தயவு செய்து நாடுக்காக இறந்த ஒருவரை , அவரை நினைவு படுத்தி போற்றும் களத்திலே நின்று கொண்டு , தவறான விமர்சனகள் எழுதுவதை தவிருங்கள் . அவரின் சிறந்த நிதி சம்பத்தமான திடங்களால தான் இயக்கம் பாரிய வளர்ச்சி கண்டது . அவர் அந்த பொறுப்பில் இருந்த படியால்தான் திருமணத்தையே தவிர்த்திருந்தார் .
பேகரையும் , பீட்சாவையும் சாப்பிட்டு கொண்டு எழுதுவது சுலபம்.
தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்