Jump to content

கவிதை

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1454
  • Joined

  • Last visited

  • Days Won

    19

Status Updates posted by கவிதை

  1. இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக!

  2. நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!

  3. ஒரேயொரு நிமிடம் நீ 'உண்மையான மனிதனாய்' வாழ்ந்து பார் மனிதா...! அது உனக்கு எவ்வளவு கஷ்டத்தினைக் கொடுத்திருந்தாலும்...அது உனக்கு பிடித்திருக்கும்!!

  4. மன்னிப்புக் கேட்பதனாலோ அல்லது மன்னிப்புக் கொடுப்பதனாலோ...நாம் தாழ்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில், நற்பண்பின் உச்சங்கள் அவை!

  5. "நியாயம்" என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! :( தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? :( அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது "நியாயம்" என்பதும்தான்!!!!!

  6. நியாயம் என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! :( தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? :( அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது நியாயம் என்பதுதான்!!!!!

  7. ஒரு நாளின் உன்னதத்தினை உணர்த்திய .... யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றிகள்! தங்களின் அதியுச்ச மரியாதைகளின் முன்னால்....... வேறெந்த நிகழ்வுகளும் உன்னதமானதாகத் தெரியவில்லை!

  8. கல்லறைகளும் கருத்தரிக்கும்!!!

  9. வாடகை நிலத்தில் இன்னும் எத்தனை நாட்கள்??? :(

  10. தியாக சீலன் திலீபன் அண்ணாவுக்கும் கேணல். சங்கர் அண்ணாவுக்கும் எம் வீரவணக்கங்கள்!!!

  11. தியாக சீலன் திலீபன் அண்ணாவுக்கும் கேணல். சங்கர் அண்ணாவுக்கும் எம் வீரவணக்கங்கள்!!!

  12. ஹாட்லி அன்னையின் கல்வி நிழலில் அவதரித்து தமிழினத்துக்கென்றொரு வான்படையை உலக வரலாற்றில் முதன்முதலாய் உருவாக்கிய கேணல்.சங்கரின் நினைவுநாளும் இன்றுதான்! ஹாட்லியின் மைந்தர்களாய் பெருமைப்படுகின்றோம்!!! தியாக சீலன் திலீபன் அண்ணாவுக்கும் கேணல். சங்கர் அண்ணாவுக்கும் எம் வீரவணக்கங்கள்!!!

  13. கொஞ்சம் வாழ்ந்துதான் பார்ப்போமே!?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.