-
Posts
478 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by எல்லாள மகாராஜா
-
-
விசுகு அண்ணா உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது அத்தோடு என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் என்னிடம் பிரதேச வாதம் எச்சமயத்திலும் துளிர்விட்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இளையராசாவின் திரியில் பாகன் என்பவர் என்னை ஒரு பிரதேச வாதியாக கருதி பதிவிட்டிருந்தார் அதற்கு நான் கொடுத்த பதிலும் அவருடைய அந்தப்பதிவும் முற்றாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டுவிட்டது.
அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும்.
துளசிக்கும் விசுகு அண்ணாவுக்கு எழுதிய பதில்தான்
உங்கள் பெயரை நீங்கள் எப்படியும் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் கூப்பிடும் வகையில் இருந்தால் சரிதான்
டிஸ்கி:
அதுக்காகத் தான் செத்துத் தொலைந்தவன் பெயரை வைக்க வேண்டும் என்னைப்போல ஒருவரும் சண்டைக்கு வரமாட்டார்கள்தானே
-
தொலைபேசியில் யாழ்களத்தைப் பார்வையிடும்போது பலபக்கங்கள் கொண்ட திரியில் ஒன்றொன்றாக தட்டி கடைசிப் பக்கத்துக்குப் போக வேண்டியதா இருக்கு... இதை மாற்ற முடியுமா?
எடுத்தவுடன் ஆகக்கடைசியான கருத்தை முதலில் பார்க்கும் படி இருந்தால் நல்லது. ஏனெனில் நாம் எழுதிய கருத்திற்கான பதில்களை தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கும் மறுமொழி இடவும் இது துணை செய்யுமென நினைக்கின்றேன்..
-
என்னையும் 12 புண்ணியவான்கள் "லைக்" பண்ணியிருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று அறிய மார்க்கம் உண்டா? :D
-
நன்றி உடையார் .. நான் கதைப்பகுதியில் தேடிக் களைத்து விட்டேன் Content I Follow இல் சேர்த்து வைத்திருந்தேன் .காணாது போய் விட்டது. மீண்டும் நன்றி :D
-
சஹாறாவின் பயணத்தொடரை எந்தப் பகுதியில் தேடுவது? அவர் தொடர்ந்து எழுதுகின்றாரா? தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும் :D
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
in யாழ் உறவோசை
Posted
நீங்களே தனியாகப் பேசினால் எப்படி. இது பொல்லாத வியாதியாக்கும்... :rolleyes: