-
Content Count
2,678 -
Joined
-
Last visited
-
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
colomban replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து இருந்து தங்களுக்குள் அடிபட்டு எந்தவித ஒற்றுமையுல் இல்லாமல் இருந்துவிட்டு அழிவுகளை/இழப்புக்களை எற்படுத்திவிட்டு பிறகேன் கடவுளை இழுக்க வேண்டும். எறும்பு / காகம் போன்ற படைப்புக்களை பார்த்தால் தெரியும் எவ்வளவு ஒற்றுமையாக வாழிகின்றன என்று. -
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
colomban replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அன்னரின் ஆன்மா கர்த்தருடைய நித்திய ஒளியுள் இளைப்பாரட்டும். -
உலகம் முழுவதும் வாழும்இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். உங்களது பங்களிப்பால் நாட்டின் சுகாதார துறை சேவைகள் மேம்பட்டுள்ளன. உலகின் பல்வேறு மூலைகளில் நாம் வாழ்ந்தாலும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். நமது உள்ளம் பாரத மாதாவுடன் ஒன்றிணைந்துள்ளது.உலகளாவிய அளவில் தேநீர் முதல்ஜவுளி வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களி
-
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஹர்த்தால் செய்யலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஹர்த்தால் செய்யலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் இந்த ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் தம் கடைகளை மூடி ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முஸ்லிம்களை கோரத நிலையில் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பொது மக்களும் விழுந்தடித்துக்கொண்டு ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்கும் படி கோருவது பிழையா
-
திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க படிமம் ...? சிங்கள மொழி ஊடகங்கள் தகவல். Madawala News January 10, 2021 திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க படிமம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ள சிங்கள இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பல சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக சுற்
-
அரசியலை முன்னிறுத்தி தான் செயற்பட தயாரில்லை எனவும் அவ்வாறு செய்வதை எதிர்கட்சிகள் விளங்க எடுத்துக்கொள்ளாமல் செயற்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறினார். தனக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாகவும் தேவை என்றால் அந்த இரண்டாவது பக்கத்தையும் காட்டத்தயார் என அவர் மேலும் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், அம்பாறை உஹன பகுதியில் இன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த நல்லாட்சி காலத்தில் எ
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
colomban replied to வாலி's topic in இனிய பொழுது
பாக்கியராஜ். ஒரு சிறந்த பன்முக/ஜனரஞ்சக நடிகர். இவர் நடித்த பல படங்கள் சொல்லி வேலை இல்லை. குறிப்பாக அந்த ஏழு நாட்கள், ஒருகை ஓசை,புதிய வார்ப்புகள் டார்லிங், டார்லிங், டார்லிங், மற்றும் முந்தானை முடிச்சு. இதேவேளை இவர் ஒரு சிறந்த இசையமைப்பளரும் கூட ஆனால் இவர் ஏனோ மிக சில படங்களுக்கே இசையமத்துள்ளார். அவற்றில் ஒன்று. கர்னாடக இசையயும் வெஸ்ரன் இசையும் கலந்த ஒரு பாடல் இது. படம் இது நம்ம ஆளு. இசை பாக்கியராஜ். -
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
colomban replied to வாலி's topic in இனிய பொழுது
வாழ்வே மாயம். இந்த படத்தை யாரும் மறந்திருக்க மாட்ட்டார்கள். அந்த காலத்து இளைஞர்கள் தாடி வளர்த்தால் அதற்கு பின்னால் ஒர் சோக கதை இருக்கும். இப்போ கொரானா நிமித்தமாக சலூன் எல்லாம் முடிய படியால் எல்லரும் தாடி வளர்கின்றார்கள். கங்கை அமரனின் இசையில் மழைகாலங்களில் 10 வயது சிறுவனக இருந்த போது ரசித்த ஒரு பாட்டு. -
கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும். சுகாதார அமைச்சர் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும். சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு. மத அல்லது பிற காரணங்களால் தகனம் செய்யும் முறைமை திரும்பப் பெறப்படாது என மேலும் தெரிவித்தார். https://www.madawalaenews.com/2021/01/blog-post_352.html
-
முன்னர் எல்லோராலும் Radio Ceylon என்றே அழைக்கப்பட்ட "இலங்கை வானொலி " 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி " இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" ஆன வேளையில் அறிவிப்பாளர்கள் நேயர்களுக்குத் தெளிவுபடுத்த சில காலம் " இது இலங்கை வானொலி... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று அறிவிப்புகள் செய்தது அந்தக் கால நேயர்களுக்கு ஞாபகம் இருக்கும்! அது வானொலி நேயர்களுக்கு ஓர் அற்புதமான காலம்.. அந்தக் காலகட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் தனித்துவம் மிளிர நிகழ்ச்சிகள் படைத்தார்கள் என்றால் மிகையாகாது! சாமான்ய ந
-
நூருல் ஹுதா உமர்- நம் நாட்டின் வரலாற்று நெடுகிலும் அன்றுதொட்டு இன்றுவரை நாட்டின் இறைமைக்கு பங்கம் இல்லாமல் வாழ்ந்து வரும் ஓர் இனமாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தலாம். இலங்கையில் நடந்த கொடூர யுத்தத்தின் போது கூட முஸ்லிம்கள் தேசப்பற்றோடு அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தார்கள். இதனால் அவர்கள் உயிர்களை காவுகொடுத்தும், பொருளாதார ரீதியாகவும் யுத்தத்தில் இழந்தவை ஏராளம். மாத்திரமல்லாமல், ஏவல்நாய்களைக் கொண்டு சஹரான் என்கின்ற கொடூரன் செய்த இழி செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நின்றதும், அவனுடைய குழுவை காட்டிக்கொடுத்ததும், அவர்கள