-
Posts
8242 -
Joined
-
Days Won
37
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
-
On 23/11/2020 at 22:35, விளங்க நினைப்பவன் said:
இனிமேல் சாப்பாட்டில் கட்டுபாடு தானே
அப்பிடிச் சொல்லேலாது. கொஞ்சம் உறைப்புகள் குறைத்து மாமிசங்களில்லாமல் இப்போதைக்குப் போகுது. அதுக்காக அப்பிடியே இருந்திட முடியுமா ????😀
22 hours ago, குமாரசாமி said:பாத்தியளே நான் சொன்னது சரியாப்போச்சு 😁
உங்கட தங்கச்சியைப் பற்றி நல்லாத்தான் தெரிஞ்சு வச்சிருக்கிறியள்.😀
22 hours ago, ரதி said:என்ன சரியாய் போச்சுது...அவ எழுதின மாதிரி அவவுக்கு போன் எடுத்தனான்...ஆனால் என்னுடைய நம்பரை மறைத்து தான் அடித்தேன் ...சுமோ டென்சன் ஆகி விட்டார்...ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் இப்படி வந்திருக்கும் போல 😉
ரென்சன் ஆனதுக்கு இன்னொரு காரணம் யார் என்று சொல்லாமல் கதைச்சதுக்கும் 😀
22 hours ago, ரதி said:மன்னிக்க வேண்டும் சுமோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் நேரடியாய் அழைக்க முடியவில்லை ...குரலை கேட்டவுடன் நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று தெரிந்தது...திரும்ப யாழில் காண்பது மகிழ்ச்சி
பி;கு; நான் தொலைபேசி எடுத்து நீங்கள் நிவேதா அக்காவோ கதைக்கிறீர்கள் என்று தான் கேட்டேன் ....வேலையில் இருப்பீர்கள் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை 🙂
சுமேக்கு வருத்தம் இல்லை என்றும் நினைச்சிருப்பீங்களே 😂
-
எங்களுக்காக உங்களை உதிர்த்து
எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து
உயிர் என்னும் கொடை தந்து
உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர்
தாய் மண்ணின் தடையகற்றிட
தணியா மனதின் துணிவு கொண்டு
மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி
அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர்
பதின்ம வயதில் பாசம் அடக்கினீர்
பருவவயதில் புலன்கள் அடக்கினீர்
பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி
எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர்
எங்கள் நிலத்தை எமதேயாக்க
உங்கள் நிலங்கள் தான் துறந்தீர்
சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து
காடுமேடெல்லாம் கால் பதித்தீர்
ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி
வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர்
தமிழர் பெயரை தரணியே போற்றிட
தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர்
அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே
எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே
காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால்
கட்டிய கூடும் சிதைந்தே போனதே
அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி
எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட
நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது
இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே
ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய
ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே
ஓசை கொண்டு ஒலித்த குரல்கள்
ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே
ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில்
கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள்
கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும்
போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்
அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம்
எத்தனை தடைகள் எங்கு தாண்டியும்
அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும்
ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்
தோல்வி கண்டு துவண்டோமாயினும்
தோள்கள் துடிக்க திருக்களமாடிய
திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட
துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்
மண்ணை இழந்து மறுகினோமாயினும்
ஊரை இழந்து உருகினோம் ஆயினும்
மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம்
மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம்
வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன்
வேங்கையானவர் வீரம் மறந்திடோம்
கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய
உங்களின் வீரம் என்றும் மறந்திடோம்
படை நடத்திப் பகைவரை விரட்டித்
துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம்
கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம்
மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
-
4
-
-
1 hour ago, கிருபன் said:
பாரிஸுக்கும் லொக்டவுனுக்குள் போய் வந்தமாதிரி பட்சி கீச்சிட்டது!
அத்தனை மடைச்சியா நான்??அது பழசு
2 hours ago, ரதி said:நீங்கள் வேற சுவியண்ணா அவ வேலைக்கு எல்லாம் போக தொடங்கிட்டா🙂
அது நீங்கள் என்று அன்றே கண்டுபிடிச்சிட்டன் 😀
7 hours ago, nige said:மீண்டும் கண்டதில் மகிழச்சி.. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்... Stay safe and healthy..
நன்றி
10 hours ago, suvy said:இங்கு உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி .....அதுக்காக உடனே சமையலில் இறங்க வேண்டாம்......!
இனிமேல் உந்தச் சமையல் எல்லாம் செய்யிறேல்லை எண்டு நினைச்சிருக்கு
-
என்னைத் தேடிய, தொலைபேசியில் விசாரித்த, unknown இல் அழைத்து எனக்கு விளங்காது என்று தன் பெயரைக் கூறாது வைத்த உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும்.
நன்றி உடையார். வந்திட்டன். என் வருத்தம் பற்றிய பதிவோடு வருவோமென்று இத்தனை நாட்கள் வரவில்லை.
-
1
-
1
-
-
Just now, குமாரசாமி said:
அதென்ன சும்மா குடிப்பார்.தண்ணியடி தானே பிறகென்ன...😁
தண்ணி அடித்தல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது அளவுக்கதிகமான, மூக்குமுட்ட அடிப்பது. 😃
-
13 hours ago, குமாரசாமி said:
வணக்கம் சகோதரி!
நானும் கனகாலமாய் நீங்கள் சொன்னதைத்தான் இந்த திரியிலை சொல்லிக்கொண்டு வாறன்.....ஒருத்தரும் கவனத்திலை எடுத்ததாய் தெரியேல்லை...
செய்து சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்கோ......வயித்தாலை அடிக்காட்டில் நானும்.......😎
உப்பிடிப் பயந்துகொண்டிருந்தால் சோறோடையும் கறியோடையும் கடைசிவரை இருக்கவேண்டியதுதான்
😀😀
Just now, Nathamuni said:சாப்பாடை பத்தி கதைக்கேல்ல.... ஒரு கிலோ சொல்லி இருப்பியல். அரைகிலோ வாங்கி போட்டு.... மிச்சதுக்கு போத்தல் வாங்கியிருப்பார் எண்டு சொல்ல வந்தனான்.
உந்த இறைச்சி மீன் வாங்க மனுசனை விடுறேல்லை. போக அந்தாள் சனி மாத்திரம் ஒரேயொரு கிளாஸ் சும்மா குடிப்பார்.
-
13 hours ago, Nathamuni said:
உங்களுக்கு தெரியாது.... அத்தான் பெரிய கில்லாடி.... 😎
மிச்ச அரை கிலோ றாலுக்கு, ஒரு போத்திலை மடக்கி இரகசியமாய் கொண்டாந்திருப்பர்... 😁
பாவம் என்ர மனிசன் கூடுத்தாலும் சாப்பிடத் தெரியாது. 😃
1 minute ago, Nathamuni said:அட, நான் இப்பதானே கவனிச்சன்.... நன்றி அக்கோய்.
ஒரு மூன்று நிமிடங்கள் பொரித்துச் செய்யுங்கோ நன்றாக இருக்கும்
-
18 hours ago, nige said:
பார்க்கவே அழகாய் இருக்கு
நன்றி
17 hours ago, Nathamuni said:றால் ஒரு கிலோ எண்டுறியள். அரை கிலோ மாதிரி தான் தெரியுது.
எதுக்கும் அத்தாரை கொஞ்சம் விசாரியுங்கோ. பயம் விட்டு போட்டுது போலை கிடக்குது.
அந்த மாதிரி இருக்குது. பெயரை இறால் வறுவல் சோறு என்று மாத்துங்கோ
மாத்தியாச்சு. உப்பிடியெல்லாம் நிறுத்துக் கணக்கு கேட்கப்படாது 😀
16 hours ago, ரதி said:அவ இரண்டாய் பிரித்து செய்திருப்பா🤔
சீச்சீ அது 1 கிலோதான். நம்புங்கோ 😀
-
12 hours ago, உடையார் said:
சுவைப்பிரியன் வந்து கலாய்க்க முதல்😂
1) சுமே வீட்டுக்கு இந்த சனி வரனும் அந்த பாத்திரத்தை தூக்கிட்டு வரு, இங்கு தேடிப்பார்த்தேன் அதே மாதிரி காணவில்லை
2) சுவை வந்து வேற மாதிரி போனல் ஏன் சோயா சோஸை விடனும்?
உங்கள் செய்முறையைப்பார்க்க நாவுறுகின்றது, இந்த ஞாயிறு இதுதான் செய்யனும்
இங்கிருந்து வேண்டுமானால் பாத்திரம் இலவசமாக அனுப்பிவைக்கலாம். அனால் பார்சல் செலவு உங்களோடதான்.
சோய் சோஸ் ஒரு வித்தியாசமான சுவையையும் மணத்தையும் தரும். உங்களுக்குப் பிடிக்காவிட்டால் விடலாம். 😃12 hours ago, ஈழப்பிரியன் said:எனக்கு பிடித்த உணவு.
செய்முறைக்கு நன்றி.வருகைக்கு நன்றி அண்ணா
-
நந்தனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இறால் வறுவல் - Prawn Fried Rice
-
3
-
-
On 27/8/2020 at 16:28, குமாரசாமி said:
நாலைஞ்சு திரிகளிலை தேங்காய் உடம்புக்கு நல்லது எண்டு நான் மற்ற ஆக்களோடை நிண்டு மல்லுக்கட்டேக்கை நீங்கள் வந்து எனக்கு பக்கபலமாய் நிண்டிருக்கலாமே...🙂
என்னை தனிய வைச்செல்லே மொங்கு மொங்கெண்டு மொங்கினவையள்
அடடா எனக்கு தெரியாமல் போச்சே. வேணும் ஏண்டா இன்னொரு திரி திறவுங்கோ. எல்லாரையும் உண்டு இல்லை எண்டு பார்த்திடுவம்.
On 27/8/2020 at 16:37, சுவைப்பிரியன் said:எனக்கு சன்டை என்டால் பீப் பயம்.
நம்பிட்டம்
-
23 minutes ago, குமாரசாமி said:
தேங்காய்ப்பால் கனக்க கூடாது எண்டுறாங்கள்.....நீங்கள் என்னடாவெண்டால் டெய்லி தேங்காய்ப்பால் பாவிக்கிறன் எண்டுறீங்கள்.
நான் இருப்பது ஆண்டுகளுக்கு மேலாக இதைப் பாவிக்கிறேன் குமாரசாமி. தேங்காய்ப் பாலின் கொழுப்பு உடலுக்கு நல்லது.
6 minutes ago, சுவைப்பிரியன் said:இந்தக் காலத்தில் பெரிய காப்பிரேட்ட கொம்பனிகள் தான் ஆராச்சிகளின் முடிவுகளை தீர்மானிப்பது.எதுக்கும் நாங்களும் அளவோடு இருப்பது நல்லம்.
எங்கள் ஊரில் தேங்காய்ப் பால் இல்லாத கறி உண்டா ?? உப்பிடிப் பயந்து பயந்து ஆசைப்படத்தைச் சாப்பிடாமல்ப் பிறகு ஆவியா சாப்பாட்டுக்கு அலையக் கூடாது 😂
-
7 hours ago, ஈழப்பிரியன் said:
செய்முறைக்கு நன்றி.
சுமே தேங்காய்பால் பவுடர் என்று போடுகிறீர்களே இதுவரை பார்த்ததில்லை.இது உண்மையான பால் மாதிரி இருக்குமா?
இங்கு தகரத்தில் அடைத்து வருவதையே பலரும் பாவிக்கிறார்கள்.
நாங்கள் தேங்காய் வாங்கி துருவி அடித்து தான் போடுவது.
முடிந்தால் பைக்கற்ரின் படம் ஒன்று போட்டுவிடவும்.
ஏப்ரல் 25 இல் நாதம் எழுதியதைப் பார்த்தால் காணொளியில் என்ன தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறியலாம்.கடைகளில் coconut மில்க் பவுடர் என்று விக்குதண்ணா. கிடடததடட ஒவ்வொருநாளும் பயன்படுத்துவேன். அப்பத்துக்குக்கூட இதைத்தான் நான் கரைத்து எடுப்பது.
-
1
-
-
7 hours ago, உடையார் said:
வடகறியை உல்டா செய்து ஒரு கறி செய்துவீட்டீர்கள்😀; நன்றி பகிர்வுக்கு. ஒருக்கா செய்து பார்ப்போம்
நான் இரண்டு மூன்று விதங்களில் செய்து பார்த்து வீட்டில் பெரிதாக ஓடவில்லை. இது உடனேயே முடிந்துவிட்டது. அதனாலதான் போட்டிருக்கிறன். எதையும் உல்டா செய்யவில்லை.😃
-
கடலை, துவரம் பருப்புக் கறி
-
இந்தத் தலைப்பை வச்சே பலபேர் தமிழர் தெலுங்கர் தான் எண்டு முத்திரைக் குத்தப்போறாங்களே! ஆண்டவா! 😃😎
-
1
-
-
இலகுவான காலை உணவு - Easy Breakfast
-
2
-
-
On 22/8/2020 at 23:50, குமாரசாமி said:
செய்து காட்டினதுக்கு நன்றி.
பிளேன்ரீக்கு சரிவருமோ இல்லாட்டி பியருக்கு?????இரண்டுக்கும் நல்லா ஒத்துப்போகும் 😎
On 23/8/2020 at 06:56, உடையார் said:செய்முறைக்கு நன்றி சுமே, ஒருமுறை செய்து சொதப்பிவிட்டேன்😂, பிறகு மனைவிதான் செய்வது வழக்கம். உங்கள் செய்முறையில் ஒருக்கா செய்து காட்டி அசத்தனும்
இலகுதான். அசத்துங்கோ. பிழைத்தால் அடுப்பை நிப்பாட்டிப்போட்டு zoom இலை வந்தால் சொல்லித்தருவன்.
😂 😂
On 23/8/2020 at 07:22, ஈழப்பிரியன் said:நாதம் சுமேயின் காணொளியில் ஏன் விளம்பரம் வருவதில்லை?
அவவைக் கேட்டா தெரியலை என்கிறா?
விளம்பரம் இல்லாமல் துட்டு வருமா?நாதம் இதி மட்டும் பாக்கார் 😃
பச்சைகள் தந்த ரதி, சுவி அண்ணா, சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.
-
வெங்காயப் பகோடா Onion Pakkoda
-
3
-
1
-
-
On 21/8/2020 at 17:44, Nathamuni said:
எல்லோரும் ஒரே குளிசை தான் போலை...கம்பவண்டர் அம்மா!
நானும் துவரம் பருப்பு அவித்து வைச்ச கறி கேடடன்...
இதே குளிசை தான். 😎
எங்கள் வீட்டில் துவாம்பருப்புக் கறி யாரும் உண்பதில்லை. செய்து இரண்டு வாரங்கள் ஆச்சுத்தானே. மீண்டும் செய்கிறேன்.
-
புத்தன், குமாரசாமி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
4 hours ago, குமாரசாமி said:
அவிங்க அங்கை பேஸ்புக்கிலை வலு பிசி....😎
இஞ்சை லைக்கும் போடமாட்டியள்.கருத்தும் சொல்ல மாட்டியள்.அங்கை பேஸ்புக்கிலை சும்மா ஒரு பூவை வைச்சிட்டு வணக்கம் சொன்னாலே நூறு லைக் விழும்.அதை விட எக்கச்சக்கமான கொமன்ட்டும் வரும்.இஞ்சை யாழ்களத்திலை ஒரு மரியாதைக்கு வணக்கம் சொன்னாலே உன்னை நான் கேட்டனானோ எண்டு இப்பிடி ஒரு மாதிரித்தான் பாப்பினம்.🙃
சீச்சீ இங்கேயும் பாக்கினைதான் ஆனா வீடியோவைப் பாக்கினமில்லை. நாங்கள் என்ன எழுதறம் எண்டுதான் பாக்கினை😁
-
On 20/8/2020 at 04:34, உடையார் said:
என்ன படத்தை மாற்றிவிட்டீர்கள், முதல் யாழ்பாண படம் , இப்ப லண்டன் படம்👍,
செய்முறை சுலபமாக, இருக்கு செய்து பார்க்கனும் இந்த ஞாயிறு
ஏன் இந்தப்படம் நல்லாயல்லையா????😄
On 20/8/2020 at 09:03, ரதி said:கரட்டோடு சேர்த்து லீக்ஸ்சும் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
விருப்பமானது எது இருக்கோ போடலாம்
On 20/8/2020 at 11:02, குமாரசாமி said:சோத்துக்கு மேலை ஒரு அவிச்ச கோழி முட்டையை வைச்சால் வடிவாய் இருக்கும்.
அடுத்ததடவை வச்சிட்டாப் போச்சு
23 hours ago, ஈழப்பிரியன் said:சுமே பிடிக் கொழுக்கட்டை செய்ய தெரிந்தால் ஒரு இணைப்பு போடவும்.
செய்திட்டாப் போச்சு
6 hours ago, சுவைப்பிரியன் said:சின்ன வெங்காயம் மெல்லிதாய் நறுக்கி போட்டால் இன்னும் நல்லாய் இருக்கும்.😛
தோட்டத்தில விளைந்தது பெரிசுதான்😀
நிவேதாவின் சமையல்
in நாவூற வாயூற
Posted
😀