-
Posts
11808 -
Joined
-
Days Won
21
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஆச்சி மசாலாவில் இருந்து அம்மா மசாலா வரை, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் அனுப்புகிறார்கள். ஆனாலும் சட்டத்தின் படி போட வேண்டுமென்பதால், Produce of India என்று இருக்கிறது. இது இலங்கையில் இருந்து வருவதனால், Produce of Sri Lanka என்று இருக்கும். **** http://www.arunceylonspices.com/index.php?route=information/contact Arun Ceylon Spices Malaysia Telephone +604-507 7737 Fax +604-507 7737 Opening Times 24/7 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
இங்கே, பிரிட்டனில், இந்த தொல்லை வேண்டாம் என்று, ஓய்வில் போவதை, பாடசாலை விடுமுறை காலத்தில் அமைவதாக வைத்துக்கொள்வார்கள். ஆக மாணவர்களுக்கு, அடுத்த மாசம் தான் ஓய்வு பெறுகிறார் என்று தோன்றும். ஆனால் இன்று பாடசாலை கடைசி நாளாக இருக்கும். பரிசில்கள் கொடுத்து, உணர்வு பூர்வம் இல்லாமல் விடை பெறுவார்கள். -
அங்கே தானே சிக்கலே.... நம்ம கிட்ட வசதி இருந்தால், விசா எடுத்து வந்து, அகதியாக பதிந்தால், வெளியே இருக்கலாம். பிரச்சனை கிடையாது. அப்படி அகதியாக இருந்து, வெளியே exit விசா எடுத்து வந்தாலும், மீண்டும் எந்த காலத்திலும் உள்ளே வர முடியாது, வேறு நாட்டு கடவு சீட்டு எடுத்தால் கூட. அப்படி ஒரு கெடு பிடி. வசதி இல்லாவிடில், இப்படி படகில் கிளம்பி வந்தால், முகாமில் வருட கணக்கில் தங்க வேண்டியது தான். சரி நாட்டு நிலைமை பரவாயில்லை, திரும்புவோம் என்றால், சிக்கல், இலங்கை சிங்கள அரசின் தூதரகமும் கண்டு கொள்ளாது. வந்த வழியில் வெளியேற முனைந்து கைதாகி சிறப்பு முகாமில் வழக்கே இல்லாமல் வருடக்கணக்கில் வாடி இருந்து பெரும் போராட்டத்தின் பின்னர் இப்போது தான் 16 பேர் வெளியே வந்துள்ளனர். ஆக, உள்ளே வந்தால், ஒரு சிறைக்குள் புகும் நிலைதான். இலங்கை அரசும் கடவு சீட்டும் தராது. வந்த வழியே வெளியே போகவும் முடியாது. இந்திய கடவுசீட்டு... குடியுரிமை....? உஸ்.... மூச். 1.3 பில்லியன் மக்கள் உள்ள நாட்டில்... குடியுரிமை சும்மா தர முடியாது என்றாலும், வடக்கே, வேறு நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படுவதும் நடக்கிறது. ஆகவே, உயிரை கையில் பிடித்து, வேறு நாடு போனால், பிழைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு நப்பாசை தான். பனைமரக் காடே, பறவைகள் கூடே.... பிழைத்தால் வருகிறோம் என்று கிளம்புகிறார்கள். இன்னோரு விடயம் என்னெவென்றால், இந்த பயணிகள், கிளம்பிப் போவது, நியூஸிலண்ட் நோக்கி. அந்த நாடு, அகதிகளை எடுக்கும். நடுவே நந்தி போல இருந்து, தங்கள் நாட்டுக்கு தான் வருகிறார்கள் என்று பிடித்து, திருப்பி அனுப்பி விடுகிறார்கள் Australians. அதுவே சிக்கல் தான்.
-
தமிழக சிறப்பு தடுப்பு முகாம்களில் இருந்து, தேவையான போது விசாரணைக்கு ஆயராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் 16 பேர் விடுவிப்பு. இது தொடர்ப்பில் உண்ணாவிரத போராட்டமும், ஒரு உயிரிழப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் அய்யாவுக்கு மிக்க நன்றி. https://www.dailymirror.lk/breaking_news/16-Sri-Lankans-let-out-of-Special-Camp-in-Tiruchi/108-240228
-
இலங்கைக்கு, உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வரும், ஆனா வராது.... -
தற்போதைய சூழலில்... இலங்கைக்கு, உதவ முடியாது – ஜப்பான்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஜப்பான் இப்போதைக்கு காசு தர ஏலாது எண்டு சொன்னது, யாழ்ப்பாணத்தில், அதுவும் கூட்டமைப்பிடம். இது இன்று கொழும்பில் முதன்மை செய்தி. நேற்று பிபிசி, உலக செய்தில, கோத்தர், புட்டினுக்கு, பெற்றோல் கடனா தர ஏலுமா எண்டு கடதாசி போட்ட செய்தி முக்கியமானதாக சொல்லப்பட்டது. ஆக, கோத்தர், மண்டைக்கில ஒண்டும் இல்லாமல், சொதப்போ சொதப்பு என்று சொதப்பிக்கொண்டு நிக்கிறார் எண்டு மட்டும் தெரியுது. -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அவர், மனிசனுக்கு சமைச்சு போடுவதை பெருமையா நிணைப்பவர். மண்ணுக்குள்ள புதைந்திருந்து, மண்ணையும், பெண்ணையும்.... என்னத்தை..... போங்கோ... -
"களவாணி", 12 ஆண்டுகளை... நிறைவு செய்திருக்கிறது.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in வண்ணத் திரை
களவாணியர் நல்லா கடுப்பேத்திப்போட்டார்... நிழலியையும் ஒரு கிழமையா காணல்ல... அது வேற யோசிச்சு மண்டை காயுதே... -
மடிச்சு எங்கை வைக்கிறது எண்டு யாரும் கேள்வி கேட்டால்.... மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளின் கட்டிலுக்கு கீழே எண்டு சொல்ல ரெடியா இருங்க. நந்தவனத்தில் ஓர் ஆண்டி... நாலு ஏழு மாதமா, வெள்ளையனை வேண்டி.... கொண்டுவந்தானடி... சுதந்திரத்தை.... அதை, எழுபத்தைந்து வருசமா கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தானடி எண்டு பாடவேண்டியது தான்.
-
சிங்களவர்களுக்குள்ள அடுத்த தெரிவு என்ன? தமிழகத்தில இருந்து பிச்சை வாங்கி திண்டாலும், சிங்களவர் பொறுமைக்கு எல்லை உண்டு எண்ட வாய்சவடால் விட்ட சரத் வீரசேகராவுக்கு, நீ சொன்னது உண்மைதான் என்று, நடுரோட்டில, நடுவிரலைக்காட்டி, பெண் ஒருவர் புரிய வைத்தார். அதேபோல, கோத்தா போன்ற கள்ளகோஸ்டிகளை வைத்துக்கொண்டு, இப்படி வழக்குப் பேசுவது முதலுக்கே மோசம் எண்டு, இந்த கனடா சிங்களவருக்கும் புரிந்திருக்கும் .
-
2019 ல் யாழ்பாணம் போனபோது, மகாராஜாவின் நரி விடுதியில் ஒரு சலுகை விலை கிடைத்ததால் தங்கினேன். அங்கே, அவர்களாக தயாரித்த, குடாநாடு குறித்து ஒரு அழகிய படங்களுடன் புத்தகம் ஒன்றை அறையில் வைத்து இருந்தார்கள். அட, நாம் வாழ்ந்த, வளர்ந்த குடாநாட்டில், பார்க்காத பல விடயங்கள் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்தது
-
தழிழர்களுக்கான நீதி! நீதிமன்றம் அதிரடி.. அடுத்து என்ன?
Nathamuni replied to nunavilan's topic in அரசியல் அலசல்
இழு, இழு என்று இழுத்து, 9 நிமிசத்தில தான், என்ன தீர்ப்பு என்று சொல்கிறார்கள். அட போங்கப்பா... பீதியை கிளப்புகிறார்கள். -
ஊரிலை, தேவாங்கு என்று ஒரு மிருகம் உண்டு. இதன் விருப்ப உணவு மயில். மயில் பொதுவாக, பட்ட மரங்களிலேயே இரவில் தங்கும். அதில் இலைகள் இருக்காது, கிளைகள் மட்டுமே இருக்கும். இவ்வகை மரங்களை நாட, பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மரங்களில், மயிலை பிடிக்க, மெதுவாக, கவனமாக தேவாங்கு ஏறும். பட்ட மரமாகையால், காய்ந்த பட்டைகள் கையோடு வந்து விடும். அது கீழே விழுந்தால், சத்தத்தில் மயில் தூக்கம் விழித்து அலெர்ட் ஆகி விடும் என்பதால், கையில் வந்த பட்டையினை அப்படியே கீழே, கொண்டு போய் மெதுவாக வைத்துவிட்டு மேலே ஏறி வருமாம். மீண்டும் பட்டை கையில் வந்தால்... அதுவே தொடரும். விசித்திர விலங்குலகம். நாம் வீட்டினை கட்டி, கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்து விடுகிறோம். ஆனால் விலங்குகளில், அடுத்த கணம் மரணம் என்ற நிலையில் போராட்டம். பிறந்த அடுத்த நிமிடமே, வேறு மிருகங்களால் கவரப்பட்டு இரையாகும் மிருகங்கள் அநேகம். நேற்று பார்த்த வீடியோ, பிரசவ வலியில் துடித்த வரிக்குதிரை..... வைத்தியம் பார்க்க வந்த சிங்கம், சாகவாசமாக தனது, பிள்ளைகளை அழைத்து... விருந்துக்கு தயார். அதுவே இயற்கை நியதி.
-
நானும் ஊரிலை காணவில்லை தான். காரணம் இரவில் திரியும் ஒரு விலங்கு என்று நினைக்கிறேன். அடுத்து, விளக்கு வைத்த பிறகு, வெளியாலை போறதில்லை எண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..... (நாங்கள் எல்லாம், அப்பவே பேப்படிப்புகாரர் என்று ஊரை, பேக்காட்டிக்கொண்டு திரிஞ்ச ஆக்கள் எல்லோ)
-
திரைப்படங்களில் நடிக்கும் போது, ஒரு படத்துக்கு பல புடவைகளை அணிந்திருப்பார். ஒரு பாடலுக்கு, பல புடைவைகள். ஆக, தயாரிப்பாளர் வாங்கிய, நடிகை அணிந்த புடவையை, நடிகையிடமே கொடுத்து விடுவார்கள். மேலும், சில புடவை தயாரிப்பார்கள், விளம்பரத்துக்காக, இலவசமாக கொடுப்பார்கள். இவரின் தாயாரும் நடிகை தான். மேலும், அதிமுக சார்பில், மற்றும் வைப்பு கணக்கில் எம்ஜிஆர் வாங்கி கொடுத்திருப்பார். அந்த வகையில் 11,334 பெரியதாக தெரியவில்லை.
-
அடேங்ப்பா, கெட்டாரில் கெட்ட நாய்..... காருக்கும் குடைச்சல் குடுக்குது....
-
உபத்திரவ நாய்: மரநாய். காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரியண்டம் கொடுப்பதில் கில்லாடி. கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து, குஞ்சுகளை தூக்கி வெளியே வீசுகிறது. ஏன் அவ்வாறு செய்கிறது என்று அதுக்கே தெரியாது. எலியின் வாலை பிடித்து இழுக்கிறது. தண்ணீரில் பாய்ந்து, நண்டை பிடித்துக்கொண்டோடுகிறது. அதிலும் பார்க்க, பெரிய முயல்களை பாடாக படுத்துகிறது, சுண்டெலிக்கு விளையாட்டு, பூனைக்கு சீவன் போகுது கதை. ஒரு மரங்கொத்திப் பறவையியினை கொலை செய்ய அதன் கழுத்து நோக்கி பாய, அது முதுகில் சுமந்தவாறே பறந்தோட, அதனை ஒருவர் கிளிக் செய்ய, அது சிறந்த புகைப்படமாகி, உலகளாவிய ரீதியில் viral ஆகியது. மரங்கொத்திப் பறவையின் கண் சொன்ன திகில்.... உலகளாவிய ரீதியில் பேசப்பட்டது. அதன் பின்பே, இந்த மிருகம் குறித்து உலகமே தெரிந்து கொண்டது.
-
சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு, பிறப்புறுப்பு முழுவதும் நீக்கப்பட்டு, அரண்மணை அந்தப்புறத்தில், எடுபிடியாக, காவலுக்கு அமர்த்தப்படுபவர்கள். இவ்வகையான பலர், முகாலய அரண்மனைகளில் அதிகமாக இருந்திருக்கிறார்கள். மிக அதிகமான பெண்களை திருமணம் செய்து, மன்னர், அடுத்த ரவுண்டு வர, மிக காலம் எடுப்பதால், தபபுக்கள் நடக்க கூடாதென இந்த ஏற்பாடு. இவர்கள் Eunuch என அழைக்கப்பட்டனர். நீக்கப்படுவது Emasculation என அழைக்கப்படும். ஆக, பிரிட்டிஸ் அரசகுடும்பங்களில் முன்னர் இருந்திருக்கலாம்.
-
ஒரு ராசாவுக்கு மனைவி மேலே சந்தேகம்... இருந்தாலும், போர்க்களம் போகவேண்டும். பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வந்துவிட்டான், என்ன செய்வது. யோசித்தான் மன்னன்... அரண்மனையில் வயதானவர்... முன்னாள் மந்திரி... அவரை அழைத்தார் மன்னன்... அந்தப்புரம் சாவியை கொடுத்தார்.... உள்ளே அரசியார் இருக்கிறார்.... தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன.... அவசியம் என்றால் மட்டுமே திறக்க வேண்டும். கவனம் இருக்கட்டும். நான் போர்க்களம் போய் வருகிறேன். கிளம்பி விட்டான் மன்னன்.... 'வெற்றி வேல், வீர வேல்' என்று கத்தியபடி படையுடன் கிளம்பிவிட்டான். ஒரு காத தூரம் கூட போயிருக்க மாட்டார்கள். தூரத்தில், புழுதி கிளப்பிக்கொண்டு குதிரை ஒன்று வருகிறது. வந்தவர் வயதான அமைச்சர். மேல் முச்சு, கீழ் மூச்சு வாங்க கத்தினார்..... மன்னா.... 'பிழையான சாவியை கொடுத்து விட்டு, நீ பாட்டுக்கு கிளம்பி வந்து விட்டாயே'....
-
நாட்டை... பொறுப்பேற்கத் தயார் – சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும்: சஜித்
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
மனிசர், சாப்பிட வழியில்லை.... போக்குவரத்துக்கு எரிபொருள் இல்லை எண்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார்...கள் இந்தாள், மலைவிழுங்கி மகாதேவன் மாதிரி, தேர்தல், குடியொப்பம் எண்டு காமடி பண்ணிக் கொண்டு நிக்குது..