மலரவா... இருபது வருடங்கள் வாழ்ந்தாலும், நீ எழுதி வைத்துப்போன படைப்புக்கள் எல்லாம் அச்சுக் கோர்வையாக எங்கள் கைகளில் உள்ளன. அவை என்றைக்கும் வாழும். அந்த எழுத்தக்களின் ஆத்மா வாழவைக்கும்.
ஒரு படைப்பாளியை தமிழீழ தேசம் இழந்துவிட்டது. நீ நிம்மதியாக உறங்க தமிழீழம் என்ற உன் ஒற்றைக் கனவு நிறைவேறும்.