Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடம் [சும்மா சொல்லி வைப்போம்]:D

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

15 வருடங்களில் சிப்பியில் முத்து விளைய வேண்டுமாயின் சிப்பி மனிதனுடைய கண்ணில் படாமல் இருக்க

 

வேண்டிய ஆண்டுகள் எத்தனை?

 

 

ஏழு ஆண்டுகள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஐரோப்பிய நாடுகளின் கொலனி நாடாக இல்லாமல் இருந்த ஒரேயொரு ஆபிரிக்க நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏழு ஆண்டுகள்
 
வாழ்க வளமுடன்

 

 

சரியான... பதிலுக்கு நன்றி, புயல்.

சிப்பி சிறிதாக இருக்கும் போது... கண்ணுக்கும், தெரியாத மணல் போல் இருக்கும்.

இதனை... எனது பிள்ளைகள், கடற்கரை மணலை கொண்டு வந்து... பொழுது போக்காக "மைக்ரோ ஸ்கோப்பில்" வைத்துப் பார்த்த போது... அதில் 10% த்துக்கு மேற்பட்டவைகள்.... சிப்பிகள்.

 

இனி... அது, வளர்ந்து, அதனை... மனிதன் கண்டெடுத்து, அதற்குள் மணலை செருகி... முத்தை எடுக்க, ஏழு ஆண்டுகள் ஆகலாம்... என்றே நினக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைபீரியா

Link to comment
Share on other sites

லைபீரியா

 

 

மிகச் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

எதியோப்பியா.

 

 

கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடு தான் எதியோப்பியா
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

உயிர்ச்சத்து A, B, C  ஆகிய மூன்று உயிர்ச்சத்துக்களும் அடங்கிய கீரை எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்ச்சத்து A, B, C  ஆகிய மூன்று உயிர்ச்சத்துக்களும் அடங்கிய கீரை எது?

 

வெந்தயக் கீரை.

Wed,Jan 2, 2013. By

 

news_8459.jpg
Link to comment
Share on other sites

 

வெந்தயக் கீரை.

Wed,Jan 2, 2013. By

 

news_8459.jpg

 

 

 

இதுவும் சரியான பதில்
 
தமிழ்சிறிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
இதேபோல இன்னுமொரு கீரையும் உள்ளது அதையும் கண்டுபிடிக்கவும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலார்ட் ..கீரை

Link to comment
Share on other sites

அகத்திக்கீரை.

 

 

அகத்திக்கீரையில் விட்டமின் B இல்லையெனத் தகவல்கள் கூறுகின்றன
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

கோலார்ட் ..கீரை

 

 

கோலார்ட் கீரை என்பதுவும் தவறான பதில் 
 
நிலாமதி மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிவ் இலை

Link to comment
Share on other sites

உயிர்ச்சத்து A, B, C  ஆகிய மூன்று உயிர்ச்சத்துக்களும் அடங்கிய கீரை எது?

 

 

பசளிக்கீரை

Link to comment
Share on other sites

முதன் முதலில் உலகிலேயே மேஜர் பதவி ஏற்படுத்தப்பட்ட நாடு எது?

Edited by Puyal
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

medieval Wales   (,the United Kingdom and the island of Great Britain,)

Link to comment
Share on other sites

மிகச் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

அகத்திக்கீரையின் தாயகமாகக் கருதப்படும் நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ../.தென் ஆசியா .

Link to comment
Share on other sites

 

மிகச் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

அகத்திக்கீரையின் தாயகமாகக் கருதப்படும் நாடு எது?

 

 

 

மலேசியா

Link to comment
Share on other sites

உலகிலேயே எழுதவும் படிக்கவும் தெரிந்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதி கொடுக்கும் நாடு எது?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.