்கு அரசியல்வாதிகள் ஊழல் மட்டும்தான் செய்வார்கள். தமிழ் மன்னர் களின் சரித்திரம் தெரியாத சிங்கள்வர்கள் அங்கு சிண்டு முடிந்தார்கங்க்கும், தகப்பனையே கொலை செய்த சிங்கபாகுவும், காசியப்பனும், பிற்கால யாயாகான் கூட்டத்தின்(அவர்கள் எல்லோருமே தந்தைகளை கொன்றாகள் அல்லது சிறையில் அடைத்தார்கள்)  இராசியங்களும் இந்துக்களினது அல்ல. 

    நீங்கள் கேட்கின்றீர்கள் சம்மந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு என்று. இதையே சிங்களம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் கருத்துப்படி இது சிங்களவரின் முறையல்லவா?

     

    குற்ற்வாளிக்கு பதவிக்கு உயர்வு கொடுப்பதுதான் மகாநாம துட்டகைமுணு  சிங்களவர்களினது முறை. இதை கக்கீமை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 'கள்வனை கோறல் கொடுங்கோல் அன்றே" என்பது சம்பந்தரின் நீதி"  சம்பந்தர் கொல்லவில்லை. அவர் பார்பணன். பார்பணர் கொல்வதில்லை. போருக்கு போவதில்லை.

    இது ஒன்றும் தொடர்பில்லாதது இல்லை. பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலேயே இலங்கையில் இருந்து வந்த பௌத்த துறவிகளை சோழன் செக்கில் அரைத்துக்கொன்றான் என்றொரு பிட்டை போட்டுவைத்துவிட்டார்கள். அது முள்ளிவாய்க்கால் வரைக்கும் நன்கு வேலை செய்தது. அதுக்குத்தான் நீங்கள் இப்போத எண்ணை ஊற்றுகின்றீர்கள்.

     

    நாங்கள் முள்ளிவாய்க்கலுடன் ஒதுங்கி வழி விட்டுவிடுவோம் என்று எதிர்பார்த்தது முள்ளிவாய்க்காலை நீங்கள் நிறைவேற்றியது முட்டாள்த்தனம். அதனால் வகையாக மாட்டிகொண்டிருக்கிறீர்கள். இனி ஐ.நாவில் தப்ப முடியாது. 10,000 ஆண்டுகள் தமிழை பேசும் இனம் தனக்கு எப்படி வாழ வேண்டும் என்ற்தை தெரிந்த்திருக்கு.  

     

    இதுவரையில் மைய வாததிற்கும் பாரப்பணியத்துக்கும் மேலே போக முடியவில்லை. என்ன செய்ய முடியும் அதை மட்டும்தானே எழுதிக்கொடுக்கிறார்கள். இனி பார்பணர்களை, மையவாத்தை விட்டுவிட்டு மிருகத்திற்கு பிறந்த விஜயன் கூட்டத்தையும் பற்றி கொஞ்சம் கேட்டு வாங்கி பதியவும்.  எமக்கு தேவை தமிழ் ஆயர்களை தாக்க எழுதிய துண்டு பிரசுரம் பவுத்தர்களின் கொடுமைகளை, மாக நாமாவின் பொய்களை, நவீன துட்ட கைமுனு தனது காதலியை கொலை செய்ததை   பற்றி விவாதிக்க பயன் படுத்தபட வேண்டும் என்பதே. அந்த வழியில் மட்டும் எழுதவும்.  பார்பணியம் வேண்டாம். அந்த சொல்லுக்கு உங்களுக்கு பொருள் தெரியாது.

     

     பிராமணர்கள் என்றது இந்தியாவில் சிந்து வெளியில் படித்தவர்களுக்கு கொடுத்த பட்டப்பெயர். தொழில் சாதியால் இவர்களில் பலர் குயவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நான் பலதடவை ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். 

     

    இந்தக் கருத்தையே மறைமலை அடிகள் மறுத்து உண்மையை தமது ஆராய்ச்சிமூலம் வெளிக்கொண்டுவந்தார். சோழன் அப்டிச் செய்யவில்லை மாறாக அவர்களுக்கு சைவத்தின் தொன்மையை புரியவைத்த அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்தான் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்தார். (பர்க்க சிவஞ்ஞான பேத ஆராய்சி மற்றும மாணிக்கவரசகர் காலம் - மறைமலை அடிகள்) மேலும் இலங்கை பௌத்தர்களின் வாதமான இலங்கையில் பௌத்தமே தொன்மையானது என்ற வாதத்திற்கு கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் அதன் பழமை பாடல் பெற்ற காலம் போன்றவற்றை ஆராய்ந்து முன்வைத்த இலங்கையில் தமிழர்களின் தொன்மையை பதிவு செய்கின்றார்.

     

    இவ்வாறான ஏதாவது ஒன்றை அக்கபூர்வமாக உங்கட ஓவலர் கூட்டம் செய்ததுண்டா? நீங்கள் சாதீயை மையப்படுத்திய மதத்தை மையப்படுத்திய மிகக் குறுகிய நிலையைத்தாண்டி எந்தக்காலத்திலும் இனத்துவ நிலைக்குச் சென்றதில்லை.

     

    இலங்கைக்கு வந்த விஜயனும் இந்துதான் ஐயா. இதை நீங்கள் மறைமலை அடிகளாருக்கு சொல்லிக்கொடுத்தால் எப்படி? திராவிட கருத்துக்களுக்கு வித்திட்ட தப்பான அறிஞர்கள் தம்மை அறியாமல் பாதையை திருப்பிவிட்டர்கள். ஆனால் இன்று தமிழ் நாடு சரியான பாதைக்கு திரும்பிவருகிறது.

     

    திருகேதீஸ்வரம் பாடல் பெற்றது சம்பந்தர் கழுதைப்பால் குடித்த பின்னர்.  எல்லாத்தையும் குழப்பி அடித்து சம்பாரு குடிக்காதீர்கள். அது மகாநாம இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்து விசம் விசமாக கக்கிய ஒரு நூற்றண்டின் பின்னர். இருக்கும் தவறுகளை எல்லாம், அமெரிக்காவிம், இந்தியாவும் ஐ.நாவில் இறுக்கு முறுக்க , அதை எல்லாம் உங்களுக்கு சிங்கள எழுதாளர்கள் பதிய சொல்லி எழுதித்தந்தால் நானா அதற்கு பொறுப்பு. எது முதலில் நடந்தது என்றதை தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் பவுத்தமா சைவமா இலங்கையில் முதல் என்றதை ஆராய்வோம்.  மறை மலையடிகளாரின் தவறு அவர்காலத்தில் பல ஆராச்சிகள் வெளியே வர்ராததமையே.  ஆனல் ஞானபிரகாசர், (இந்த துண்டு பிரசுரம் தாக்கும் கிறிஸ்தவர் ஒருவர், யாழ்ப்பாணத்து சாதிய மையவாதி, பிறப்பால் பார்பணன், இந்து மத்தை சிண்டு முடிந்து அழிக்கும் ஒரு ஆயர்), எப்படி சிங்களம் என்ற மொழி தமிழ் சமஸ்கிருதம், பாளியில் இருந்த்து தோன்றியது என்றும் எழுதி வைத்திருக்கிறார். அதையும் படித்து பார்க்கவும்

    அவனவன் விரோதத்தை கழைய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நீங்களோ சம்மந்தன் கழுவேற்றியதில் என்ன தவறு என்கின்றீர்கள்.

    அது சற்றும் உண்மை இல்லாதது. விரோத்தை களைய களைய அல்ல, ஆப்பிறுக்க என்ன என்ன செய்யலாம் என்றுதான் துட்ட கைமுணு கூட்டம் இரவு பகலா அலைகிறது. அதற்காக கண்டு பிடுத்ததுதான் அரச ஆப்பிறுக்கல் உத்தியோகம்.

     

    சம்மந்தன் முதல் செய்தானா இல்லை மகிந்தன் முதல் செய்தானா? யார் தொடங்கிவைத்தது உங்கள் கருத்துப்படி? சம்மந்தன் போன்ற பார்ப்பன சூழ்ச்சியில் செத்து மடிந்தது அத்தனைபேரும் தமிழர்களே அவர்களையும் கொண்டுபோய் சிங்களவனுடன் ஒப்பிடும் கேவலமான நிலையை என்ன வென்று சொல்வது?

     

    குற்ற்வாளிக்கு அந்தஸ்துவம் கொடுப்பது துட்டகைமுணு  கூட்டத்தில் மட்டுமே. "கள்வனை கோறல் கொடுங்கோல் அன்றே" என்றது சோழ நீதி. தன் பிள்ளையாயினும் பசுவின் வேதனை தனகென்று நீதி தீர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். மிருகத்துடன் படுத்தவர்கள் குற்றவாளிகளுக்கு அந்தஸ்த்து கொடுப்பவர்கள். செய்த மிருகத்தனதால் ஐ.நாவில் ஆபத்து வருகிறது என்றதை கண்டு பயந்து  பின்னர் அரசி குவேணிக்கு கோவில் கட்டியவர்கள்.  அதிலும் பார்க்க இந்த மிகங்களின் பிள்ளைகளை இனித்தன்னும் தப்ப சொல்லி உண்மைகளை சொல்லிக்கொடுக்கும் மன்னர் ஆயர் ராயப்புக்கு ஒரு தேவாலம் கட்டியிருக்கலாம். 

     

     

     

  16. ஆம் பாதிரிக்கு காசு. உங்களுக்கு வாழ்வு.

    வின், வின், சிச்சுவேஸன்னு.. கிறிஸ்தவர்களாக மாறுங்கள். மனிதர்களாக வாழுங்கள். ஆளை ஆள் காட்டிகொடுத்து வாறவன் போறவனிடம் எல்லாம் தர்மஅடி வாங்கியதை தவிர இந்துவா இருந்து என்னத கிழித்தீர்கள்.

    நாங்கள் காட்டிகொடுத்தது கிடையாது.  நீங்கள் காட்டிகொடுத்திருந்தல் நீங்கள் மாறிடுங்க.

     

    கருணா மாதிரி நல்ல முகமதுவாக மாறினீர்களானால் மிஞ்சி இருந்தாலும் ஒழுங்கான கடைசி இந்துவாக ஒருவன் மிஞ்சியிருப்பான். 

  17. 140000 தமிழரை எங்கே பௌத்தர்கள் கொலை செய்தார்கள்? அவர்கள் என்ன சிங்கள மொழியை பேசிய பௌத்தர்களா?

    1.இலங்கையில் கொலை செய்தார்கள். அதை இன்னும் கேள்விப்படவில்லையா? 

     

    2.மகாநாம பௌத்தர்கள் பேசுவது சிங்களம் மட்டுமே.

     

    பௌத்தர்கள் கொலை வெறியர்கள், பிரபல்ய குற்றவாளிகள் என்பதை நாடு, நாடாக பட்டியல் இட்டு பருத்தித்துறை எம்.பி துரை ரத்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அது மகாநாம பௌத்தர்களுக்கு மட்டும் அல்ல எல்ல பௌதத்ர்களுக்குமே. அறிவில்லாத சிலர் தமிழ் மக்களையும் இந்த பௌத்ததிற்கு மாற்ற வேண்டும் என்று ஈனத்தனமாக யாழில் எழுதினார்கள். ஆனால் படித்த சிங்களவர் இன்று நாட்டை அரச குடும்பம் கைஜாக் பண்ணியமை மகாநாம புத்தத்தை வைத்து என்றதை ஏற்றுக்கொள்வதால் அவர்கள் இலங்கையில் மகாநாம புத்தம் அழிக்க படவேண்டும் என்று கருத்துக்கள் வைக்கிறார்கள். இதையே தான் கட்டுக்கதையான மகாநாம கதையை நமபி தமிழ்ரை ஒடுக்கிய துட்ட கைமுனு என்ற துட்ட அரசனாக மகிந்தா தன்னை நிலை நிறுத்துவதை தடுக்க விக்கினேஸ்வரன் இலங்கை சரித்திரம் அரிஞர்களால் எழுதப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

     

     

    பௌத்தர்கள் அன்று, இன்று நாளையும் கொலைகாறர்களாக, காமுகர்களாக, ஏமாற்றுக்காரர்களாக, நம்பிக்கைத்துரோகம் மிக்கவர்களாக  மட்டும் தான் இருக்கிறார்கள். இது மகாவம்சம் முழுவத்திலும் சொல்லப்படும் கதைடதே நேரம் மனத்தால் பேடிகளான சிங்களவர் சேர ஆண்களை மட்டும்த்தான் போரில் பாவித்தார்கள். அதே நேரம் அமெரிக்கா, இந்தியா வென்ற போரை வெடி கொழுத்தியும் கொண்டாடுவார்கள். அரச குடும்ப்பம் சிங்களவருக்கு தன்னை துட்ட அரசனாக காட்டுவதே சரித்திரம் முழுக்க மகாநாம பௌத்தர்கள் விரும்புவது கொலை, கொள்ளை, களவு, துட்டத்தனம் என்பதாலேயே. இது சரியாக கடத்தப்பட்டோர் ஒன்றியத்தின் மக்களை அரசு அடித்து உதைது தனக்கு சாட்சியாக ஜெனிவா அழைத்து செல்வது போன்றது. 

  18. தமிழை வளர்த்ததில் சமண பௌத்த மதங்களின் பங்கை விலத்திப் பாரக்க முடியாது. திருவள்ளுவரையும் இளங்கோ அடிகளினதும் முக்கியத்தவம் வெளிப்படையானது. சம்மந்தமே இல்லாமல் உளறுவது மட்டுமில்லாமல் சம்மந்தன் என்ற கிரிமினல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமணர்களை கழுவேற்றியதில் என்ன தவறு என்று கேட்கும் உங்களுடன் என்ன கருத்தாடலை செய்ய முடியும்? கழுவேற்றப்பட்ட அனைத்து மக்களும் தமிழ்மொழியை பேசிய தமிழர்களே ! அன்றைக்கு சமணர் பௌத்தர் என்று கழுவேற்றியதும் தமிழர்களே அதன்பிறகு சேரன் சோழன் பாண்டியன் என்று மாறிமாறிக்கொன்று குவித்ததும் தமிழர்களே கடந்த காலத்தில் ஈழத்தில் தோன்றிய 32 இயக்கமும் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்ட மாறி மாறி போட்டுத்தள்ளியதும் தமிழர்களையே.. இனி இஸ்லாம் கிருத்தவம் இந்து என்று போட்டுத் தள்ள முனைவதும் தமிழர்களுக்குள்ளாகவே ! உலகம் முழுக்க உருண்டு பிரண்டாலும் இந்தக் காட்டுமிராண்டிக்கூட்டம் திருந்தவே திருந்தாது.. எந்த ஒரு இனத்திடம் இருந்தும் எந்த நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாது.. எந்த ஒரு அழிவிலிருந்தும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாது.. சைக்கோ கூட்டம்.

    140000 தமிழரை கொலை செய்த பௌத்தர்களை சம்பந்தர் களுவேற்றியத்தில் என்ன தவறு?  ஈராக்கும் ஈரானும் துருக்கியும் எகிப்தும், லிபியாவும் சியாயாவும் வலு ஒற்றுமையாக இருப்பத்தாக நடிக்கும் உங்களுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? எகிலபொலவும், பிலாமதளவும் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள். பொன்சேக்காவும் அரசர் கூட்டமும் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள். மகாநாம சம்பந்தர் காலத்தில் கேட்ட மனிதப்பலியை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார்டிந்த கூட்டம் சம்பந்தரை மண்வறையில் வைத்து கொழுத்தியதை அறியாதா? மிருகங்க்கள் எப்போதாவது திருந்தியதுண்டா 

  19.  

    யாரவது முதல்ல இந்துனா யாருன்னு வரையறை செய்யுங்க. 
     
    எனக்கு நான் இந்துவானு ஒரே குழப்பமா இருக்கு !!??

     

    நீங்கள் மேலே இருக்கும் துண்டு பிரசுரத்தை மட்டும் கணக்கில் எடுக்காதீர்கள். இப்படி பலவற்றை அல்ல உதயன் என்ற தாயாரின் பேப்பரையே ஆமி அடித்து வெளியிட்டு வருவது இலங்கையின் அரசின் வழக்கம். இப்படியான துண்டு பிரசுரம் உரிமைக்கைக்காக போராடும் வடக்கு கிழக்கு ஆயர்மார்களை பின்னடைய செய்யவும், முறிந்து போன இலங்கை  முஸ்லீம்கள் இப்போது ஆதரவு தேட வெளிகிட்டிருப்பத்தால் தமிழர்கள் அவர்களுடன் இணைந்திடமால் இருக்கவும் அடித்து வெளியிடப்படுபவை. இதற்கும் சிவ சேனைக்கும் எந்த தொடர்பும் இருக்காது. இங்கே நகைச்சுவையாக பொழுது போக்கத்தகக விடையம், நோட்டீசை வெளிவிட்ட பின்னர் அரசால் அனுப்பிவைக்கப்படும்  ஸ்பின் டொக்ரேசுகளுக்கு இந்து ம்தம், சைவமதம் எதையுமே தெரியாது. இவர்கள்தான் இ.போ.சா பஸ்களின் "தாய்மார்களுக்கானவை" என்பதை நாய்மார்களுக்கானவை" என்று மொழிபெயர்க்கும் வித்தகர்கள். எனவே நீங்கள் இந்து யார் என்று இங்கே தேடுகிறார்கள் என்று நம்பிவிடாதீர்கள். இங்கு நடப்பது இலங்கை அரசு ஏவிவிட்ட கூத்து.  இந்த விவாதம் உண்மையான மதத்துடன் தொடர்பில்லாதது.  :)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.