Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

:D :D :D
Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

பாகம் 29: மூலையில் முடக்கப்பட்ட புலி

கூட்டம் ஆரம்பமானது. நல்ல நட்புணர்வுடன் ஆரம்பித்த கூட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெம்மை பரவ ஆரம்பித்தது. உப தலைவர் இயந்திரவியல் தொழில்நுட்ப டிப்ளோமா படித்தவர் (Mechanical Technologist). அவர் எனக்கு கட்டடவியலில் பாடம் எடுக்க ஆரம்பித்தார்.. :D என்னுடைய வடிவமைப்பு சந்தேகத்திற்கு இடமானது என்றார். விழுந்துவிடும்போல் இருக்கிறது என்றார். எளிதில் கட்டமுடியாது என்றார். unsure.gif

எனது குணாதிசயங்களில் ஒன்று.. எனக்கு எடுத்தவுடன் கோபம் வராது.. :D அடுத்த நாள் யோசித்துப் பார்த்த பிறகுதான் கோபம் தலைக்கேறும்.. இதை நீங்கள் ரியூப் லைற் என்றும் அழைப்பீர்கள்.. :lol:

நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.. பிறகு ஒவ்வொரு முடிவும் ஏன் எடுக்கப்பட்டது; கட்டுமான இடத்தில் உள்ள பிரச்சினைகள் எவை என்பதை ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டு வந்தேன். unsure.gif

கூட்டம் முடிவுக்கு வந்தது. சிக்கலான ஒரு வேலைத்திட்டத்தில் நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறீர்கள் என்று இறுதியில் பாராட்டிவிட்டுப் போய்விட்டார் உப தலைவர். சில சக ஊழியர்கள் என் பொறுமையைப் பாராட்டினார்கள்.. :D

அன்று இரவு யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த நாள் கடுப்பாகிவிட்டேன்.. :D போட்டுக் குடுத்து இந்தக் கூட்டத்திற்கு காரணமாக இருந்த நாதாரி புதிதாக வந்த வரையும் ஆள். இவரை ஓரங்கட்டுவதே இனி என் கடன்.. :wub:

கட்டுமானம் தொடங்கிவிட்டது. நான் அடிக்கடி வேலைத்தளத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டுத் திரும்புவேன். இவர்கள் கட்ட முடியாது என்று சொன்ன பகுதியைக் கட்டுவதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகின.. unsure.gif

ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் திட்டமிட்டு வேலையை ஆரம்பித்தார்கள். திங்கள்கிழமை வேலையை முடித்துவிட்டார்கள்.. அடுத்தடுத்த மாதங்களில் ஏனைய வேலைகளும் பூர்த்தியாகி கட்டடத்தை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். வழக்கமாக இவ்வகையான கட்டடங்களில் ஏற்படும் சிறு அசைவுகூட இல்லை. எல்லாம் சுபம். :D

அலுவலகத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் பம்மிக்கொண்டு திரிய ஆரம்பித்தார்கள். :D சிலர் அந்த வெற்றிக்குத் தாமே காரணம் என்பது மாதிரி சொல்லிக்கொண்டார்கள். பலர் கொடுப்புக்குள் சிரித்தார்கள். :D

மேலாளர்களுக்கு எனது வருகையை அப்போது உறுதியாகச் சொல்லிவிட்டிருந்தேன்..unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலுவலகத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் பம்மிக்கொண்டு திரிய ஆரம்பித்தார்கள். :D சிலர் அந்த வெற்றிக்குத் தாமே காரணம் என்பது மாதிரி சொல்லிக்கொண்டார்கள். பலர் கொடுப்புக்குள் சிரித்தார்கள். :D

சரியான தருணத்தில் வந்துள்ள இசையின் பதிவு.. :) கடந்த சில நாட்களாக (சனி, ஞாயிறு உட்பட) பலரை அசைத்து ஏற்கமுடியாது என்று கைவிடப்பட்ட விடயம் ஒன்றை திரும்பவும் ஏற்கச் செய்துவிட, அதற்குத் தாமே காரணம் என்று ஒரு சிலர் எதிர்பார்த்தமாதிரி சொல்லித் திரிகின்றனர். என்றாலும் எனது மேலாளரும், அவரது மேலாளரும் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் சில்லறைகளைக் கண்டுகொள்ளவில்லை! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்புலி முடங்காது என அவர்களுக்குப் புரியவில்லை.

அதைப் புரிய வைக்க நீங்கள் மிகவும் கடினப்பட்டிருக்கின்றீர்கள் :D

Link to comment
Share on other sites

சரியான தருணத்தில் வந்துள்ள இசையின் பதிவு.. :) கடந்த சில நாட்களாக (சனி, ஞாயிறு உட்பட) பலரை அசைத்து ஏற்கமுடியாது என்று கைவிடப்பட்ட விடயம் ஒன்றை திரும்பவும் ஏற்கச் செய்துவிட, அதற்குத் தாமே காரணம் என்று ஒரு சிலர் எதிர்பார்த்தமாதிரி சொல்லித் திரிகின்றனர். என்றாலும் எனது மேலாளரும், அவரது மேலாளரும் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் சில்லறைகளைக் கண்டுகொள்ளவில்லை! :icon_mrgreen:

உங்கள் நிறுவனமும் பெருசுபோலை.. :rolleyes: கருத்துக்கு நன்றிகள் கிருபன்.. :D

இந்தப்புலி முடங்காது என அவர்களுக்குப் புரியவில்லை.

அதைப் புரிய வைக்க நீங்கள் மிகவும் கடினப்பட்டிருக்கின்றீர்கள் :D

சும்மா இருந்தால் பழம் கிடைக்குமா வாத்தியார்?? :D ஏதையாவது உருட்டிப் பிரட்டினால்தான் உய்யமுடியும்.. :lol:

Link to comment
Share on other sites

ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் திட்டமிட்டு வேலையை ஆரம்பித்தார்கள். திங்கள்கிழமை வேலையை முடித்துவிட்டார்கள்.. அடுத்தடுத்த மாதங்களில் ஏனைய வேலைகளும் பூர்த்தியாகி கட்டடத்தை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். வழக்கமாக இவ்வகையான கட்டடங்களில் ஏற்படும் சிறு அசைவுகூட இல்லை. எல்லாம் சுபம். :D
இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது ?

கட்டுமானம் தொடங்கிவிட்டது. நான் அடிக்கடி வேலைத்தளத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டுத் திரும்புவேன். இவர்கள் கட்ட முடியாது என்று சொன்ன பகுதியைக் கட்டுவதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகின.. unsure.gif
இந்த பிரயாணத்திற்கு யார் பணம் செலுத்துவது?
Link to comment
Share on other sites

இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது ?

நிலக்கீழ் சுரங்கங்களில் இருந்து பாறைகளை எடுத்து இந்தக் கட்டடங்களில் உள்ள புனல்களில் (Chutes) கொட்டுவார்கள்.. அப்போது இரும்புக் கட்டடங்கள் நடுங்குவது வழமை.. :D

இந்த பிரயாணத்திற்கு யார் பணம் செலுத்துவது?

கனிமவளத்தை எடுக்கப்போகும் முதலாளிகள் சாப்பாடு, வாகனம், நேரம், வேண்டுமானால் தங்குமிட வாடகை, தண்ணி எல்லாவற்றுக்கும் காசு கொடுப்பார்கள்.. :D

Link to comment
Share on other sites

நிலக்கீழ் சுரங்கங்களில் இருந்து பாறைகளை எடுத்து இந்தக் கட்டடங்களில் உள்ள புனல்களில் (Chutes) கொட்டுவார்கள்.. அப்போது இரும்புக் கட்டடங்கள் நடுங்குவது வழமை.. :D

அடுக்குமாடி தொடர்களில் வசிப்போர் குப்பை கொட்டுவதும் இந்த புனல்கள் ஊடாகவே. அதுவும் கீழே போய் விழும்பொழுது 'டும்' என பெரிய சத்தம் கேட்கும் :D

அண்மையில் ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டபொழுது அந்த புனலின் கதவு இறுகபூட்டப்படாமல் இருந்த காரணத்தால் ஒக்சிசன் வாயு வந்து தீயை பெரிதாக்கிவிட்டது எனக்கூறினார்கள் :(

Link to comment
Share on other sites

சில பொறியியலாளர்கள் இலங்கையில் CIMA வும் படிக்கிறவர்கள் அது எந்த வகையில் பொறியியலாளர் களுக்கு உதவும்

Link to comment
Share on other sites

சில பொறியியலாளர்கள் இலங்கையில் CIMA வும் படிக்கிறவர்கள் அது எந்த வகையில் பொறியியலாளர் களுக்கு உதவும்

எனக்குத் தெரிந்து ஜேவிபி பிரச்சினையால் இரண்டு வருடங்கள் பல்கலைக்கழகப் படிப்பு தடைப்பட்டபோது CIMA படித்தார்கள்.. :D இப்ப அது ஒரு வழமையாகப் போய்விட்டது போலை.. :rolleyes:

நன்மை என்று பார்த்தால், கனடா போன்ற நாடுகளுக்கு பொறியியலாளராக வந்து வேலை கிடைக்காவிட்டால் கணக்காளர் ஆகிடலாம்..! :lol:

Link to comment
Share on other sites

பாகம் 30: கடின உழைப்பு; கைமேல் பலன்

அதே வேலைத்திட்டத்தில் கொங்கிரீட் வடிவமைப்பு. ஒன்ராரியோவில் உயரமான கனிமவளம் சம்பந்தமான கட்டடமாக வரும். unsure.gif

இது ஆரம்பித்த கட்டத்தில் வேலைத்திட்டம் நகரவே இல்லை.. ஒரு ஆறு மாதங்கள் ஒரே இடத்தில் நின்று சுற்றிக்கொண்டிருந்தார்கள். என்னால் ஒன்றும் செய்யமுடியாத நிலை. ஏனென்றால் வரைபவர்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை.. unsure.gif

இந்தச் சமயத்தில் ஒரு அரசியல் வேலை செய்தேன். பில் எதற்கெடுத்தாலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒரே பந்தா விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு கொங்கிரீட் வடிவமைப்பு ஒன்றும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். :rolleyes:

அவரிடம் ஒரு நாள் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.. :D ஆள் மேலும் கீழும் பார்த்தார். உங்களால்தான் இது முடியும் என்று பெரிய ஒரு ஐஸாக வைத்து விட்டு வந்துவிட்டேன்.. :D

ஒரு மேலாளர் என்னிடம் வந்தார்..

"இது ஒரு பெருமைக்குரிய வேலைத்திட்டம் அல்லவா? ஏன் அவரிடம் கொடுத்துவிட்டீர்கள்?" :huh:

"இதைச் செய்தால் அது எனக்கு 33 ஆவது கட்டடம். அதனால் எனக்கென்ன பெருமை?" unsure.gif

மேலாளர் போய்விட்டார். :wub:

ஒரு மாதம் கழிந்தது. பில் அதை திறந்தும் பார்க்கவில்லை. unsure.gif சென்று என்ன மாதிரி என்று கேட்டேன்.. தனக்கு நேரமில்லை என்று கையை விரித்துவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று, சரி நானே செய்கிறேன் என்று சொல்லி எடுத்து வந்துவிட்டேன். :D

நான் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேன் என்பதாக இருக்க வேண்டும் என்பதே என் திட்டம். பின்னாளில் பிரச்சினை வர விடக்கூடாது.. :wub:

வடிவமைப்பில் பல உதிய முறைகளைப் புகுத்தினேன். அவை உண்மையில் புதியவை அல்ல.. பல இடங்களிலும் செய்யப்படுபவைதான். இவர்களுக்குத்தான் புதியது.

நான் மாற்றங்களைக் கொண்டுவந்தபோது என்னோடு மல்லுக்கு நின்றார்கள். எல்லாவற்றையும் ஒருவழியாகச் சமாளித்து இப்போது கட்டுமானம் முக்கிய மைல்கற்களைத் தாண்டிவிட்டது. இன்னுமொரு நான்கு மாதங்களில் முடிவடையும்.

இவற்றுக்கிடையில் அமெரிக்காவில், கனடாவில் பிற மாநிலங்களில் என்று பல வேலைகள் செய்தாகிவிட்டது. சற்று அலுப்பும் தட்டுகிறது. unsure.gif

இப்போது எனது பிரிவில் என்னைக் கேட்காமல் எதையும் செய்யமாட்டார்கள். :D உப தலைவரும் என்மேல் அதீத மதிப்பு கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். :wub: அதற்காக இங்கேயே இருப்பதாகவும் உத்தேசம் இல்லை.. :rolleyes:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நீங்கள் பதிவுக்கு வைக்கும் தலைப்புக்கள் எல்லாம் நல்ல catchy இருக்கு.

நீங்கள் ப்யங்கர கில்லாடியென ஒவ்வொரு பதிவும் சொல்லுது ;)

ஒவ்வுரு பதிவையும்,நான் assignment கொடுத்த மாதிரி எழுதுரியள் (விடயத்தயில்ல format ர சொல்லுறன்) ஒரு 10 வரி எழுதிப்போட்டு ,2 வரி இடைவெளிவிட்டு இடைக்கிடை சிமைலியும் போட்டு ஒரு மாதிரி ஒரு பக்கத்துக்குகொண்டுவந்திடுறுயள் :). இன்னும் நிறய எழுதுங்க அண்ணே :).

எனக்கும் இப்ப வேல அலுப்புத்தட்டுது :). ஆன அலுவலகம் மாற விருப்பம் இல்ல? எப்படி என்னுடைய ஆர்வத்த தக்கவைத்துக்கொள்ளுறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 30: கடின உழைப்பு; கைமேல் பலன்

இந்தச் சமயத்தில் ஒரு அரசியல் வேலை செய்தேன். பில் எதற்கெடுத்தாலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒரே பந்தா விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு கொங்கிரீட் வடிவமைப்பு ஒன்றும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். :rolleyes:

அவரிடம் ஒரு நாள் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.. :Dஆள் மேலும் கீழும் பார்த்தார். உங்களால்தான் இது முடியும் என்று பெரிய ஒரு ஐஸாக வைத்து விட்டு வந்துவிட்டேன்.. :D

-----

வடிவமைப்பில் பல உதிய முறைகளைப் புகுத்தினேன். அவை உண்மையில் புதியவை அல்ல.. பல இடங்களிலும் செய்யப்படுபவைதான். இவர்களுக்குத்தான் புதியது.

-----

இப்போது எனது பிரிவில் என்னைக் கேட்காமல் எதையும் செய்யமாட்டார்கள். :D உப தலைவரும் என்மேல் அதீத மதிப்பு கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். :wub: அதற்காக இங்கேயே இருப்பதாகவும் உத்தேசம் இல்லை.. :rolleyes:

(தொடரும்.)

பில்லை மடக்கினதில், டங்குவார் ஒரிஜினல் தமிழன் என்பதை நிரூபித்துவிட்டார் :D .

எல்லாரையும்... வழிக்கு கொண்டு வந்த பின், அங்கு தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என்றால் என்ன அர்த்தம்.

மற்றவர்கள், உள்குத்து வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று.... இசை அச்சப்படுகின்றாரா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லை மடக்கினதில், டங்குவார் ஒரிஜினல் தமிழன் என்பதை நிரூபித்துவிட்டார் :D .

எல்லாரையும்... வழிக்கு கொண்டு வந்த பின், அங்கு தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என்றால் என்ன அர்த்தம்.

மற்றவர்கள், உள்குத்து வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று.... இசை அச்சப்படுகின்றாரா? :rolleyes:

இசைக்கு அந்த அலுவலகத்தில் போட்டியே இல்லை...ஒரே தொழில் ரீதியான வெற்றியைப் பார்த்துப்,பார்த்து அலுத்துப் போயிருக்கும் :lol::D:rolleyes:

Link to comment
Share on other sites

எல்லாரையும்... வழிக்கு கொண்டு வந்த பின், அங்கு தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என்றால் என்ன அர்த்தம்.

மற்றவர்கள், உள்குத்து வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று.... இசை அச்சப்படுகின்றாரா? :rolleyes:

ஒரே இடத்திலேயே தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தால் பலவிதமான அனுபவங்களைப் பெற முடியாது. ஓடிக் கொண்டிருந்தால்தான் ஆறு, தேங்கி நின்றால் குட்டையாகி விடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு அந்த அலுவலகத்தில் போட்டியே இல்லை...ஒரே தொழில் ரீதியான வெற்றியைப் பார்த்துப்,பார்த்து அலுத்துப் போயிருக்கும் :lol::D:rolleyes:

ஒரே இடத்திலேயே தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தால் பலவிதமான அனுபவங்களைப் பெற முடியாது. ஓடிக் கொண்டிருந்தால்தான் ஆறு, தேங்கி நின்றால் குட்டையாகி விடுவோம்.

அத்துடன், எல்லா நேரமும் காற்று எமக்கு சாதகமாக வீசாது என்பதையும்... கவனத்தில் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நீங்கள் பதிவுக்கு வைக்கும் தலைப்புக்கள் எல்லாம் நல்ல catchy இருக்கு.

நீங்கள் ப்யங்கர கில்லாடியென ஒவ்வொரு பதிவும் சொல்லுது ;)

ஒவ்வுரு பதிவையும்,நான் assignment கொடுத்த மாதிரி எழுதுரியள் (விடயத்தயில்ல format ர சொல்லுறன்) ஒரு 10 வரி எழுதிப்போட்டு ,2 வரி இடைவெளிவிட்டு இடைக்கிடை சிமைலியும் போட்டு ஒரு மாதிரி ஒரு பக்கத்துக்குகொண்டுவந்திடுறுயள் :). இன்னும் நிறய எழுதுங்க அண்ணே :).

எனக்கும் இப்ப வேல அலுப்புத்தட்டுது :). ஆன அலுவலகம் மாற விருப்பம் இல்ல? எப்படி என்னுடைய ஆர்வத்த தக்கவைத்துக்கொள்ளுறது?

யோக்கர்.. பத்து, பதினஞ்சு நிமிசத்துக்குள்ளை எழுதிறது.. அவ்வளவுதான் வருது.. :lol: கனக்க எழுதினாலும் போரடிக்கும்.. எல்லாருக்கும் ஆர்வம் இருக்காதுதானே.. :huh:

வேலையில் அலுப்புத் தட்டினால் நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதாகவும் இருக்கலாம். :blink: சிங்கப்பூரில் இருக்கும்போது நான் மேலாளரிடம் சென்று பேசி சில வித்தியாசமான வேலைகளை எடுத்துச் செய்திருக்கிறேன். கேட்காவிட்டால் தங்களுக்குள்ளேயே மங்காத்தா ஆடிவிடுவார்கள்..! :D

அதுவும் சரிப்படாவிட்டால், நானாக இருந்தால் வேலையை மாத்திவிடுவேன்.. :unsure:

Link to comment
Share on other sites

பில்லை மடக்கினதில், டங்குவார் ஒரிஜினல் தமிழன் என்பதை நிரூபித்துவிட்டார் :D .

எல்லாரையும்... வழிக்கு கொண்டு வந்த பின், அங்கு தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என்றால் என்ன அர்த்தம்.

மற்றவர்கள், உள்குத்து வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று.... இசை அச்சப்படுகின்றாரா? :rolleyes:

இந்தமுறை வேலை மாறுவது இப்போதைக்கு பெரிசா பிடிக்கவில்லை.. :unsure: வீட்டில் சென்ரிமென்ற் ஆயிட்டன்.. :D பின்னாலை நல்ல வளவு.. அருவி.. சனம் பிரச்சினையில்லை.. என்று பல நல்ல வசதிகள்.. :unsure: ரொராண்டோ போனால் எலிவளைதான்.. :blink:

ஆனால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேணும்.. கனிமவளத்துறையில் நாங்கள் செய்வது 30 வீதமான வேலைகள்தான். மீதி 70 வீத வடிவமைப்பு செய்வதற்கு வேறு நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub: தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

அந்த மற்ற வேலைகளையும் அறிந்துகொண்டு இந்த நிறுவனத்திற்கு மறுபடியும் வந்தால் இன்னும் செல்வாக்கா இருக்கலாம்.. :D

Link to comment
Share on other sites

ஒரே இடத்திலேயே தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தால் பலவிதமான அனுபவங்களைப் பெற முடியாது. ஓடிக் கொண்டிருந்தால்தான் ஆறு, தேங்கி நின்றால் குட்டையாகி விடுவோம்.

அதேதான்.. வேலை செய்யும் இடத்தில் அலுப்புத் தட்டினால் அதைமாதிரி கொடுமை வேறை இல்லை.. :unsure: அதுவும் எங்கடை சிவில் துறை பாலைவனம் மாதிரி.. :D கண்ணுக்குக் குளிர்ச்சியாவும் இருக்காது.. :lol:

Link to comment
Share on other sites

ஆனால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேணும்.. கனிமவளத்துறையில் நாங்கள் செய்வது 30 வீதமான வேலைகள்தான். மீதி 70 வீத வடிவமைப்பு செய்வதற்கு வேறு நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub: தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

நேரம் கிடைக்கும்பொழுது இந்த கனிமவளத்துறையை பற்றி கொஞ்சம் ஆழமாக விபரியுங்கள் :D

Link to comment
Share on other sites

கனடா வில் என்ன வகையான கனிமங்கள் தோண்டி எடுக்கிறார்கள் அவை ஏற்றுமதி செய்ய படுகின்றனவா ?கனடாவில் தொழில் துறைக்கு பயன்படுகின்றதா ?

Link to comment
Share on other sites

கனடா வில் என்ன வகையான கனிமங்கள் தோண்டி எடுக்கிறார்கள் அவை ஏற்றுமதி செய்ய படுகின்றனவா ?கனடாவில் தொழில் துறைக்கு பயன்படுகின்றதா ?

உங்களின் கேள்வி வேறு சில ஞாபகங்களையும் கிளறி விட்டுவிட்டது.. :D

அண்மையில் ஒரு மதிய உணவும் படித்தலும் (Lunch n' Learn) எங்கள் நிறுவனத்தில் செய்தார்கள். பெயர் Mining 101 (அதாவது கனிமத்துறை அரிவரி). நடத்தியவர் எங்கள் நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவின் உப தலைவர். இது அலுவலகத்தில் கனமத்துறை பற்றி அதிகம் அறியாதவர்களுக்கான வகுப்பு. :unsure:

என்னைக் கண்டதும் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று சிரித்துக்கொண்டே கேட்டார். :D நான் சாப்பாட்டிற்காக வந்தேன் என்று சொன்னன். :lol: பிறகு அவரிடம், ஏதாவது ஒரு வகையில் எனக்கும் பிரியோசனப்படும் என்று சொன்னேன்.

அந்த வகுப்பில் அறிந்துகொள்ல சில விடயங்கள் இருந்தன. அதாவது, உலகில் இருக்கும் பொருட்களில், பயிராக வளர்ந்தவை, நிலத்தில் இருந்து இறைத்து எடுத்தவை தவிர மீதி எல்லாம் கனிமவளத்துறையால் எடுக்கப்பட்டவையாம். :unsure:

அதன் அடிப்படையில், எங்கள் ஈழத்து எம்ஜிஆர் மணல் எடுப்பதும் கனிமவளத்துறை சம்பந்தப்பட்டதே.. :D அவருக்கு யார் feasibility study செய்து கொடுத்தார்களோ தெரியாது.. :lol:

கனடாவில் பலவிதமானவற்றை எடுக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்தவைகளை பட்டியல் இடுகிறேன்.

  • நிக்கல்
  • செம்பு
  • தங்கம்
  • வெள்ளி
  • பிளாற்றினம்
  • பலேடியம்
  • மொலிப்டினம்
  • பொட்டாஷ்
  • உப்பு (NaCl)
  • இரும்பு
  • சுண்ணாம்புக்கல்
  • மணல் :D
  • யுரேனியம்

இவற்றில் பெரும்பான்மையானவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Link to comment
Share on other sites

கனடா வில் என்ன வகையான கனிமங்கள் தோண்டி எடுக்கிறார்கள் அவை ஏற்றுமதி செய்ய படுகின்றனவா ?கனடாவில் தொழில் துறைக்கு பயன்படுகின்றதா ?

இதெல்லாம் கூகிளில் தேடிப் பார்க்கலாமே தமிழ் பண்டிதர் குண்டாவைப் போல!!!

Link to comment
Share on other sites

உங்களின் கேள்வி வேறு சில ஞாபகங்களையும் கிளறி விட்டுவிட்டது.. :D

அண்மையில் ஒரு மதிய உணவும் படித்தலும் (Lunch n' Learn) எங்கள் நிறுவனத்தில் செய்தார்கள். பெயர் Mining 101 (அதாவது கனிமத்துறை அரிவரி). நடத்தியவர் எங்கள் நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவின் உப தலைவர். இது அலுவலகத்தில் கனமத்துறை பற்றி அதிகம் அறியாதவர்களுக்கான வகுப்பு. :unsure:

என்னைக் கண்டதும் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று சிரித்துக்கொண்டே கேட்டார். :D நான் சாப்பாட்டிற்காக வந்தேன் என்று சொன்னன். :lol: பிறகு அவரிடம், ஏதாவது ஒரு வகையில் எனக்கும் பிரியோசனப்படும் என்று சொன்னேன்.

அந்த வகுப்பில் அறிந்துகொள்ல சில விடயங்கள் இருந்தன. அதாவது, உலகில் இருக்கும் பொருட்களில், பயிராக வளர்ந்தவை, நிலத்தில் இருந்து இறைத்து எடுத்தவை தவிர மீதி எல்லாம் கனிமவளத்துறையால் எடுக்கப்பட்டவையாம். :unsure:

அதன் அடிப்படையில், எங்கள் ஈழத்து எம்ஜிஆர் மணல் எடுப்பதும் கனிமவளத்துறை சம்பந்தப்பட்டதே.. :D அவருக்கு யார் feasibility study செய்து கொடுத்தார்களோ தெரியாது.. :lol:

கனடாவில் பலவிதமானவற்றை எடுக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்தவைகளை பட்டியல் இடுகிறேன்.

  • நிக்கல்
  • செம்பு
  • தங்கம்
  • வெள்ளி
  • பிளாற்றினம்
  • பலேடியம்
  • மொலிப்டினம்
  • பொட்டாஷ்
  • உப்பு (NaCl)
  • இரும்பு
  • சுண்ணாம்புக்கல்
  • மணல் :D
  • யுரேனியம்

இவற்றில் பெரும்பான்மையானவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இப்பிடியே எடுத்துகொண்டு இருத்தால் , கனியவளம் முடியாதோ? யார் அதை உருவாக்குவது?

(நாங்கள் எடுக்கிறதயும் திருப்பிபோடத்தானே வேணும்)

Link to comment
Share on other sites

யோக்கர்.. பத்து, பதினஞ்சு நிமிசத்துக்குள்ளை எழுதிறது.. அவ்வளவுதான் வருது.. :lol: கனக்க எழுதினாலும் போரடிக்கும்.. எல்லாருக்கும் ஆர்வம் இருக்காதுதானே.. :huh:

வேலையில் அலுப்புத் தட்டினால் நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதாகவும் இருக்கலாம். :blink: சிங்கப்பூரில் இருக்கும்போது நான் மேலாளரிடம் சென்று பேசி சில வித்தியாசமான வேலைகளை எடுத்துச் செய்திருக்கிறேன். கேட்காவிட்டால் தங்களுக்குள்ளேயே மங்காத்தா ஆடிவிடுவார்கள்..! :D

அதுவும் சரிப்படாவிட்டால், நானாக இருந்தால் வேலையை மாத்திவிடுவேன்.. :unsure:

இந்த இடத்தில சரியான் comfortable ஆயிடன் :). இனி இன்னொரு இடத்துக்கு மாறி அவ்னுக்கு proof பண்ண அலுப்பாயிருக்கு?

எதவது ஓண்ட இங்கயே கண்டுபிடிக்ணும் :rolleyes: பாப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.