navenan, நந்தன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி! நான் தெரிந்தவர்களைத் தான் கேட்டனான் என்று நினைக்கின்றேன்
நீங்கள் தெரிந்தவர்களை கேட்பது என்றால் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும். அல்லது தொலைபேசியில் கேட்டிருக்கலாம்.
அதை விட்டு கருத்துகளத்தில் கேட்டால் யாரும் பதில் சொல்லலாம்தானே.
மற்றும்படி நீங்கள் தொடர்ந்து இங்கு எம்மோடு இனணந்து இருப்பதே எல்லோரதும் ஆவல் என நான் நினைக்கிறேன்.