Jump to content

இது சரியா ? தவறா?


Recommended Posts

ஒரு பதிவுக்கு பச்சை அல்லது சிகப்பு புள்ளி குத்துவோரை அடையாளம் காணக் கூடியதாக இருக்கு ஆனால் அதை எல்லோரும் பார்க்கும் படி இருக்கே? அது சரியா ? அல்லது தவறா?

நான் சொல்ல வாறது எனது கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நான் மட்டும் பார்க்கும்படி செய்வது நல்லதா? அது சாத்தியமானதா?

இது வெறும் கேள்விதான் .

ஆனால் யாரால் புள்ளிகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கும் இந்த முறையானது நல்லது என நினைக்கின்றேன்.

நன்றி.....

Link to comment
Share on other sites

யாரால் வழங்கப்படுகின்றது என பார்க்கும் முறை இருக்கும்வரை அது சரியானதே

Link to comment
Share on other sites

திரைக்குப் பின்னால் மறைந்துகொண்டு குத்துவதைவிட இது நல்லது..! :rolleyes:

Link to comment
Share on other sites

யாரால் வழங்கப்படுகின்றது என பார்க்கும் முறை இருக்கும்வரை அது சரியானதே

உங்கள் கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நானும் பார்க்க கூடியதாக இருக்கு. அது பக்கத்து வீட்டில் எட்டிப்பார்பது போல் இருக்கு............

திரைக்குப் பின்னால் மறைந்துகொண்டு குத்துவதைவிட இது நல்லது..! :rolleyes:

ஆமா ஆனால் உங்களுக்கு வழங்கப்படும் புள்ளிகள் யாரால் என்று எல்லோரும் பார்கலாம் அது தான் கொஞ்சம் சங்கடம்.

உங்கள் கருத்துக்கு நீங்கள் மட்டும் பார்க்கலாம் என்றால் வேற ஆனால் சரி வந்த வரைக்கும் லாபம் என்பது போல் இது இருப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நானும் பார்க்க கூடியதாக இருக்கு. அது பக்கத்து வீட்டில் எட்டிப்பார்பது போல் இருக்கு............

அப்படியானால் பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்கும் முறையே தேவையில்லை

Link to comment
Share on other sites

அப்படியானால் பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்கும் முறையே தேவையில்லை

திரும்பவும் 1, 2 இல் இருந்தா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D

சந்தோஷமாக இருக்கு, நிழலி & இணையவனுக்கும் பச்சை சிவப்பு இனி குத்தலாம், அமலா பாலின் படத்தை பார்த்தவுடன் நிழலி திறந்துவிட்டுவிட்டார் போல, யாரும் பச்சை சிவப்பு குத்தலாம் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புள்ளிகளை யார் குத்துகிறார்கள் என்று, வெளியே தெரிவது தவறு.

அதனால்... சிலருக்கு, மனஸ்தாபம் ஏற்படவே வழி கோலும்.

இதனால்.... ஏற்படும் சண்டை, சச்சரவை விலக்குப் பிடிக்க.... நிர்வாகத்துக்கு நேரம் இருக்கின்றதா?

மீண்டும் குழு சேர்ந்து, கும்மியடிக்க... யாழ் அனுமதிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு எத்தனை பச்சை,சிகப்பு குத்தலாம்?...முதலில் தப்பாக குத்தினால் பிறகு மாறி குத்த முடியுமா?...பூச்சியத்தை தட்டி பார்க்காமல் நேர‌டியாக எத்தனை பச்சை,சிகப்பு என காட்டலாம் தானே?...இது பற்றிய விரிவான விளக்கத்தை நிர்வாகம் அறிவிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு எத்தனை பச்சை,சிகப்பு குத்தலாம்?...முதலில் தப்பாக குத்தினால் பிறகு மாறி குத்த முடியுமா?...பூச்சியத்தை தட்டி பார்க்காமல் நேர‌டியாக எத்தனை பச்சை,சிகப்பு என காட்டலாம் தானே?...இது பற்றிய விரிவான விளக்கத்தை நிர்வாகம் அறிவிக்க வேண்டும்

உங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை சந்தேகங்கள் வரும் ரதி அக்கா..? :blink::lol:

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை சந்தேகங்கள் வரும் ரதி அக்கா..? :blink::lol:

ரதியின் கருத்துச் சுதந்திரத்தை நீங்கள் எப்படிக் கேள்வி கேட்கலாம் சுபேஸ் ? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி மலிவு விற்ப்பனை.2 பச்சை வாங்கினால் ஒரு சிவப்பு இலவசம் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு பச்சை குத்தினான்,நான் ஒரு சிவப்பு குத்தினான் என்று சொல்வதை விட அவர்களாகவே பார்த்து தெரிந்து கொள்வது நல்லது தானே? ஆனால் 0இல் அழுத்தி பார்ப்பதை விட எத்தனை பச்சை,எத்தனை சிவப்பு என்று முன்னர் போல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

அதிரடி மலிவு விற்ப்பனை.2 பச்சை வாங்கினால் ஒரு சிவப்பு இலவசம் :lol: :lol:

இதென்ன புது வியாபாரம் ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நானும் பார்க்க கூடியதாக இருக்கு. அது பக்கத்து வீட்டில் எட்டிப்பார்பது போல் இருக்கு............

எப்பல இருந்து நாங்கள் திருந்தினோம்????? :lol::icon_mrgreen:

பக்கத்து வீட்டிலை என்ன நடக்குது என்று எட்டிப்பார்க்கிறது தானே நமக்கு பிடிச்ச விசயம் ^_^:rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி மலிவு விற்ப்பனை.2 பச்சை வாங்கினால் ஒரு சிவப்பு இலவசம் :lol: :lol:

சகீவன்!மன்னிக்கோணும்....நீங்கள் கடைபூட்டின கையோடை இஞ்சைவந்து எழுதியிருக்கிறியள் எண்டது நல்லவடிவாய்த்தெரியுது...........இரண்டு தூள்ப்போத்த்தில் வாங்கினால் ஒரு தூள்ப்போத்தில் இலவசம் எண்டதை இஞ்சை மாத்தி எழுதிட்டியள். :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.