Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

மிக ஆக்கபூர்வமான ஒரு பதிவு. கடினமான விடையங்களை எளிய நடையில் சுவாரசியமாகக் கூறிய இசைக்கலைஞனுக்குப் பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.பயனுள்ள பதிவொன்றை தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் அவசரப்பட்டு தொடரை முடித்த மாதிரி எனக்குப்படுகுது...எந்த தொடரையும் ஆரம்பிக்கும் போதோ,கொண்டும் செல்லும் போதோ வடிவாக கொண்டு போய் முடிக்கும் போது அவசரப்பட்டு முடிக்கும் பழக்கம் இ.கலைஞனிடம் உள்ளது...இவ்வளவு காலமும் தனது நேரத்தை எங்களுக்கு பயனுள்ளதாக்கிய இ.கலைஞனுக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

எந்த ஒரு தொடர் திரியையும் கொண்டுசெல்வது அல்லது முடிப்பது என்பது கடினமான விடயம். அந்த வகையில் தனது பொன்னான நேரத்தை பயனுள்ள பகிர்வுகள் மூலம் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு வரும்வரை காத்திருந்தேன் தன் அனுபவ பகிர்வை மற்றவர்களுக்கு சொல்லிதர எல்லோருக்கும் மனசு வராது.அந்த வகையில் அனுபவ பாடத்தை பகிர்ந்து கொண்ட இசைக்கு என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

எப்படியெல்லாம் அறிவு வேலை செய்கிறது!!! :D

Link to comment
Share on other sites

எப்படியெல்லாம் அறிவு வேலை செய்கிறது!!! :D

தமிழனல்லோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒரு விடயத்தை வாசிப்பவர்கள் அலுக்காமல் வாசிப்பதென்றால் அதை எழுதுபவர் மிகவும் சனரஞ்சகமாக எழுதவேண்டும். உங்களுக்கு இசையில் இருக்கும் ஈடுபாடுபோல் எழுத்திலும் இருக்கிறது.தட்டிவிட்டால் தடங்கலின்றி ஓடக்கூடிய நகைச்சுவை உங்களிடம் இருப்பது உங்களுடைய எழுத்துக்களுக்கு மெருகேற்றுகிறது. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வாழ்த்துகளும் இசை

உங்கள் அடுத்த தொடருக்காகக் காத்திருக்கும்

யாழ்கள இசை ரசிகர் மன்றம் :D

Link to comment
Share on other sites

மிக மிக நன்றி

நான் முதலே சொன்னது தான் ஆருக்கு பிரயோசனாமாய் இருக்குதோ இல்லையோ எனக்கு மிக மிக பயனுடையதாய் இருக்கும் ஆனால் அதுக்கிடைல முடிச்சிட்டீங்க

Link to comment
Share on other sites

இ.கலைஞன் அவசரப்பட்டு தொடரை முடித்த மாதிரி எனக்குப்படுகுது

நாளைக்கல்லே பொற்கிளி, அது தான் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கல்லே பொற்கிளி, அது தான் :lol: :lol: :lol:

இசை அப்படியெல்லாம் பரிசுக்கு ஆசைப்பட்டு எழுதிகின்ற ஆள் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான தொடருக்கும், அதனோடு சேர்ந்து வந்த அனுபவப் பகிர்வுகளுக்கும் நன்றிகள், இசை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசைக்கலைஞன் அண்ணா.உங்கள் தொடர் எனக்கு மிகவும் பிரயோசனமாக இருக்குது

Link to comment
Share on other sites

என்ன அண்ணே சடார் எண்டு முடிச்சிட்டியள் :). உங்கள் அனுபவத்தை பகிர்ததுக்கு நன்றி. இதை இப்படியே விடமா ஒரு பதிவ ஆரம்பிச்சு போட்டு வையுங்கோ.

Link to comment
Share on other sites

நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு அன்பான உள்ளங்களே.. :D

இரண்டு பாகங்களுக்கு முன்னரே இதை முடித்துவிடத் தீர்மானித்திருந்தேன்.. :unsure: சில விடயங்கள் ஞாபகத்திற்கு வந்து போனதால் இப்போது முடித்திருக்கிறேன்.

நான் அவதியாக முடித்துவிடுவதாக நீங்கள் கூறுவது உண்மைதான்.. :rolleyes: கற்பனை அல்லது ஆர்வம் குறைய ஆரம்பித்தால் உடனே முடித்துவிடுவது எனக்கே விளங்குகிறது. :unsure: ஆனால் கடமைக்காக எழுதி உங்கள் நேரங்களை வீணாக்குவது சரியாகப் படவில்லை.. :blink:

முதன்மையான பாகங்களை எழுதி முடித்திருக்கிறேனே தவிர, உரையாடல்களை இங்கே தொடரலாம்.. :rolleyes: சில உறவுகளுக்கு இத்தொடர் பயனுள்ளதாக அமைந்தது குறித்து மிகுந்த திருப்தி கிடைத்திருக்கிறது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இசை,

ஏன் நீங்கள் ஒரு மின்தளத்தை அமைத்து இவ்வாறான தகவல்களை (எவ்வாறு நேர்முகப்பரீட்சைக்கு முகம் கொடுப்பது, எவ்வாறான வேலைகள் 'ஒளிந்து' உள்ளன..) போன்றவற்றை?

வேறு துறைசார்ந்தவர்களையும் இணைக்கும் பொழுது (சட்டம், மருத்துவம், கணக்கியல், ....) நிச்சயம் அது எமது சமூகத்திற்கு பயன் தரும்.

இதை இப்படி செய்வதற்கு இசைக்கலைஞனுக்கு விருப்பம் என்றால், மின் தளம் உருவாக்கப்பட்டு இயங்குநிலைக்கு வந்தபின் அதை கொண்டு நடத்துவதற்கான பொறுப்பை இசைக்கலைஞன் ஏற்றுக்கொண்டால், எமது சந்தைப்படுத்தல் நிறுவனம் மூலம் ஒரு மின் தளத்தை இசைக்கலைஞனுக்கு நினைவுபரிசாக உருவாக்கி தருகின்றோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதை இப்படி செய்வதற்கு இசைக்கலைஞனுக்கு விருப்பம் என்றால், மின் தளம் உருவாக்கப்பட்டு இயங்குநிலைக்கு வந்தபின் அதை கொண்டு நடத்துவதற்கான பொறுப்பை இசைக்கலைஞன் ஏற்றுக்கொண்டால், எமது சந்தைப்படுத்தல் நிறுவனம் மூலம் ஒரு மின் தளத்தை இசைக்கலைஞனுக்கு நினைவுபரிசாக உருவாக்கி தருகின்றோம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் போக்குவரத்து.. தாமதமான எனது பதிலுக்கு முதற்கண் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

எனது தொழிற்பயணத்தில் முக்கியமான கட்டத்தில் இருப்பதால் ஓடித்திரியவேண்டிய நிலையில் உள்ளேன்.. விரைவில் தனிமடலில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்..

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் நல் எண்ணத்தை, மிகத் தாமதமாக புரிந்து கொண்ட....

(ரியூப் லைற் :D ) இசைக்கலைஞன், நல்ல முடிவுக்கு வருவார்... என்று யாழ் களம் விரும்புகின்றது :wub: .

அதற்காக..... வேல் குத்தி ஆட வேண்டாம், சிலுவையை சுமக்க வேண்டாம்.

நம் மக்களுக்கு ஒரு, வழி காட்டியாய் இருங்கள். :)

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கள் முகத்தை அடுத்தவரின் குழந்தையில் காண நினைக்கும் மனநிலைக்கு ஒப்பானதாகும்..// இந்த வகையில் நீங்கள்  ஒரு   வள்ளுவர் ,விவேகானந்தர்  அல்லது  நீங்கள்  ஒரு ...............

Link to comment
Share on other sites

  • 1 month later...

இந்தமுறை வேலை மாறுவது இப்போதைக்கு பெரிசா பிடிக்கவில்லை.. :unsure: வீட்டில் சென்ரிமென்ற் ஆயிட்டன்.. :D பின்னாலை நல்ல வளவு.. அருவி.. சனம் பிரச்சினையில்லை.. என்று பல நல்ல வசதிகள்.. :unsure: ரொராண்டோ போனால் எலிவளைதான்.. :blink:

ஆனால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேணும்.. கனிமவளத்துறையில் நாங்கள் செய்வது 30 வீதமான வேலைகள்தான். மீதி 70 வீத வடிவமைப்பு செய்வதற்கு வேறு நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub: தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

அந்த மற்ற வேலைகளையும் அறிந்துகொண்டு இந்த நிறுவனத்திற்கு மறுபடியும் வந்தால் இன்னும் செல்வாக்கா இருக்கலாம்.. :D

 

வணக்கம் இசை அண்ணா. மீண்டும் சில பகுதிகளை வாசிச்ச போது நீங்கள் விரும்பின  :rolleyes:  மாதிரித்தான் உங்கட மாற்றமும் நடந்திருக்கு எண்டத அவதானிச்சன். குளத்தடியில இருந்து எளிவளைக்குப் போய் திரும்பிக் குளத்தடிக்கே வந்து சேந்தாச்சு :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.