Jump to content

சிக்கன் 65 (Chicken 65)


Recommended Posts

சிக்கன் 65 (Chicken 65)

தேவையான சாமான்கள்:

கோழி-400கிராம், இஞ்சி-1 துண்டு, மிளகாய்த்தூள்-2தேக்கரண்டி, வினிகர்-1 மேசைக்கரண்டி, உள்ளி-10 பல், எண்ணை-1 கோப்பை, உப்பு-தேவையான அளவு

செய்யும் முறை:

1. கோழியைத் தோலை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி கழுவிக்கொள்ளவும்.

2. இஞ்சி, உள்ளி அரைத்து உப்பு சேர்த்து வினிகருடன் கலக்கி, மிளகாய்த்தூளைச் சேர்த்து கோழித்துண்டுகளில் தடவி முன்று மணி நேரம் உற வைக்கவும்.

3. பிறகு கோழித் துண்டுகளை அரை அவியலாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.

4. பாத்திரத்தில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கோழித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

இப்போது சிக்கன் 65 ரெடியாக உள்ளது.

(இப்போது தான் பறவைக் காய்ச்சல் நோய் வந்துள்ளது)

கவனம் சரியா? :arrow: :lol: :P

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றிகள். ஆமா அது என்ன 65?

65வது செய்முறை சீக்கின் கறி எப்படி செய்வது என்று.

செய்முறைக்கு நன்றி தாரணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீக்கின் 65 இல்லை சிக்கின் 65 (ரமா மன்னிக்கவும்) செய்முறைகளுக்கு நன்றிகள் பல.

அதுசரி, பறவைக்காய்ச்சல் வந்தது யாருக்கு?

இந்தச் சிக்கினுக்கா? ம்!... நான் மாமிசம் உண்ணமால் விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன!

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றிகள். ஆமா அது என்ன 65?

முட்டையிலிருந்து குஞ்சு வெளிவந்து 65ம் நாள் அதனைக் கொன்று சமைப்பது சிக்கன் 65 :roll: :roll:

Link to comment
Share on other sites

முட்டையிலிருந்து குஞ்சு வெளிவந்து 65ம் நாள் அதனைக் கொன்று சமைப்பது சிக்கன் 65 :roll: :roll:

ஆஹா இப்பத்தான் கேள்விப் படுறன் உங்கள் தகவலுக்கும் நன்றி, :P

செய்முறைக்கு நன்றி தாரணி.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தாரணி செய்முறைக்கு.

Link to comment
Share on other sites

நன்றி தாரணி செய்முறைக்கு.

ஆமா..இப்படி நன்றி சொல்லியே காலத்த கொண்டு போங்க...அப்பிடியே சென்ஞ்சு பாத்து எங்களுக்கும தந்தால் என்னவாம்? :evil: :evil: :evil:

சிக்கன் 65 என்ட உடன நான் நினைச்சன் 65 கோழி வேணும் என்டு :oops: :oops: பக்கத்து வீட்ல ஒன்லி 50 தானே நிக்குது அதான் பயந்திட்டன்... :twisted: :twisted:

Link to comment
Share on other sites

ஆமா..இப்படி நன்றி சொல்லியே காலத்த கொண்டு போங்க...அப்பிடியே சென்ஞ்சு பாத்து எங்களுக்கும தந்தால் என்னவாம்? :evil: :evil: :evil:

சிக்கன் 65 என்ட உடன நான் நினைச்சன் 65 கோழி வேணும் என்டு :oops: :oops: பக்கத்து வீட்ல ஒன்லி 50 தானே நிக்குது அதான் பயந்திட்டன்... :twisted: :twisted:

ஆகா சுண்டல் அறிவுக் கொளுந்து எண்டா நீங்க தான் :oops: :oops:

அது சரி அப்ப சி*5 எண்டா :evil: :roll:

நீங்க செய்து தராமல் கதையை பாருங்களன் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா..இப்படி நன்றி சொல்லியே காலத்த கொண்டு போங்க...அப்பிடியே சென்ஞ்சு பாத்து எங்களுக்கும தந்தால் என்னவாம்? :evil: :evil: :evil:

சிக்கன் 65 என்ட உடன நான் நினைச்சன் 65 கோழி வேணும் என்டு :oops: :oops: பக்கத்து வீட்ல ஒன்லி 50 தானே நிக்குது அதான் பயந்திட்டன்... :twisted: :twisted:

ஏன் நீங்களும் இங்க சமையல் பகுதிக்க தானே சுத்தி கொண்டு நிக்கிறீங்க? நீங்க எங்களுக்கு செய்து தந்தால் என்னவாம்?? :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அஸ்க்கு புஸ்க்கு...நான் எதுக்கு இங் நிக்கிறன் என்டா ஒழுங்கா நீங்க சமைக்கிறிங்கலானு பாக்க....

Link to comment
Share on other sites

நன்றி தாரணி..இன்னொரு ருசியான சிக்கின் கறிக்கு. இந்த பறவைக்காய்ச்சல் எல்லாம் போகட்டும்..செய்து பார்க்குறன்.. :P

முட்டையிலிருந்து குஞ்சு வெளிவந்து 65ம் நாள் அதனைக் கொன்று சமைப்பது சிக்கன் 65 :roll: :roll:

ஆமா..பெரீய கண்டு பிடிப்பு :evil: :evil:

66ம் நாள் என்ன குஞ்சு செத்திடுமா? :evil:

Link to comment
Share on other sites

ஏன் நீங்களும் இங்க சமையல் பகுதிக்க தானே சுத்தி கொண்டு நிக்கிறீங்க? நீங்க எங்களுக்கு செய்து தந்தால் என்னவாம்??

அடடா..இதுக்கும் சண்டையா? ஏன் ஜெனனி..நீங்களே செய்து குடுத்தால்..தப்பிக்கலாம் தானே..பறவைகாய்ச்சலில இருந்து :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தாரணி..இன்னொரு ருசியான சிக்கின் கறிக்கு. இந்த பறவைக்காய்ச்சல் எல்லாம் போகட்டும்..செய்து பார்க்குறன்.. :P

ஆமா..பெரீய கண்டு பிடிப்பு :evil: :evil:

66ம் நாள் என்ன குஞ்சு செத்திடுமா? :evil:

சிக்கின் 66 ஆகிடுமே :wink: :)

Link to comment
Share on other sites

தாரணி அக்கா நீங்கள் எழுதிய மாதிரி செய்தால் சரி தானே அக்கா இன்று இரவுக்கு செய்து பார்கிறேன்..... உங்கள நம்பி செய்றேன்...என்ன சிக்கன் 65 மறி வருதோ அல்லது பறவை காச்சல் வருதோ இல்லாட்டி இன்னைக்கு நான் பட்டினியோ........

நன்றி அக்கா உங்களாள இன்னைக்கு நானே செய்து சிக்கன் 65 சாப்பிட போறேன்........சாப்பிடலாம் தானே

Link to comment
Share on other sites

சாப்பிடுங்கள் மன்மதன்

நல்லா இருந்தால் என்னையும் நினைத்து சாப்பிடுங்கள் சரியா?

Link to comment
Share on other sites

தாரணி அக்கா சும்மா பரவாய் இல்லை ஆனால் உங்கள நினைத்ததும் சாப்பிட மனசே வராதாம் உங்கள விட்டு சாப்பிட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநேரம் பார்த்து இதைச் சொல்கிறிங்களே?வாய் ஊறுது ஆனால்

இந்த ப.காச்சலை நினைத்தால் தான் பயமா இருக்கு.

நன்றி தகவலுக்கு.

Link to comment
Share on other sites

  • 1 month later...

செய்முறைக்கு நன்றிகள். ஆமா அது என்ன 65?

64 க்கு அடுத்தது

:evil: :evil: :evil: :evil: :evil:

(கேட்டா றோயல் குடும்பம் எண்டங்கோ :twisted: )

Link to comment
Share on other sites

64 க்கு அடுத்தது

:evil: :evil: :evil: :evil: :evil:

(கேட்டா றோயல் குடும்பம் எண்டங்கோ :twisted: )

ரசிகை அக்கா பங்குனி 12 இல் கேட்ட கேள்விக்கு இன்றுதானாம் சின்னப்புக்கு தெரியுமா 65 என்பது 64 க்கு அடுத்தது என்பது. :twisted: :P

Link to comment
Share on other sites

ரசிகை அக்கா பங்குனி 12 இல் கேட்ட கேள்விக்கு இன்றுதானாம் சின்னப்புக்கு தெரியுமா 65 என்பது 64 க்கு அடுத்தது என்பது. :twisted: :P

ஓய் நிலா ளொள்ளா போட்டது உடனே முறியுமா

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

ஓய் நிலா ளொள்ளா போட்டது உடனே முறியுமா

:twisted: :twisted: :twisted:

அடடடடா அப்போ பங்குன் 12 இல் போட்டது இப்பதான் முறிந்ததா? :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2தேக்கரண்டிஇ வினிகர்-1 மேசைக்கரண்டிஇ

இதில இருக்கிற கரண்டியள் எல்லாம் என்ன அளவு? போட்டோ போட்டால் பாக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.