தோழர்களே!!! சொன்னால் புரிந்து கொள்வதற்கு சூடு, சொரணை உள்ளவனா சிங்களவன்?!!! தமிழரின் உயிர் குடித்து, ரத்தவெறி பிடித்து, கொலைகாரக்கூத்தாடுகின்றான்!!! அவனிடம் போய் நீதியை எதிர்பார்க்கலாமா?!!! அறிவு, பண்பு உள்ளவனிடம் அஹிம்சையை பற்றி பேசலாம்!!! பினந்தின்னிக்கழுகுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?!!! பேசிப்பார்க்காமலா ஆயுதம் ஏந்தினார் எம் தலைவர்?!!! ஆயுதம் எடுத்த பின்னரும் அமைதி வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினாரே?!!! "காட்டுமிராண்டி" காடயனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா?!!! சிங்களவனைப்பற்றி என்ன சொல்வது, எங்களவனே எமக்கு துரோகம் செய்யும்போது?!!! தோழர்களே!!! உங்களை நம்பியே எமது ஈழத்தை விட்டுச்சென்றார் எம் தலைவர்!!! ஒவ்வொரு மாணவனும் அவரின் மறுபிறப்பு!!! ஒவ்வொரு குரலும் புலிகளின் போர்க்குரல்!!! ஒவ்வொரு கண்ணிலும் ஈழத்தின் தாகம்!!! ஒவ்வொரு இதயத்திலும் ஈழத்தின் வேர்கள்!!! கனவு கண்டேன் ஈழத்தின் விடுதலைக்காய்!!! கனவு மெய்ப்படவேண்டும்!!! தமிழரின் தாகம்!!! தமிழீழ தாயகம்!!!
-முகநூல்-
-------------------------------------------------------------------------------------------------------
சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தீர்மானம்
மாணவர்களிற்கு கிடைத்த வெற்றி ; அவர்களின் போராட்ட அழுத்தத்திற்கு கிடைத்த
வெற்றி என்பதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை ஆனால் மாணவர்கள் நாங்கள் ,
எங்களை பாராட்ட வேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை . எங்கள் அனைவரின் நோக்கம்
தமிழர்கள் இனி மேலும் கண்ணீர் விட்டு அழாதபடிக்கு ஒரு நிம்மதியான,
சுதந்திரமான, உரிமையான, அவர்களிர்க்குண்டான தேசம்; அது ஈழம் ; அதை பெரும்
வரை எங்கள் அறவழி பணி தொடரும் .
இப்போதைய தமிழக அரசின்
தீர்மானத்தை இந்திய மத்திய அரசு பரிசீலித்து , தமிழக சட்ட மன்றத்தை
மதித்து , இலங்கையுடனான தமது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் .
அந்த மாற்றம் வேண்டும் அதுவே எங்களிற்கான வெற்றியாக இருக்கும். எங்களிற்கு தேவை வெற்று பாராட்டல்ல.
-முகநூல்-