Jump to content

kavimahan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8
  • Joined

  • Last visited

Everything posted by kavimahan

  1. சாரும்மா .... 

    என் அத்தை மக…. சினிமா பாடல் வரிகளை விசில் அடித்துக் கொண்டு சிவா  வீட்டுக்கு கீழ் உள்ள நிலவறையில் காரை நிறுத்தி விட்டு மாடிப்படியேறி ஓடுகிறான். அன்று வெள்ளிக்கிழமை வார இறுதிநாள். திருமணமாகி இரு வாரங்களே கடந்த புது துணைவி. அவளுடனான புதுவாழ்க்கைக்கு இடையே இருவரது பணிகளின் குறுக்கீடு. இருந்தாலும் அவன் சந்தோசமாகவே இருந்தான் தான் விரும்பியவளை கரம்பிடித்த மகிழ்வை அவனின் துள்ளல் நடை பறைசாற்றியது.  பணியிடத்தின் பணிச்சுமைகளை இறக்கி விட்டு புத்துயிர் பெற்றவனாய் இன்ப சொரூபமான அவளை நோக்கி செல்கிறான்.

    தொடர்ந்து  வாசிக்க %E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%

  2. ஆறடிக்கிடங்குக்குள்  இருந்து  ஒரு குரல் 

    என் குரல் ஓய்ந்து போனதா?
    ஓய வைக்கப்பட்டதா?
    முடக்கப் பட்டு மண்ணுக்குள்
    மூடப்பட்டதா?
    புயல் புகுந்து சுழன்ற மண்ணின்
    பூ என்றுதானே சொன்னார்கள்
    இன்று புயலடித்து தின்ற
    வாடிய மலரிதழாய்
    கூடு விட்டு வெளியில் வர
    முடியாது செத்து கிடக்கிறது
    காரணம் தெரியவில்லை
    அருகில் நின்றவரை கேட்கிறேன்
    திரும்பி கூட பார்க்காது போகிறான்
    நான் பார்ப்போரை கேட்டு கேட்டு
    களைத்து என் தங்ககம் செல்கிறேன்.
    தேடி தேடி செத்துப் போன மனம்
    தோற்றுப் போய் கிடக்கிறது.

    தொடர்ந்து  வாசிக்க ?%20%E0%AE%93%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.