Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. வெள்ளாட்டு இறைச்சிக்கு எங்க போவியல்? ?‍♂️
  2. முடியல்ல.... அரியண்ட ராகம்.... சொல்லி வேலை இல்லை.... உதுக்குள்ள, பூந்து... நெளிஞ்சு... வெளில வந்து... காம்போதி எண்டு அடிச்சு சொன்னாரே... எங்கண்ட புங்கையர்... அவருக்கு சங்கீத முனைவர் படடம் தரப்படாதோ?
  3. பயப்படாம வாங்கோ வன்னியர்.... ஏதோ நம்மால முடிஞ்சது. லண்டனில் தமிழ் படிப்பிக்கும் ஜேர்மன் பெண்மணி....
  4. அட. இன்னைக்கு தான் கண்ணில பட்டுது. என்னது 1000 யிரமா? அனைவருக்கும் ரொம்ப நன்றி.
  5. இல்லாவிடில், நாறல் மீனைப் பூனை பார்ப்பது போல பார்க்கிறார் என்று சொல்லி முடித்து விடுவார்கள்...
  6. நிழலி யாழில் நின்ற போது ?? தண்ணீர்ப் பந்தல் போட்டு, தண்ணி வார்த்தாரோ?
  7. கமல் மகள் கேவலமா டிரெஸ் போட்டு நல்லா ஆடுது.. ரஜினி மகள் நல்லா ட்ரெஸ் போட்டு கேவலமா ஆடுது.. அவ்ளோ தான். **** A1 குற்றவாளியை ஆதரிப்பவர்-பன்னீர் A2 குற்றவாளியை ஆதரிப்பவர்-எடப்பாடி பழனிச்சாமி ***** மோடியை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பேன் -ஹெச்.ராஜா.. முதலில் மோடியை அவரது வீட்டில் கொண்டு போய் சேருங்கள். பாவம் அவரது மணைவி
  8. சரி.... நீங்கள் 80 வயது குழந்தையாகும் போது, தூக்கிப் பறிப்பா உந்தக் கிழவி எண்டு எதிர்பார்க்கக் கூடாது கண்டியளோ குழந்தைகள் இறைவன் தரும் ஒரு வரம்.
  9. இடையிடையே தடங்கள் வந்தாலும், பன்னீர் செல்வம் மாதிரி, மீண்டும், மீண்டும் திமிறித்திமிறி, உச்சம் தொட்ட, நம்ம தமிழ் சிறி நயினா... வாழ்த்துக்கள் பாஸ்...
  10. அதிமுக வரலாறு எம்ஜிஆர் - படைத்தல் ஜெயலலிதா - காத்தல் சசிகலா - அழித்தல்
  11. ஏக்கம் ! கலியாண உடுப்பு போட்டு ரெடியானப் பிறகு, பொம்பிளை, wee-wee இருக்க வேணுமெண்டால்.... பெரிய பிரச்சனை தான்... இதுக்குதான் சொல்லுறது... முதல் நாளிரவு... தண்ணியை அளவாய் அடிக்கோணும் எண்டு.. சொரி... அப்பா குதிரை வாடகைக்கு போயிருச்சு. கொய்யால... கேக்கை நான் தான் வெட்டுவேன்...
  12. கலியாண படமெடுக்கிற நேரத்தில... சட்டையை கழட்டி, கோவணமா போட்டுக்கிட்டு... உனக்கே நல்லாயிருக்கா? ம்கும்... எங்களுக்கும், உம்மா கொடுக்க தெரியும்... யாருகிட்ட... ம்கும்... எங்களுக்கும், போஸ் கொடுக்க தெரியும்... யாருகிட்ட... கொஞ்சம் நிதானமா பாருங்க... பின்னால் தொங்குவது, பாக்ஸிங் கிளௌஸ்
  13. நலம்.

    எங்க, ஊர்பக்கம் போனியளோ?

    கணகாலம், கதைச்சு!

  14. ஆகா... நல்ல சொல்லாடல்... எங்கே பிடித்தீர்கள்? அப்படி சொல்ல முடியாது அண்ணை. இங்கே நமது (தமிழர்) வீடுகளுக்கு வரும் இந்தியர்கள் எமது கறிகளின் எண்ணிக்கையில் அதிர்ந்து விடுவார்கள். வாழைப் பொத்தி வறை, கத்தரிக்காய்ப் பால்கறி, கருவாட்டு, உருளை கிழங்குக் குழம்பு, முருங்கைக் கால் பால் கறி, மாசி சாம்பல்..... இன்னும் எத்தனை. பாடகர் கரிகரன் சொன்னார்... கொழும்பில், யாழ் தமிழர் விருந்துபசாரத்தில் மேசையில் 25 மரக்கறி வகைகள் பார்த்து வியந்ததாக... அவர்கள் எல்லா மரக்கறிகளும் சேர்த்த சாம்பார்.... ஒரு பச்சடி.... ஒரு கூட்டு... ஒரு பொரியல்... பப்படம்... அதோட இரண்டு பூரி... காரணம் 500 வருட ஐரோப்பியர் செல்வாக்கு எங்களது. ( உதில பெருமை இல்லை... உணவு விடயத்தில் மட்டும்... போர்த்துக்கேயர் மிளகாய் உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகம் செய்தார்கள். தக்காளி, உருளை, பூசணி என்ற பறங்கிக் காய், பீட்ரூட் (தமிழ் சொல்லே இல்லை), பீன்ஸ் ... இன்னும் பல). ரோல்ஸ், கட்லட், மாலு பண், லாம்ப்ரைஸ், பிஷ் பிக்கள்.... வாட்ட்லாப்பம்.... அவர்களது வெறும் 160 வருட உணவில் நாடடமில்லா பிரிட்டிஷ் ஆட்சி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.