Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

மிக ஆக்கபூர்வமான ஒரு பதிவு. கடினமான விடையங்களை எளிய நடையில் சுவாரசியமாகக் கூறிய இசைக்கலைஞனுக்குப் பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.பயனுள்ள பதிவொன்றை தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் அவசரப்பட்டு தொடரை முடித்த மாதிரி எனக்குப்படுகுது...எந்த தொடரையும் ஆரம்பிக்கும் போதோ,கொண்டும் செல்லும் போதோ வடிவாக கொண்டு போய் முடிக்கும் போது அவசரப்பட்டு முடிக்கும் பழக்கம் இ.கலைஞனிடம் உள்ளது...இவ்வளவு காலமும் தனது நேரத்தை எங்களுக்கு பயனுள்ளதாக்கிய இ.கலைஞனுக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

எந்த ஒரு தொடர் திரியையும் கொண்டுசெல்வது அல்லது முடிப்பது என்பது கடினமான விடயம். அந்த வகையில் தனது பொன்னான நேரத்தை பயனுள்ள பகிர்வுகள் மூலம் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு வரும்வரை காத்திருந்தேன் தன் அனுபவ பகிர்வை மற்றவர்களுக்கு சொல்லிதர எல்லோருக்கும் மனசு வராது.அந்த வகையில் அனுபவ பாடத்தை பகிர்ந்து கொண்ட இசைக்கு என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

எப்படியெல்லாம் அறிவு வேலை செய்கிறது!!! :D

Link to comment
Share on other sites

எப்படியெல்லாம் அறிவு வேலை செய்கிறது!!! :D

தமிழனல்லோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒரு விடயத்தை வாசிப்பவர்கள் அலுக்காமல் வாசிப்பதென்றால் அதை எழுதுபவர் மிகவும் சனரஞ்சகமாக எழுதவேண்டும். உங்களுக்கு இசையில் இருக்கும் ஈடுபாடுபோல் எழுத்திலும் இருக்கிறது.தட்டிவிட்டால் தடங்கலின்றி ஓடக்கூடிய நகைச்சுவை உங்களிடம் இருப்பது உங்களுடைய எழுத்துக்களுக்கு மெருகேற்றுகிறது. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வாழ்த்துகளும் இசை

உங்கள் அடுத்த தொடருக்காகக் காத்திருக்கும்

யாழ்கள இசை ரசிகர் மன்றம் :D

Link to comment
Share on other sites

மிக மிக நன்றி

நான் முதலே சொன்னது தான் ஆருக்கு பிரயோசனாமாய் இருக்குதோ இல்லையோ எனக்கு மிக மிக பயனுடையதாய் இருக்கும் ஆனால் அதுக்கிடைல முடிச்சிட்டீங்க

Link to comment
Share on other sites

இ.கலைஞன் அவசரப்பட்டு தொடரை முடித்த மாதிரி எனக்குப்படுகுது

நாளைக்கல்லே பொற்கிளி, அது தான் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கல்லே பொற்கிளி, அது தான் :lol: :lol: :lol:

இசை அப்படியெல்லாம் பரிசுக்கு ஆசைப்பட்டு எழுதிகின்ற ஆள் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான தொடருக்கும், அதனோடு சேர்ந்து வந்த அனுபவப் பகிர்வுகளுக்கும் நன்றிகள், இசை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசைக்கலைஞன் அண்ணா.உங்கள் தொடர் எனக்கு மிகவும் பிரயோசனமாக இருக்குது

Link to comment
Share on other sites

என்ன அண்ணே சடார் எண்டு முடிச்சிட்டியள் :). உங்கள் அனுபவத்தை பகிர்ததுக்கு நன்றி. இதை இப்படியே விடமா ஒரு பதிவ ஆரம்பிச்சு போட்டு வையுங்கோ.

Link to comment
Share on other sites

நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு அன்பான உள்ளங்களே.. :D

இரண்டு பாகங்களுக்கு முன்னரே இதை முடித்துவிடத் தீர்மானித்திருந்தேன்.. :unsure: சில விடயங்கள் ஞாபகத்திற்கு வந்து போனதால் இப்போது முடித்திருக்கிறேன்.

நான் அவதியாக முடித்துவிடுவதாக நீங்கள் கூறுவது உண்மைதான்.. :rolleyes: கற்பனை அல்லது ஆர்வம் குறைய ஆரம்பித்தால் உடனே முடித்துவிடுவது எனக்கே விளங்குகிறது. :unsure: ஆனால் கடமைக்காக எழுதி உங்கள் நேரங்களை வீணாக்குவது சரியாகப் படவில்லை.. :blink:

முதன்மையான பாகங்களை எழுதி முடித்திருக்கிறேனே தவிர, உரையாடல்களை இங்கே தொடரலாம்.. :rolleyes: சில உறவுகளுக்கு இத்தொடர் பயனுள்ளதாக அமைந்தது குறித்து மிகுந்த திருப்தி கிடைத்திருக்கிறது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இசை,

ஏன் நீங்கள் ஒரு மின்தளத்தை அமைத்து இவ்வாறான தகவல்களை (எவ்வாறு நேர்முகப்பரீட்சைக்கு முகம் கொடுப்பது, எவ்வாறான வேலைகள் 'ஒளிந்து' உள்ளன..) போன்றவற்றை?

வேறு துறைசார்ந்தவர்களையும் இணைக்கும் பொழுது (சட்டம், மருத்துவம், கணக்கியல், ....) நிச்சயம் அது எமது சமூகத்திற்கு பயன் தரும்.

இதை இப்படி செய்வதற்கு இசைக்கலைஞனுக்கு விருப்பம் என்றால், மின் தளம் உருவாக்கப்பட்டு இயங்குநிலைக்கு வந்தபின் அதை கொண்டு நடத்துவதற்கான பொறுப்பை இசைக்கலைஞன் ஏற்றுக்கொண்டால், எமது சந்தைப்படுத்தல் நிறுவனம் மூலம் ஒரு மின் தளத்தை இசைக்கலைஞனுக்கு நினைவுபரிசாக உருவாக்கி தருகின்றோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதை இப்படி செய்வதற்கு இசைக்கலைஞனுக்கு விருப்பம் என்றால், மின் தளம் உருவாக்கப்பட்டு இயங்குநிலைக்கு வந்தபின் அதை கொண்டு நடத்துவதற்கான பொறுப்பை இசைக்கலைஞன் ஏற்றுக்கொண்டால், எமது சந்தைப்படுத்தல் நிறுவனம் மூலம் ஒரு மின் தளத்தை இசைக்கலைஞனுக்கு நினைவுபரிசாக உருவாக்கி தருகின்றோம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் போக்குவரத்து.. தாமதமான எனது பதிலுக்கு முதற்கண் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

எனது தொழிற்பயணத்தில் முக்கியமான கட்டத்தில் இருப்பதால் ஓடித்திரியவேண்டிய நிலையில் உள்ளேன்.. விரைவில் தனிமடலில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்..

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் நல் எண்ணத்தை, மிகத் தாமதமாக புரிந்து கொண்ட....

(ரியூப் லைற் :D ) இசைக்கலைஞன், நல்ல முடிவுக்கு வருவார்... என்று யாழ் களம் விரும்புகின்றது :wub: .

அதற்காக..... வேல் குத்தி ஆட வேண்டாம், சிலுவையை சுமக்க வேண்டாம்.

நம் மக்களுக்கு ஒரு, வழி காட்டியாய் இருங்கள். :)

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கள் முகத்தை அடுத்தவரின் குழந்தையில் காண நினைக்கும் மனநிலைக்கு ஒப்பானதாகும்..// இந்த வகையில் நீங்கள்  ஒரு   வள்ளுவர் ,விவேகானந்தர்  அல்லது  நீங்கள்  ஒரு ...............

Link to comment
Share on other sites

  • 1 month later...

இந்தமுறை வேலை மாறுவது இப்போதைக்கு பெரிசா பிடிக்கவில்லை.. :unsure: வீட்டில் சென்ரிமென்ற் ஆயிட்டன்.. :D பின்னாலை நல்ல வளவு.. அருவி.. சனம் பிரச்சினையில்லை.. என்று பல நல்ல வசதிகள்.. :unsure: ரொராண்டோ போனால் எலிவளைதான்.. :blink:

ஆனால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேணும்.. கனிமவளத்துறையில் நாங்கள் செய்வது 30 வீதமான வேலைகள்தான். மீதி 70 வீத வடிவமைப்பு செய்வதற்கு வேறு நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub: தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

அந்த மற்ற வேலைகளையும் அறிந்துகொண்டு இந்த நிறுவனத்திற்கு மறுபடியும் வந்தால் இன்னும் செல்வாக்கா இருக்கலாம்.. :D

 

வணக்கம் இசை அண்ணா. மீண்டும் சில பகுதிகளை வாசிச்ச போது நீங்கள் விரும்பின  :rolleyes:  மாதிரித்தான் உங்கட மாற்றமும் நடந்திருக்கு எண்டத அவதானிச்சன். குளத்தடியில இருந்து எளிவளைக்குப் போய் திரும்பிக் குளத்தடிக்கே வந்து சேந்தாச்சு :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.