மகிந்தவுக்கு நெத்தியடி விழப்போகிறது. புலிகளின் தாக்குதலை பார்க்கும்போது புலிகள் பாயும் காலம் நெருங்குகின்றதுபோல தெரிகிறது.
களத்தில் வசை பாடிய சிலரும் இப்போது பாராட்டுகின்றனர். சந்தோசமாக இருக்கின்றது. மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காக தலைவரால் போராட்டம் நடத்த முடியாது.
தமிழீழத்துக்கு வாழ்த்துபா பாட தயாராகுங்கள்.