
சாமானியன்
கருத்துக்கள உறவுகள்-
Content Count
343 -
Joined
-
Last visited
-
Days Won
1
சாமானியன் last won the day on April 23 2019
சாமானியன் had the most liked content!
Community Reputation
138 ExcellentAbout சாமானியன்
-
Rank
உறுப்பினர்
Recent Profile Visitors
1,882 profile views
-
யாழ் பல்கலை உபவேந்தர் சிறிசற்குணராஜாவுடன் வகுப்பு 9 இல் இருந்து 12 வரை ஒரே வகுப்பில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு மிகவும் விசேடமானதொரு விடயம். அவருக்கு அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயரும் வாய்ப்புகள் இருந்தும் விடுத்து நாட்டிலேயே இருந்திட தீர்மானித்த ஒருவர். உங்களுடன் சேர்ந்து யாழ் களத்திலும் அவரை வாழ்த்துவதில் பெருமையும் மகிழ்வும்… கொசுறு ஒன்று:: பாடசாலை நாட்களில் பிந்தி வந்து சரியான காரணம் இல்லாவிடில் தண்டனை உண்டு; சாதாரணமாக பிரம்படி தான். இப்படித் தான் ஒருநாள் சிறிசற்கு பிந்தி வந்து வரிசையில் விளக்கத்துக்கு காவல் நின்று ஏன் பிந்தி வந்தாய் என்று ஆசிரியர் கேட்ட நேரம் “ வராமல
-
தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.!
சாமானியன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழர்களின் மனம் இப்ப வேலை செய்யாமல் விட்டு விட்டது என்று தெரியாமல் இந்த ஆள் இடைக்கிடை ஜோக் விட்டு வெறுப்பேத்திக் கொண்டிருக்கிறார் ... -
என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன்
சாமானியன் replied to uthayakumar's topic in அரசியல் அலசல்
ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ் 70 வருடமாக …. போயும் கொண்டிருக்கு இப்பவும் ….. கூட்டம் கூடிய சிலர் முன்பே கேளிக்கை பல சொல்லி உசுப்பேற்றி கதைகள் , பதவியைப் பெறுவார் -பின் பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்; சாய்வார் மண்ணில் பின்னர்.... புதுக் கதை ஒன்று பேசுவார் இம்முறை; மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு; இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்; சேருவோம் அவர்களுடன் - ஆனால் சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று தந்திரம் பேசுவார்- பின்னே -
அதென்ன அப்பிடி கேட்டிட்டீங்கள் , தேம்ஸ் நதிக்கரையோரம் இருந்து செய்யக் கூடியது மாதிரி ஏதாவது செய்யலாம் என்பது தான் யோசனை ...வேறென்ன செய்யக் கிடக்கு
-
புதிதாக இடப்பட்ட மலக்கும்பம் நன்றாகவே மணம் வீசும் , விஷயம் அறிந்தவன் இசுலாமியரை கிட்ட கூட்டி வருவான் இசுலாமியனும் மணம் தாங்காமல் காத தூரம் தள்ளி நிப்பான் . மலம் காயும் , மணம் போகும் இசுலாமியன் மீண்டும் வந்து கும்பத்தை அள்ளி வீட்டு தோட்டத்திற்கு உரமாக்குவான் . அவர்களுக்கு வெற்றி வெற்றி நிலவரம் -- தமிழனின் கோவணம் மேலும் செக்சியாக மாறும் ….
-
போகும் போகும் , தொல்பொருள் கந்தாயம் வந்து எல்லைகளை உங்கட நடுவீட்டுக்குள்ளால போடும் வரை , பின்னர் அம்மான் அமைதிப் படுத்தப் படுவார் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் ஒரு இரட்சகர் அம்மானின் வந்து சேருவார் இனப்பிரச்சனைக்கு இலகுவான தீர்வு இதை விட வேறென்ன …..
-
கொரோனா , கொரோனா எண்டு பொத்திக் கொண்டிருந்து விட்டு எழும்பி வந்து பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரன் எல்லையைக் கொஞ்சம் தள்ளி அடைச்சிருப்பான். அதை தவிர்க்க முயல்பவர்களின் முயற்சியே தவிர கொள்ளிக்கட்டை மாதிரி தெரியவில்லை . எதை செய்தாலும் ,ஏதாவது இசகுபிசகாக சொல்லுவதே வாடிக்கையாக போய் விட்டது . பின் நிலைமை கை மீறியவுடனும் “ஆத்தர பீத்தர” என்று ‘மல்லாத்தும்’ போது கத்த வேண்டியது….
-
புலம் பெயர் வாழ்வு தமிழரின் குடும்ப நலன்களில் எத்தகைய தாக்கத்தை கொண்டு வருகிறது என்பது தொடர்பாக உவாவுக்கும் உவாவின் தந்தையாருக்கும் பொது வெளியில் இடம்பெற்ற தொடர்பாடல்களை மன நல ரீதியில் அணுக முயற்சித்த எனது பதிவுகளை , உவவைப் பற்றி இங்கே யாழில் கதைக்க முடியாது என்று நிர்வாகம் தூக்கி விட்டது . இப்ப ரூல்ஸ் மாத்தி விட்டினமோ தெரியவில்லை , பதிவு போடிறவை எதுக்கும் கொஞ்சம் அவதானமாக இருங்கோ ..
-
மன்னிக்க வேண்டும் Justin , உங்களின் கருத்துடன் ஓத்த்துப் போக முடியவில்லை . ராஜரத்தினம் இருந்தார் , தனியே கொடுத்தார் , சேர்ந்ததா இல்லையா என்ற கேள்விக்கே அங்கே இடமில்லை , இந்த தொகை ( மிக சிறியது அல்ல ) , பல பேர் சேர்ந்து கொடுத்திருந்திருக்க தான் முடியும் . அவர்கள் எல்லோருக்கும் பணம் சேர்ந்ததா இல்லையா என்பது பற்றி எந்த கவலையும் இல்லை என்று நீங்கள் கூற வரவில்லை என்றே நம்புகின்றேன் . 2009 வைகாசி மாதமும் இவ்வாறே பெருமெடுப்பில் நடந்ததும் , அதன் பின் என்ன நடந்தது / நடக்காமல் விட்டது என்பதும் ???? பாதிக்கப் பட்ட ஒருவன் என்ற முறையில் கேள்வி எழுப்பும் தார்மீக உரிமைகளுமா இல்லாமல் போயிற்று இந்த களவாணிக் க
-
முன்பு தவிபு களுடன் அரசு பேச்ச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரம். திருகோணமலையில் அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன் . தவிபு உறுப்பினர் ஒருவர், எதோ இயக்க அதிர்ஷ்ட லாப சீட்டு இழுப்பு என்று சொல்லி , இயக்க இலச்சினைகளுடன் கூடிய கட்டு ஒன்றை கொடுத்து எல்லோருக்கும் கொடுத்து விடுமாறு கேட்டிருந்தார் . அலுவலக சிற்றூழியரிடம் கொடுத்து ( ம்ம் … இப்ப இருக்கும்இந்த ஊரில் எங்கே அந்த வசதிகள் , மனம் ஏங்குதே ...) விருப்பமானவர்களுக்கு குடுத்து பணத்தை சேர்த்து தருமாறு சொல்லியிருந்தேன் . அதற்கு இரண்டு நாட்களின் பின் பேச்சவார்த்தை முறிவடைந்து , தவிபு திருகோணமலையை விட்டு வெளியேற