Jump to content

துல்லியமாக கணிப்பீடு செய்பவர்கள் ஆண்களா பெண்களா (படித்து சுவைத்தது சிரிக்க மட்டும் )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து ,

இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்

கிடைக்கவில்லை.

-

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,

‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,

ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)

போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க

சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.

-

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை

கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

-

எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே

கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி

விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்

மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய்

தின்னுட்டு , பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்

போறீங்க!

-

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே

வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ்

விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு

வர்றீங்க!

-

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி

ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு, எருமை மாடு

மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

-

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!

இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க

குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே

ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்

சொல்லி முடித்தாள் மனைவி.

-

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு

வச்சாளாம் மனைவி..!

-

=====================================================

நன்றி: கே.பாக்யராஜ் (பாக்யா வார இதழ்)

Link to comment
Share on other sites

தனக்கு ஆறறிவு எனக்கூறும் மனிதன் ஐந்தறிவை விட கீழே தனது வாழ்நாளில் கணிசமான, முக்கியம் வாய்ந்த நேரத்தை கழிக்கின்றான்.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நிலாமதியக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனைவியாகிய பெண் மிருகங்களை கவனிச்ச அளவிற்கு கணவனை கவனிச்சிருந்தா.. ஏன் இந்த நிலமை வரப் போகுது. :lol:

அதுசரி பெண்களுக்கு ஏன் ICT skill குறைவு..! இந்தப் பதிவில எத்தினை.. codes.. அவற்றின் பாவனையே இல்லாம.. சும்மா...??!

அதுமட்டுமல்ல.. இன்று.. யாழ் வேம்படி மகளிர் கல்லூரி.. யாழ் இந்து மகளிர் கல்லூரி இணையத்தளங்களுக்குப் போனன்.. பரீட்சை முடிவுகள் பார்ப்பமென்று.. ஏன் தான் அதை வைச்சிருக்காங்களோ புரியவே இல்ல.....???! பெரிசா ஆளுக்கொரு ICT ஆய்வுகூடம் வைச்சிருக்காங்க..! :icon_idea:

http://www.vembadi.sch.lk/ (இவைக்கு ஆங்கிலம் மட்டும் தான் வரும்.) :lol:

http://www.jhlc.lk/ (இவை இன்னும் நித்திரையால எழும்பல்ல..!) :D

ஆனால் இந்துக் கல்லூரி.. ஆங்கிலம்.. தமிழ் என்று பின்னுறாங்க. அதோட செய்திகள் எல்லாம் உடன உடன வருகுது..! அவங்களும் படிக்கிற பசங்க தானே..!

http://www.jhc.lk/online/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிர்வுக்கு நன்றி நிலாக்கா.

Link to comment
Share on other sites

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்....

முதல் ஆரியக் குழந்தையை இப்படித்தான் நமது திராவிட குழந்தைகள் வியந்து பார்த்திருப்பார்கள்.

558534_260192610736340_100002368083689_605086_2039182655_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வெளிநாடு வந்து ஒரு நாட்டில் என்றுமே என்றுமே கறுப்பரையோஇ எங்களைப்போல் பிறவுன் நிறத்தையோ காணாத தேசம். வீதியில் நடந்து சென்றபோது என்னையும் என் நண்பரையும் அங்குள்ள மக்கள் ஒரு ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள். சிலர் வெருண்டு ஓடினார்கள். நாங்கள் போகும் வழி பற்றி வினவ அணுகியபோது இரண்டடி எட்டி நடந்தார் ஒருவர். நாங்களும் இரண்டடி எட்டி வைத்தபோது அவர் ஓட்டம் பிடித்தார். நாங்கள் போய் மறையும் வரை ஒழித்து நின்று பார்த்தவர்களும் உளர்,

எனவே யாழ் அன்பு இதை பரிகசித்து எழுதக்கூடாது. வித்தியாசமாக ஒரு பொருளைக்கண்டால் எல்லோரும் வியப்பது சாதாரணம். ஆனால் அவர்கள் ஓடவில்லை. கூடிநின்று வேடிக்கை பார்க்கின்றார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது. இதுவும் 1983களில் தான்

Link to comment
Share on other sites

அருமையான பதிவு!! காலம் மாறவில்லை மனிதன் தான் மாறிவிட்டான்..

நன்றி நிலாமதி அக்கா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.